Back to homepage

அம்பாறை

அட்டாளைச்சேனை வைத்தியசாலை குறைபாடு தொடர்பில் வெளியிடப்பட்ட ‘புதிது’ செய்திக்குப் பலன்: பிராந்திய பணிப்பாளர் களத்துக்கு உடனடி விஜயம்

அட்டாளைச்சேனை வைத்தியசாலை குறைபாடு தொடர்பில் வெளியிடப்பட்ட ‘புதிது’ செய்திக்குப் பலன்: பிராந்திய பணிப்பாளர் களத்துக்கு உடனடி விஜயம் 0

🕔25.Jul 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியம் – குளிரூட்டி இல்லாமல் இயங்குவதைச் சுட்டிக்காட்டி நேற்று (24) ‘புதிது’ செய்தித்தளம் செய்தி வெளியிட்டமையை அடுத்து, அங்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தனர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் மற்றும் கல்முனை பிராந்திய

மேலும்...
கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி: கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு 0

🕔24.Jul 2024

– பாறுக் ஷிஹான் – ரிவோல்வர் ரக கைத் துப்பாக்கியொன்று கண்டெடுக்கப்பட்டு, கல்முனை தலைமையக  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் இட்டு, கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் – கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – மாமாங்க பிள்ளையார் ஆலயத்தை அண்டிய கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் இதனைக் கண்டெடுத்த நிலையில், நேற்று

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் குளிரூட்டி இல்லாத மருந்துக் களஞ்சியம்; பலமுறை அறிவித்தும் கணக்கெடுக்காத பிராந்தியப் பணிப்பாளர் காரியாயலம்

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் குளிரூட்டி இல்லாத மருந்துக் களஞ்சியம்; பலமுறை அறிவித்தும் கணக்கெடுக்காத பிராந்தியப் பணிப்பாளர் காரியாயலம் 0

🕔24.Jul 2024

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் நீண்ட காலமாக குளிரூட்டி இல்லாத நிலையிலேயே, அங்கு மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. குளிரூட்டி இல்லாத இடத்தில் மருந்துகள் சேமிக்கப்படும் போது – அவை வீரியமிழக்கவும், பழுதடையவும் சாத்தியங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் புதிய கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் – புதிய

மேலும்...
சாய்ந்தமருது கொலை: பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல்

சாய்ந்தமருது கொலை: பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்க மறியல் 0

🕔23.Jul 2024

– பாறுக் ஷிஹான் – தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 05 நபர்களை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் நேற்று (22) உத்தரவிட்டது. கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன்  முன்னிலையில் சந்தேகெ நபர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் ஓகஸ்ட்

மேலும்...
சாய்ந்தமருதுவில் கொலை: சந்தேக நபர் தலைமறைவு

சாய்ந்தமருதுவில் கொலை: சந்தேக நபர் தலைமறைவு 0

🕔21.Jul 2024

– பாறுக் ஷிஹான் – தனது மகளின் கணவர் தாக்கியதால் – நபரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று சாய்ந்தமருது – பொலிவேரியன் கிராமத்தில் இன்று (21) அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலுக்கு உள்ளாகி  மரணடைந்தவர் 62 வயதுடய  மீராசாயிப் சின்னராசா என்பவராவார். தற்போது, சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலையை செய்ததாகக் கூறப்படும் 32

மேலும்...
நாய்பட்டிமுனை – நற்பிட்டிமுனையானது

நாய்பட்டிமுனை – நற்பிட்டிமுனையானது 0

🕔14.Jul 2024

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் – கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ‘நாய்பட்டிமுனை’ உப அஞ்சல்  அலுவலகம்    2024.04.02ஆம் திகதி தொடக்கம்  ‘நற்பிட்டிமுனை’ உப தபாற் கந்தோர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயர்

மேலும்...
பகலில் ஊடல், இரவில் கூடல்: சஜித், ரணில் குறித்து அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல்

பகலில் ஊடல், இரவில் கூடல்: சஜித், ரணில் குறித்து அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல் 0

🕔13.Jul 2024

– பாறுக் ஷிஹான் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச  வர்த்தக பிரமுகர்களை நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை காரைதீவில் சந்தித்து கலந்துரையாடிய போது

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொறியியலாளர் ஆக்கிலை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொறியியலாளர் ஆக்கிலை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு 0

🕔27.Jun 2024

லஞ்சம் பெற்றுக் கொண்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் பொறியியலாளர் ஆக்கில் என்பவரையும் அவரின் சாரதியையும், எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம் இரண்டு லட்சம்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Jun 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தக் கோரி – அங்குள்ள தமிழ் மக்கள் இன்றும் (24) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கல்முனை உப பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடியதோடு, பிரதேச செயலகத்தினுள் உத்தியோகத்தர்களையும் நுழைய விடாமல் தடுத்தனர். இதன்போது, ”அரசு எமக்கு தீர்வை தர வேண்டும்”

மேலும்...
லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔20.Jun 2024

– மரைக்கார் – “நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களும் – அதிகாரிகளும் இணைந்து, லஞ்சப்பணத்தை திணித்து கைது செய்தனர்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று முன்தினம் (18) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அதாஉல்லா – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்

மேலும்...
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹஜ் யாத்திரீகர் மரணம்: மக்காவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹஜ் யாத்திரீகர் மரணம்: மக்காவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை 0

🕔19.Jun 2024

ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற – அக்கரைப்பற்றைச் சேர்ந்த 68 வயதான ஆதம்லெப்பை அப்துல் கபூர் என்பவர் உயிரிழந்துள்ளார் என, இலங்கை முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சி, முஸ்லிம் மத்திய கல்லூரி வீதியைச் சேர்ந்த மேற்படி ஹஜ் யாத்திரீகர் – மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரின் ஜனாஸா – மக்காவிலுள்ள

மேலும்...
லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல் 0

🕔15.Jun 2024

அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்தில் கடமையாற்றிவரும் பொறியியலாளர் ஆக்கில் என்பவர், தன்னிடம் 04 லட்சம் ரூபாய் லஞ்சம் கோருவதாக

மேலும்...
வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம்

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம் 0

🕔14.Jun 2024

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவாகியிருந்த அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எஸ். அக்கஷயன் எனும் 20 வயதுடைய மேற்படி மாணவர் – தனது குடும்பத்தினருடன் மூன்று நாட்களுக்கு முன்பு உகந்தமலை முருகன் ஆலயத்துக்குச் சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று(14) காலை ஊருக்குத் திரும்பும் வழியில்

மேலும்...
குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர்: பாதிக்கப்பட்டவருக்கு 01 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர்: பாதிக்கப்பட்டவருக்கு 01 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Jun 2024

– பாறுக் ஷிஹான் – குடிபோதையில் வாகனத்தைச் ஓட்டிச்  சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை மோதி விட்டு – தப்பி சென்ற  வைத்தியர், நேற்று (10) கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 01 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டது. இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய

மேலும்...
பிரதேச வாதத்துக்கு ‘மருந்து’ கட்டிய அக்கரைப்பற்று மக்கள்: குப்புற விழுந்தது அரசியல் கும்பல்

பிரதேச வாதத்துக்கு ‘மருந்து’ கட்டிய அக்கரைப்பற்று மக்கள்: குப்புற விழுந்தது அரசியல் கும்பல் 0

🕔3.Jun 2024

– மரைக்கார் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகராக நியமனம் பெற்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் – கடமையைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், அக்கரைப்பறிலுள்ள அரசியல்வாதியொருவருக்கு ஆதரவான சிறு குழுவினர் இன்றைய தினம் (03) வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்