Back to homepage

அம்பாறை

முஸ்லிம் சமூகத்தின் மூத்த புத்திஜீவி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார்

முஸ்லிம் சமூகத்தின் மூத்த புத்திஜீவி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார் 0

🕔25.May 2023

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளரும் மூத்த அரசியல்வாதியுமான சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று (25) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் மரணித்தார். கல்முனையைச் சேர்ந்த வை.எல்.எஸ். ஹமீட், முஸ்லிம் சமூகத்தில் குறிப்பிடத்தக்க புத்திஜீவியாக இருந்தார். தனது சமூகம் குறித்து

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு குளிசை பக்கட் அன்பளிப்பு: தொடர்ச்சியாக உதவி கோருகிறார் அபிவிருத்திக் குழு செயலாளர்

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு குளிசை பக்கட் அன்பளிப்பு: தொடர்ச்சியாக உதவி கோருகிறார் அபிவிருத்திக் குழு செயலாளர் 0

🕔21.May 2023

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதச வைத்தியசாலைக்கு தேவையாகவுள்ள – ஒரு தொகுதி குளிசை பக்கட்களை அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இயங்கி வரும் – ஐ.எல்.எஸ் (ILS) மல்டி சென்ரர் நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது. குறித்த குளிசை பக்கட்களை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம். வபா விடம் இன்று (21) வைத்தியசாலையில் வைத்து – ஐ.எல்.எஸ்

மேலும்...
நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை

நாறுகிறது கல்முனை பஸ் தரிப்பு நிலையம்: கவனிப்பார் யாருமில்லை 0

🕔20.May 2023

– பாறுக் ஷிஹான் – கல்முனையில் அமைக்கப்பட்டுள்ள  பஸ் தரிப்பு நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு உகந்த இடமற்றதாக மாறி வருவதாக மக்கள் குறை கூறுகின்றனர். எனவே, கல்முனை பேருந்து தரிப்பு நிலையத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்து அவற்றினை புணரமைப்பதற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகள்  மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். இந்த பஸ் தரிப்பு நிலைய 

மேலும்...
விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி

விஷேட தேவையுடையோருக்கு கல்முனையில் ஆளுமை விருத்தி பயிற்சி 0

🕔17.May 2023

– பாறுக் ஷிஹான் – விசேட தேவையுடையோருக்கான ஆளுமை விருத்தி பயிற்சி நெறி நிகழ்வு  இன்று (17) கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தனியார் துறையில் வேலைக்கு அமர்த்தல் தொடர்பான அனுபவ பகிர்வு உள்ளிட்டவைகள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி வழிகாட்டலில் நடைபெற்ற இந் நிகழ்வில்

மேலும்...
நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

நிந்தவூரில் நீண்டகாலமாக துவிச்சக்கர வண்டித் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது 0

🕔15.May 2023

– பாறுக் ஷிஹான் – நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரான இளைஞரை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலைகளில்  தரித்து வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டிகள் திருடிச்செல்லப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகள் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றிருந்தன. இதனை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸ்

மேலும்...
அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு உதவியும், கௌரவிப்பு நிகழ்வும்

அட்டாளைச்சேனையில் மாணவர்களுக்கு உதவியும், கௌரவிப்பு நிகழ்வும் 0

🕔15.May 2023

அட்டாளைச்சேனை மாற்றத்துக்கான முன்னணியினால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், கோணாவத்தை கிராமத்தில் நீண்டகாலமாக கிராம சேவகராக இருந்து பிறிதொரு கிராம சேவகர் பிரிவுக்கு இடமாற்றலாகி சென்ற எம்.ஐ.அஸ்வர் , அந்நூர் மகா வித்தியாலயத்தில் கற்று – கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு 04 வருட உயர் கல்வியை முடித்து சட்ட

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர் 0

🕔13.May 2023

– எஸ். அஷ்ரப்கான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் இன்று (13) பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.  பட்டமளிப்பு விழா முதல் அமர்வின்போது, களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு 0

