Back to homepage

வெளிநாடு

ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல்

ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல் 0

🕔8.Mar 2024

இலங்கை இளைஞர் ஒருவர் கனடாவில் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 05 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். பலியான 06 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர். குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய டி.

மேலும்...
கோவிட் தடுப்பூசி 217 முறை செலுத்திக் கொண்ட நபர்: ஆய்வில் கிடைத்த விநோத முடிவு

கோவிட் தடுப்பூசி 217 முறை செலுத்திக் கொண்ட நபர்: ஆய்வில் கிடைத்த விநோத முடிவு 0

🕔7.Mar 2024

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 62 வயதான ஒரு நபர், வைத்தியர்களின் ஆலோசனையை மீறி 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வினோதமான சம்பவம் குறித்து ‘தி லான்செட்’ (The Lancet) எனும் மருத்துவ ஆய்வு இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டரை வருட காலத்தில், தனியாரிடமிருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளை அவர் பயன்படுத்தியுள்ளார்.

மேலும்...
சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு 0

🕔11.Feb 2024

சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திர சிகிச்சை என்பவற்றுக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி வழங்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும்

மேலும்...
நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு 0

🕔10.Feb 2024

நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ராமர் கோவில் தரிசனத்துக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்துக்குச் சென்றுள்ள நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று (10) சந்தித்துள்ளார். உத்தர பிரதேசம் – அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலைத் தரிசிப்பதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

மேலும்...
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் 0

🕔7.Feb 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு

மேலும்...
நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔31.Jan 2024

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022 இல் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் அரச

மேலும்...
அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல் 0

🕔16.Jan 2024

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என, மத்திய கிழக்கு நாடுகளுக்கான – அமெரிக்க ராணுவக் கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் குறித்த கப்பல்

மேலும்...
வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு 0

🕔15.Jan 2024

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை அதிக விலைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 வரை சுகாதார அமைச்சராக இருந்த (நுயென் தன் லாங் (Nguyen

மேலும்...
கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு 0

🕔9.Jan 2024

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 25 பெசோ (peso) வில் இருந்து 132 பெசோவாக உயரும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைப் பெறுமதியில் 336 ரூபாவுக்கு கியூபா விற்கப்படும் ஒரு லீட்டர்

மேலும்...
இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை 0

🕔9.Jan 2024

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவில் 4,257 மாணவர்களும், மேற்குக் கரையில் 39 மாணவர்களும் கொல்லப்பட்டதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஸாவில், 281 அரசாங்கப் பாடசாலைகளும் 65 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண

மேலும்...
நாய் இறைச்சி தடைச் சட்டம் தென்கொரியாவில் அமுல்

நாய் இறைச்சி தடைச் சட்டம் தென்கொரியாவில் அமுல் 0

🕔9.Jan 2024

நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை 2027ஆம் ஆண்டுக்குள் நிறுத்தும் புதிய சட்டம் தென்கொரியாவில் அமுலாக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். கடந்த சில தசாப்தங்களாக நாய் இறைச்சியை உண்பவர்களுக்கு ஆதரவாக இல்லாமல் போயுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதைத் தவிர்க்கின்றனர். நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், நாய்களை அதிகளவில்

மேலும்...
அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை 0

🕔7.Jan 2024

அல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் முஸ்தபா துரையாவும் பலியானார். அவர்கள் பயணித்த வாகனம் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், அதில் பயணித்த மற்றொரு ஊடகவியலாளர் ஹஸெம் ரஜப் பலத்த

மேலும்...
ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி

ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி 0

🕔3.Jan 2024

இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சலே அல் – அரூரியின் மரணத்தால் தாங்கள் வருத்தமடைவதாகவும், ஆனால் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்ததாகவும், அவரின் குடும்பத்தினர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அல் – அரூரியின் தாய் மற்றும் சகோதரிகளை அல் ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண்டுள்ளது. இதேவேளை, லெபனானின் தெற்கு பெய்ரூட்டில்

மேலும்...
ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி

ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி 0

🕔2.Jan 2024

ஹமாஸின் அரசியல் பணியக பிரதித் தலைவரும், அந்த அமைப்பின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படையணியை உருவாக்கியவர்களில் ஒருவருமான சலே அல் – அரூரி உள்ளிட்ட சிலர், இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. லெபனான் – பெய்ரூட்டிலுள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இன்று (02) நடத்தப்பட்ட தாக்குதலில் அல் –

மேலும்...
இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது 0

🕔2.Jan 2024

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக, சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் எனச் சந்தேகிக்கப்படும் 33 பேரை – தாங்கள் கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை அந்த நாட்டு அரசு நடத்தும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துருக்கியின் எட்டு மாகாணங்களில் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சதியில் ஈடுபட்ட மேலும் 13

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்