Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி, பிணையில் விடுவிப்பு 0

🕔20.Jul 2024

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று (20) காலை கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். புத்தளம் பதில் நீதவான் – நாடாளுமன்ற உறுப்பினரை 02 லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கியதோடு, ஜுலை 22 ஆம் திகதி

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை 0

🕔13.Jul 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம், இன்று (13) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானது. ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதன் போது – எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் அநுராதபுரம் ஊடாக புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த

மேலும்...
அலி சப்ரி எம்.பிக்கு பிடியாணை

அலி சப்ரி எம்.பிக்கு பிடியாணை 0

🕔9.Jul 2024

சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றம் – இந்தப்பகிரங்க பிடியாணையினைப் பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினா் அலி சப்ரி ரஹீமை எதிரியாக குறிப்பிட்டு, கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாம்பிட்டியில் அமைந்துள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்று

மேலும்...
போலி நாணய தாள்களுடன் சிறுவன் கைது: அச்சு உபகரணங்களும் அவரின் வீட்டில் சிக்கின

போலி நாணய தாள்களுடன் சிறுவன் கைது: அச்சு உபகரணங்களும் அவரின் வீட்டில் சிக்கின 0

🕔27.Jun 2024

போலி நாணயத்தாள்களை அச்சடித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் 06 போலி 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் செவ்வாய்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், போலி ரூபாய் நோட்டுகளை

மேலும்...
பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது 0

🕔14.Jun 2024

பொலிஸார் கைது செய்த இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக, நாகொல்லாகம பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் – நபர் ஒருவர் நேற்று (13) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை விடுவிக்க, 50,000 ரூபாயை நபரொருவர் வழங்க முற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு 0

🕔27.May 2024

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தையே கோட்டாபய ராஜபக்ஷ கையேற்றதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட பலமான அரசாங்கத்தை அவர் பொறுப்பேற்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தீவிர சதி நடைபெற்று வந்ததாகவும், அந்த சதியில் அரசாங்கத்திற்குள்ளேயே பல சக்திகள்

மேலும்...
50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது

50 வயது பெண்ணை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சாஜன்ட் கைது 0

🕔22.May 2024

பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் பெண் ஒருவரை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் – பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சாஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கிரிய பொலிஸ் நிலைய வளாகத்துக்குள் சிற்றுண்டிச்சாலையை நடத்தும் ஐம்பது வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்ள்ளார். இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து

மேலும்...
சப்ரகமுகவ மாகாணத்தில், 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுகவ மாகாணத்தில், 1080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் 0

🕔13.May 2024

சப்ரகமுவ மாகாணத்தில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 1080 பாடசாலைகளில் இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சாமர பமுனுஆராச்சி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 425 பாடசாலைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி

மேலும்...
பாகிஸ்தான் அரசின் புலமைப் பரிசில் திட்டம் தொடர்பான, வழிகாட்டல் செயலமர்வு

பாகிஸ்தான் அரசின் புலமைப் பரிசில் திட்டம் தொடர்பான, வழிகாட்டல் செயலமர்வு 0

🕔11.May 2024

பாகிஸ்தான் அரசு வழங்கும் – ‘அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்’ செயற்றிட்டம் தொடர்பான வழிகாட்டல் செயலமர்வு, நேற்று (10) குருநாகல் தெலியாகொன்ன ரோயல் ரிசப்ஷன் மண்டபத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் அதிகளவு மாணவர்கள் இந்த செயலமர்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ‘அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்’ செயற்றிட்டப் பணிப்பாளரும் பாகிஸ்தானிய உயர்கல்வி ஆணையத்தின் உறுப்பினருமான ஜஹான்ஸிப்

மேலும்...
லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல் 0

🕔24.Apr 2024

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் புத்தளம் குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 05 ஆயிரம் ரூபா பணத்தை பெற முயற்சித்த போது லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைடுத்து அவர் – புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மே 06ஆம் திகதி வரை அவரை விளக்க

மேலும்...
கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம்

கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம் 0

🕔21.Apr 2024

கார் பந்தயமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தியத்தலாவையில் இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ எனும் கார் பந்தயத்திலேயே இந்த துயரம் ஏற்பட்டுள்ளது. பந்தயத்தில் ஓடிய கார், பாதையை விட்டு விலகி – ஆட்களை

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல் 0

🕔21.Apr 2024

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ, விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வெலிமடை – அம்பகஸ்தோவ பொது

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மரணம் 0

🕔4.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன இன்று (04) காலை காலமானார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணித்த போது 69 வயது. முன்னர் பதவிய பிரதேச சபை மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார். மேலும், மாகாண அமைச்சர் பதவியினையும் வகித்துள்ளார்.

மேலும்...
அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது

அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது 0

🕔9.Mar 2024

அனுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக வந்த கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கெப்

மேலும்...
முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து : மூவர் மரணம்

முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து : மூவர் மரணம் 0

🕔6.Mar 2024

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் பொத்துஹெர பகுதியிலுள்ள பொலுகொல்ல சந்தியில் நேற்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியொன்றும் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் பலத்த காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்