🕔9.May 2023

– அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை அன்பளிப்பாக வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (08) மாலை, பாடசாலையில் நடைபெற்றது. அறபா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல். பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிபர் எம்.ஏ. அன்சார்

மேலும்...
இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில்

இந்திய வர்மக் கலை வைத்திய நிபுணர் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம்: ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் 0

🕔5.May 2023

இந்தியா – கேரளாவைச் சேர்ந்த வர்மக்கலை வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்டாலின் வருஷன் சிகிச்சையளிக்கும் வைத்திய முகாம், அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மூட்டுவலி, வாதம், ஒற்றைத் தலைவலி, தண்டு சவ்வு விலகல் மற்றும் தொற்றா நோய்கள் உள்ளிட்ட பல நோய்களுக்கு இவர் சிகிச்சை வழங்கவுள்ளார். இந்த வைத்திய முகாமில்

மேலும்...
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11 வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சு அனுமதி

அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் 11 வகுப்புகளை ஆரம்பிக்க அமைச்சு அனுமதி 0

🕔3.May 2023

– ஏ.எல். நிப்றாஸ் – அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயத்தில் இக் கல்வியாண்டில் தரம் 10 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கும், அடுத்த கல்வியாண்டில் தரம்-11 இனை ஆரம்பிப்பதற்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகிவற்றின் அயராத

மேலும்...
பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது

பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் அம்பாறை மாவட்டத்தில் இருவர் கைது 0

🕔2.May 2023

– பாறுக் ஷிஹான் – அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் கைப்பற்றியுள்ளனர். அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபான போத்தல்கள் முச்சக்கரவண்டி ஒன்றின் ஊடாக – வெல்லாவெளி பகுதிக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்யப்படுவதாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

மேலும்...
மாகாண மட்ட விஞ்ஞான வினா விடைப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவி ஸீனத் ஸஹரா இரண்டாமிடம்

மாகாண மட்ட விஞ்ஞான வினா விடைப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவி ஸீனத் ஸஹரா இரண்டாமிடம் 0

🕔2.May 2023

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற விஞ்ஞான வினா – விடைப் போட்டியில் (Science quiz), அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தைச் சேர்ந்த எம்.என். ஸீனத் ஸஹரா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் இரு மொழிக் கற்கைப் பிரிவு – தரம் 10இல் கல்வி பயில்கின்றார். இந்த போட்டியில் அறபா வித்தியாலயம் தரம் 09இல்

மேலும்...
தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி

தமிழ் கட்சிகளின் ஹர்த்தால், அம்பாறை மாவட்டத்தில் தோல்வி 0

🕔25.Apr 2023

– பாறுக் ஷிஹான் – வடக்கு – கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் (25) ஹர்த்தால் மேற்கொள்ளுமாறு தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை, அம்பாறை மாவட்டத்தில் வெற்றியளிக்கவில்லை. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உள்ளிட்ட சில விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில், ‘மண்ணைக் காக்க மரபுரிமை காக்க ஒற்றுமையாக எழுவோம்.

மேலும்...
புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக, அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்

புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிராக, அம்பாறை மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் 0

🕔20.Apr 2023

– பாறுக் ஷிஹான் – புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை  வேண்டாம் எனத் தெரிவித், வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு இன்று (20) வியாழக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது. அம்பாறை மாவட்டம்  மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 

மேலும்...
‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

‘நாம் ஊடகர் பேரவை’ உப தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு 0

🕔20.Apr 2023

‘நாம் ஊடகர் பேரவை’யின் (We Journalists Forum) உப தலைவர் ரி.கே. றஹ்மதுல்லா, சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது. அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ‘நாம் ஊடகர் பேரவை’யின் செயலாளர் ஏ.சி. றிசாட் தலைமை தாங்கினார். இதன்போது சமுர்த்தி முகாமையாளராக பதவி உயர்வு பெற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்