Back to homepage

அம்பாறை

வாடகைக்குப் பெறப்பட்ட கார், சம்மாந்துறையில் விற்பனை: பொலிஸாரிடம் சிக்கியது

வாடகைக்குப் பெறப்பட்ட கார், சம்மாந்துறையில் விற்பனை: பொலிஸாரிடம் சிக்கியது 0

🕔19.Jan 2025

– தில்சாத் பர்வீஸ் –  வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட கார் ஒன்று – சம்மாந்துறையில் விற்னை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில் ஒருவரிடம் இருந்து 05 மாத காலத்திற்கு மதுகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் குறித்த வாகனத்தைப் பெற்ற நிலையில் – அந்தக் காரை வாடகைக்கு பெற்றவர், அதனை சம்மாந்துறைச்

மேலும்...
வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த அக்கரைப்பற்று நபருக்கு விளக்க மறியல்

வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த அக்கரைப்பற்று நபருக்கு விளக்க மறியல் 0

🕔18.Jan 2025

– றிசாத் ஏ காதர் – ஐரோப்பிய நாடொன்றுக்கு நபரொருவரை அனுப்புவதாகக் கூறி, போலி வீசாவைக் காண்பித்து – அவரிடமிருந்து 65 லட்சம் ரூபாயினை பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடயத்தில் பணத்தை பறிகொடுத்ததாக கூறப்படும்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் வீதியமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற மோசடி குறித்து, தாஹிர் எம்.பி கேள்வி

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் வீதியமைப்பு திட்டங்களில் இடம்பெற்ற மோசடி குறித்து, தாஹிர் எம்.பி கேள்வி 0

🕔16.Jan 2025

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 05 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம். தாஹிர், அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று கேள்வியெழுப்பினார். அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாமன்ற

மேலும்...
உடையும் நிலையில் செனவட்டை உடங்கா பாலம்: தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை

உடையும் நிலையில் செனவட்டை உடங்கா பாலம்: தெரியப்படுத்தியும் நடவடிக்கை இல்லை 0

🕔15.Jan 2025

– தில்சாத் பர்வீஸ் – சம்மாந்துறை கமநல சேவைகள் பிரதேசத்துக்கு உட்பட்ட செனவட்டை உடங்கா பாலம் உடையும் நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். குறித்த பாலத்தின் நிலை பற்றி – உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியும், இதுவரையில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இப் பாலமானது செனவட்டை , நெடியாள்ளகண்டம்,கொக்கநாரை உள்ளிட்ட வயல் பிரதேசங்களுக்கு

மேலும்...
ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞன் சம்மாந்துறையில் கைது 0

🕔14.Jan 2025

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கைது செய்த சம்மாந்துறை பொலிஸார் – விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில், நேற்று திங்கட்கிழமை (13) இரவு – ரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 18 வயதுடைய சந்தேக நபர் கைது

மேலும்...
கெலிஓயா மாணவியுடன், கடத்தியவர் அம்பாறையில் கைது: கடத்தலுக்கான காரணத்தையும் சந்தேக நபர் வெளியிட்டார்

கெலிஓயா மாணவியுடன், கடத்தியவர் அம்பாறையில் கைது: கடத்தலுக்கான காரணத்தையும் சந்தேக நபர் வெளியிட்டார் 0

🕔13.Jan 2025

– பாறூக் ஷிஹான் – கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர் என்பவரை, பாடசாலை மாணவியுடன் ‌அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பஸ்ஸில் இருந்த

மேலும்...
அட்டாளைச்சேனை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

அட்டாளைச்சேனை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔5.Jan 2025

– முகம்மது அக்ரம் – கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வொன்று அட்டாளைச்சேனை சம்பு நகர் அல் – மினா வித்தியாலத்தில் இன்று (05) இடம்பெற்றது. அந்த வகையில் வை.எம்.எம்.ஏ அமைப்பின் அட்டாளைச்சேனை கிளை மற்றும் Being Kind Foundation ஆகியவற்றின் அனுசரணையில் ‘வெள்ள அனர்த்த பாதிப்பு திட்டத்தின்’ கீழ் – அட்டாளைச்சேனை சம்பு

மேலும்...
இறக்காமம் இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

இறக்காமம் இளைஞர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது 0

🕔5.Jan 2025

– பாறுக் ஷிஹான் – இறக்காமம் பிரதேசத்தில்ட ஐஸ் போதைப்பொருளுடன்  நேற்றிரவு கைதான  இளைஞனிடம் மேலதிக  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வகிறது. இறக்காமம்  பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  புறநகர்  பகுதியில் – ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞரொருவரை நேற்று சனிக்கிழமை (4) இரவு – கல்முன விசேட அதிரடிப் படையினர் கைது செய்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத்

