மேலும் பிரதான செய்திகள் »

பிரதான செய்திகள்

சுற்றுலாத் தலங்களாக 49 இடங்களை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு

சுற்றுலாத் தலங்களாக 49 இடங்களை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை: ராஜாங்க அமைச்சர் டயானா தெரிவிப்பு

🕔 Apr 29, 2024 Mon

சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக மேலும் 49 சுற்றுலாத் தலங்களை இனங்கண்டுள்ளதாகவும் இன்னும் ஒரு

மேலும் »
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு

🕔 Apr 29, 2024 Mon

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு, தற்போதைய உபவேந்தர் உள்ளிட்ட மூவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் »
சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில்

சட்டவிரோத மது அருந்திய மூவர் மரணம்: நால்வர் வைத்தியசாலைகளில்

🕔 Apr 29, 2024 Mon

சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக, களுத்துறை மாவட்டம் வரகாகொட

மேலும் »
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 223 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிரசன்ன தகவல்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 223 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் பிரசன்ன தகவல்

🕔 Apr 29, 2024 Mon

– முனீரா அபூபக்கர் – ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 223 குடும்பங்களுக்கு வீடுகள்

மேலும் »
அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

🕔 Apr 29, 2024 Mon

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான

மேலும் »
ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்?

ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்?

🕔 Apr 29, 2024 Mon

– மரைக்கார் – அரசியலமைப்பின் படி – இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துக்குள்

மேலும் »
காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

🕔 Apr 29, 2024 Mon

காஸா மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில்

மேலும் »
வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும்

வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும்

🕔 Apr 29, 2024 Mon

நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் – அதன் பாதிப்பிலிருந்து ஓரளவாயினும்

மேலும் »
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

🕔 Apr 28, 2024 Sun

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல்

மேலும் »
இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

🕔 Apr 28, 2024 Sun

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம்

மேலும் »
மேலும் பிரதான செய்திகள் »

நிறம் மாறாத நினைவுகள்

நிந்தவூரில் அழகாபுரி

புதிது பேஸ்புக் பக்கம்