தலைப்புச் செய்திகள்

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்…

தெம்பிலி லஹிரு எனும் பாதாள உலக நபரின் வீட்டுக்கு தீ வைப்பு

தெம்பிலி லஹிரு எனும் பாதாள உலக நபரின் வீட்டுக்கு தீ வைப்பு

0

‘தெம்பிலி லஹிரு’ என அறியப்படும் பிரபல பாதாள உலக நபரின் வீடு, மித்தெனிய – குடகலர பகுதியில் நேற்று இரவு (08) அடையாளம் தெரியாத குழுவினரால் தீக்கிரையாக்கப்பட்டதாக…

பெருந்தொகை போதைப்பொருள் அழிப்பு

0

வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 62 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை அதிகாரிகள் இன்று (27) அழித்தனர். இதில், ஏறத்தாழ 40 கிலோகிராம் ‘குஷ்’ என்ற செயற்கை…

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

0

இரத்தினக்கல் திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டு விசாரணையில் முறைகேடாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை, இரத்தினபுரி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது…

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து, பல்லேகம ஹேமரத்ன தேரர் விலகத் தீர்மானம்

அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து, பல்லேகம ஹேமரத்ன தேரர் விலகத் தீர்மானம்

0

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வு செய்தார் எனக் கூறப்படும் வழக்கு தொடர்பாக எழுந்த பரவலான மக்கள் எதிர்ப்பையடுத்து, அனுராதபுரம் அட்டமஸ்தானத்தின் தலைமைப் பொறுப்பாளரான பல்லேகம ஹேமரத்ன தேரர் தனது…

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சகோதரருக்கு ஐந்தர ஆண்ட சிறைத் தண்டனை

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் சகோதரருக்கு ஐந்தர ஆண்ட சிறைத் தண்டனை

0

ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவுக்கு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கட்டு பிரதேச செயலாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றவாளி என…

லஞ்சம் பெற்ற துப்புரவுத் தொழிலாளி கைது

லஞ்சம் பெற்ற துப்புரவுத் தொழிலாளி கைது

0

பொலன்னறுவையில் அமைந்துள்ள வருவாய் மாவட்ட அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலக துப்புரவுப் தொழிலாளி ஒருவரை, ரூ. 50,000 லஞ்சம் கேட்டு, அதில் ரூ. 35,000 பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின்…

குருநாகல் மாநகர சபை பிரதி மேயருக்கு விளக்க மறியல்: கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

குருநாகல் மாநகர சபை பிரதி மேயருக்கு விளக்க மறியல்: கட்சியை விட்டு இடைநிறுத்தியுள்ளதாக மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

0

ஒரு தொழிலதிபருக்கு ஒப்பந்தமொன்றை வழங்குவதற்காக ரூ. 3 மில்லியன் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர் செய்த, குருநாகல்…

11200 கஞ்சா செடிகள் பொலிஸ் சுற்றி வளைப்பில் சிக்கின

11200 கஞ்சா செடிகள் பொலிஸ் சுற்றி வளைப்பில் சிக்கின

0

பெருந்தொகையான கஞ்சா செடிகளை தனமல்விலவில் உள்ள ஹம்பேகமுவ பொலிஸ் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஹம்பேகமுவ – கரபிஞ்சலந்த பகுதியில் கஞ்சா செய்கை பண்ணப்பட்ருந்த பகுதியில் பொலிஸார் நடத்திய திடீர்…

302 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு

302 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு

0

சுமார் 302 கிலோ போதைப்பொருட்கள், புத்தளம் – வண்ணாத்திவில்லுவிலுள்ள லக்டோவத்த எரிவாயு உலையில் அழிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் இன்று (27) நீதித்துறை…

147 வெளிநாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

147 வெளிநாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

0

இணையவழி நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று…

பிரதேச சபை வருமான வரி பரிசோதகர் கைது

பிரதேச சபை வருமான வரி பரிசோதகர் கைது

0

வருமான வரி பரிசோதகர் ஒருவரை 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்தது. மேற்படி சந்தேக…

பஸ்ஸை திருடிச் சென்றவர் கைது

பஸ்ஸை திருடிச் சென்றவர் கைது

0

இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ் ஒன்றை – திருடியதாக, சந்தேகத்தின் பேரில் தனியார் பஸ் ஒன்றின் நடத்துநர் ஒருவரை – நேற்று (10) காலை பண்டாரவளை பொலிஸார்…

இரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளத்தில் நபர் கைது

இரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளத்தில் நபர் கைது

0

இரண்டு கிலோ கஞ்சாவுடன் புத்தளம் பிரதேசத்தில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் பிரிவு – குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து…

ஊடகவியலாளர் இர்பானின் தந்தை கொலை: புத்தளத்தில் சோகம்

ஊடகவியலாளர் இர்பானின் தந்தை கொலை: புத்தளத்தில் சோகம்

0

புத்தளம் – தில்லியடி அல்-காசிம் கிராமத்திற்கு அருகிலுள்ள வீதியின் அருகே முச்சக்கர வண்டி சாரதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் 72 வயதான அப்துல்…