மேலும்...
ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய 06 பேர் கைது

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய 06 பேர் கைது 0

🕔3.Jan 2025

– பாறுக் ஷிஹான் – சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 06 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் நேற்று (02) கைது செய்தனர்.  விவசாயிகளிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து –  சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற  ஊடகவியலாளர் அச்சல உபேந்திர மீது, இவ்வாறு தாக்குதல்

மேலும்...
22 நாட்கள் கடலில் தத்தளித்து 06 மாதங்கள் தமிழகத்தில் சிறைவாசம் அனுபவித்த மீனவர் இர்பானுக்கு முதற் கட்ட உதவி வழங்கி வைப்பு

22 நாட்கள் கடலில் தத்தளித்து 06 மாதங்கள் தமிழகத்தில் சிறைவாசம் அனுபவித்த மீனவர் இர்பானுக்கு முதற் கட்ட உதவி வழங்கி வைப்பு 0

🕔30.Dec 2024

கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்த நிலையில், படகு இயந்திரம் பழுதடைந்தமை காரணமாக, 22 நாட்கள் கடலில் தத்தளித்து, பின்னர் இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, சுமார் 06 மாதங்களின் பின்னர் – இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இர்பான் என்பவருக்கான முதற்கட்ட – உடனடிய உதவியாக, அரிசி மற்றும் உலர் உணவு பொதியினை

மேலும்...
இரண்டு தரப்புக்கு இடையிலான பிரச்சினை குறித்து விசாரித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்: பெண் உட்பட 07 பேர் கைது

இரண்டு தரப்புக்கு இடையிலான பிரச்சினை குறித்து விசாரித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்: பெண் உட்பட 07 பேர் கைது 0

🕔28.Dec 2024

– பாறுக் ஷிஹான் – பொலிஸ் நிலையத்தில் வைத்து – இரு சாராரிடையே நடத்த பிரச்சினையை விசாரித்து் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியை, குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்தனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் – இரு சாராரிடையே நடந்த சண்டை தொடர்பில் நேற்ற

மேலும்...
சங்கமன்கண்டி கடலில் மூழ்கிய தந்தை, மகன், மருமகன் சடலங்களாக மீட்பு

சங்கமன்கண்டி கடலில் மூழ்கிய தந்தை, மகன், மருமகன் சடலங்களாக மீட்பு 0

🕔27.Dec 2024

– பாறுக் ஷிஹான் – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி கடலில் மூழ்கி காணாமல் போன தந்தை, மகன் மற்றும் மருமகன், மூன்று பேரின் சடலங்களும் நேற்று வியாழக்கிழமை (26) மாலை விநாயகபுரம் மங்கமாரி கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சங்கமன்கண்டியைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வாகனம் நந்தராஜ், நந்தராஜின் 15 வயதுடைய

மேலும்...
டெங்கு: சமூகத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்; விழிப்புணர்வு செயலமர்வு

டெங்கு: சமூகத்தை எவ்வாறு பாதுகாக்கலாம்; விழிப்புணர்வு செயலமர்வு 0

🕔27.Dec 2024

– முகம்மது அக்ரம் – டெங்கு ஒழிப்பு தொடர்பில் பாடசாலை சமூகத்துக்கான விழிப்புணர்வு செயலமர்வொன்று, அட்டாளைச்சேனை சம்புநகர் அல் – மினா வித்தியாலயத்தில் நேற்று (26) இடம் பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொது சுகாதாரப் பரிசோதகர் எம்.எம். ஜெசீர்

மேலும்...
கடலில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர்

கடலில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மூவர் அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர் 0

🕔26.Dec 2024

– பாறுக் ஷிஹான் – கடலில் நீராட சென்ற மூவர்  நீரில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளனர். திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி  – உமிரி கடற்கரையில் நேற்று (26) மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதன் போது தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என  மூவர் காணாமல் போயுள்ளனர். 15 மற்றும் 18

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்காக, பள்ளிவாசல் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்காக, பள்ளிவாசல் ஏற்பாட்டில் இரத்த தான முகாம் 0

🕔21.Dec 2024

– நிப்ராஸ் லத்தீப், நூருல் ஹுதா உமர் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் தஃவா குழுவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாமொன்று, இன்று (21) கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்