Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல் 0

🕔24.Apr 2024

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் புத்தளம் குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 05 ஆயிரம் ரூபா பணத்தை பெற முயற்சித்த போது லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனைடுத்து அவர் – புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மே 06ஆம் திகதி வரை அவரை விளக்க

மேலும்...
கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம்

கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம் 0

🕔21.Apr 2024

கார் பந்தயமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தியத்தலாவையில் இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ எனும் கார் பந்தயத்திலேயே இந்த துயரம் ஏற்பட்டுள்ளது. பந்தயத்தில் ஓடிய கார், பாதையை விட்டு விலகி – ஆட்களை

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல் 0

🕔21.Apr 2024

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ, விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வெலிமடை – அம்பகஸ்தோவ பொது

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் நந்தசேன மரணம் 0

🕔4.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேன இன்று (04) காலை காலமானார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் மரணித்த போது 69 வயது. முன்னர் பதவிய பிரதேச சபை மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினராக கடமையாற்றியுள்ளார். மேலும், மாகாண அமைச்சர் பதவியினையும் வகித்துள்ளார்.

மேலும்...
அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது

அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது 0

🕔9.Mar 2024

அனுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகமாக வந்த கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கெப்

மேலும்...
முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து : மூவர் மரணம்

முச்சக்கர வண்டி – லொறி மோதி விபத்து : மூவர் மரணம் 0

🕔6.Mar 2024

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் பொத்துஹெர பகுதியிலுள்ள பொலுகொல்ல சந்தியில் நேற்று (06) இரவு இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கர வண்டியொன்றும் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் பலத்த காயங்களுடன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,

மேலும்...
பஸ் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம்

பஸ் கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 36 பேர் காயம் 0

🕔29.Feb 2024

சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 36 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று – இன்று ( 29) காலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...
போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது

போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது 0

🕔19.Feb 2024

போதைப்பொருளுக்கு அடிமையான தனது மகனை கொலை செய்த 60 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கும்புகெட்டிய, வெல்கல – நெல்லிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையான மகன் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கேட்டு தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு

மேலும்...
அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து:  இருவருக்கு காயம்

அலி சப்ரி ரஹீம் எம்.பி பயணித்த வாகனம் விபத்து: இருவருக்கு காயம் 0

🕔13.Feb 2024

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம் – அனுராதபுரம் வீதியில் 15வது மைல் தூணுக்கு அருகில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் அளுத்கம – மேல் புளியங்குளத்தில் வசிக்கும் எச்.எம். ஹர்ஷன பிரதீப் என

மேலும்...
பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது

பெண் வைத்தியரை ‘தகாத முறையில் தொட்ட’ ஆண் வைத்தியர் கைது 0

🕔8.Feb 2024

பெண் வைத்தியர் ஒருவர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, அவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் – அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான குறித்த வைத்தியர் இன்று (08) காலை கைது செய்யப்பட்ட நிலையில், மாவனல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்

மேலும்...
சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு

சனத் நிஷாந்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ள ஜெகத் பிரியங்கர: எதிரணியில் அமர்வார் என எதிர்பார்ப்பு 0

🕔25.Jan 2024

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த – விபத்தில் உயிரிழந்தமையினை அடுத்து வெற்றிடமாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சனத் நிஷாந்த  உள்ளிட்ட ஐந்து பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தனர். அந்தத் தேர்தலில் சனத் நிஷாந்த 80,082

மேலும்...
துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்

துப்பாக்கிச் சூடு நடத்தி, நபரொருவரைக் கொன்ற உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல் 0

🕔19.Jan 2024

லொறி சாரதி மீது நேற்று (18) நாரம்மலயில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று நாரம்மல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாரம்மல – தம்பலஸ்ஸ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, ஒருவர்

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், 40 வயது நபர் பலி: காரணமும் வெளியானது

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், 40 வயது நபர் பலி: காரணமும் வெளியானது 0

🕔19.Jan 2024

பாதுகாப்பு சோதனைக்காக வாகனத்தை நிறுத்துமாறு வழங்கப்பட்ட உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது – பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கிரியுல்ல நாரம்மல வீதியில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டபோதும், சாரதி உத்தரவை மீறியதாகக் கூறப்படுகிறது. இதன்போது வாகனத்தின் மீது

மேலும்...
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் கைது

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர், கொன்ஸ்டபிள் கைது 0

🕔17.Jan 2024

லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரும் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், நேற்று (16) நாரம்மல பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். நாரம்மல பிரதேசத்தில் உள்ள நபரொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. நாரம்மலையில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் நபரிடம்

மேலும்...
அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர்

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர் 0

🕔17.Jan 2024

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு – நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிட வேண்டியுள்ளது என, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பாடசாலையொன்றில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் இன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்