தலைப்புச் செய்திகள்

அம்பாறை

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத்…

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு  அறிவிப்பு

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு அறிவிப்பு

0

முஹம்மது நபியை அவதூறாக எழுதிய குற்றத்துக்காக, சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சார்பாக, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள், மேல்முறையீடு செய்வதற்கான…

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான்: 37 வருட நினைவு தினம்

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான்: 37 வருட நினைவு தினம்

0

இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான், தமிழ் ஆயுத இயக்கத்தவர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 37 வருடங்களாகின்றன 01.08.1989ஆம்…

நிந்தவூர் பிரதேச செயலாளர் கூலியாளாக செயல்படுகின்றார்: தாஹிர் எம்.பி குற்றச்சாட்டு

நிந்தவூர் பிரதேச செயலாளர் கூலியாளாக செயல்படுகின்றார்: தாஹிர் எம்.பி குற்றச்சாட்டு

0

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப், அரசியல்வாதிகளுக்கு கூலியாளாக செயல்பட்டு வருகின்றார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.…

ரஹ்மத் மன்சூர் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மக்களுக்கு குழாய் கிணறுகள் அன்பளிப்பு

ரஹ்மத் மன்சூர் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மக்களுக்கு குழாய் கிணறுகள் அன்பளிப்பு

0

– ஏ.எஸ்.எம்.அர்ஹம் – சாய்ந்தமருது பிரதேசங்களில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு, முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின்…

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடைமையாற்றுபவர், மருதமுனையில் நடந்த வீதி விபத்தில் உயிரிழப்பு

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடைமையாற்றுபவர், மருதமுனையில் நடந்த வீதி விபத்தில் உயிரிழப்பு

0

– ஷனா – களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் தியாகராஜா ஜெயகிருஷ்ணன் என்பவர், இன்று (16) காலை மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தார். மருதமுனை எரிபொருள்…

சம்மாந்துறையில் ‘லூசுத்தனம்’ காட்டிய மோட்டார் வாகனமோட்டிகள்; வீடியோவை வைத்து கைது

0

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறைப் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு விளைவிக்கும் வகையில, மோட்டார் பைக்களில் ஆபத்தான முறையில் பயணித்த இளைஞர்கள் குழுவொன்றை, சம்மாந்துறைப்…

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஹை, முதுமாணி பட்டம் பெற்றார்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் ஹை, முதுமாணி பட்டம் பெற்றார்

0

– றிசாத் ஏ காதர் – வைத்திய நிர்வாகத் துறையில், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல். அப்துல் ஹை, முத்துமாணி பட்டத்தைப்…

நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பொத்துவிலில் பதிவானது

நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பொத்துவிலில் பதிவானது

0

பொத்துவிலில் இன்று (12) 38.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் இன்று பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். இந்த அளவீடு –…

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளருக்கு ஊழியர் அச்சுறுத்தல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளருக்கு ஊழியர் அச்சுறுத்தல்: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

0

– பாறுக் ஷிஹான் – கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம்…

போதைப்பொருள் வியாபாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் விதித்த நிபந்தனை

போதைப்பொருள் வியாபாரியின் உடலை அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் விதித்த நிபந்தனை

0

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு மரணித்தவரின் ஜனாஸாவை, நிந்தவூரிலுள்ள பொது மையவாடியொன்றின் – குறித்தொதுக்கப்பட்ட ஓர் இடத்தில் அடக்கம் செய்வதற்கு, நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் கடுமையான நிபந்தனையுடன் நேற்று…

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

0

– பாறுக் ஷிஹான் – டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பஸ் வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, கல்முனை நீதிவான்…

05 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்ட பரத நாட்டியம் நிகழ்வு: இலங்கையில் உலக சாதனை

05 ஆயிரம் பேருக்கும் மேல் கலந்து கொண்ட பரத நாட்டியம் நிகழ்வு: இலங்கையில் உலக சாதனை

0

பரதநாட்டியக் கலைஞர்கள் 05 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று கொழும்பில் ஒன்றிணைந்து, மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி வகுப்பிற்கான கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். காலி முகத் திடலில் நடைபெற்ற…

உலக குருதி கொடையாளர் தினத்தில், அட்டாளைச்சேனையில் இரத்த தான முகாம்

உலக குருதி கொடையாளர் தினத்தில், அட்டாளைச்சேனையில் இரத்த தான முகாம்

0

– றிசாத் ஏ காதர் – உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி அட்டளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது. அட்டாளைச்சேனை அந்நூர் மகா…

ஆலையடிவேம்பின் முதல் பெண் ஆசிரியை 102 வயதில் காலமானார்

ஆலையடிவேம்பின் முதல் பெண் ஆசிரியை 102 வயதில் காலமானார்

0

அம்பாறை மாவட்டம் – ஆலையடிவேம்பு பிரதேசத்தின் முதல் பெண் ஆசிரியை வே. சோதிமுத்து தனது 102ஆவது வயதில் நேற்று காலமானார். 1945ஆம் ஆண்டு – இவர் ஆசிரியர்…