Back to homepage

வெளிநாடு

நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் விமானம் விபத்து: 18 பேர் மரணம்; ஓட்டுநர் ஒருவர் மட்டும் உயிருடன் மீட்பு 0

🕔24.Jul 2024

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து விமானமொன்று புறப்படும் வேளையில் விபத்துக்குள்ளான போது 18 பேர் உயிரிழந்தனர். திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து, பிரபல சுற்றுலா தளமான போகராவுக்கு செல்லும் சவுர்யா ஏர்லைன்ஸ் விமானத்தில் விபத்தின் போது 19 நபர்கள் இருந்துள்ளனர். பராமரிப்பு பணிகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட விமானத்தில், சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த 17 பேர்

மேலும்...
ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல்

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல் 0

🕔15.Jul 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் எனும் 20 வயது இளைஞர் என அடையாம் காணப்பட்டுள்ளார். டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் குறித்த இளைஞரின் வசிப்பிடம் அமைந்துள்ளது. இவர் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில்

மேலும்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன? 0

🕔14.Jul 2024

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – நொவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக

மேலும்...
பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனின் இரண்டு கைத்துப்பாக்கிகள் 55 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனின் இரண்டு கைத்துப்பாக்கிகள் 55 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை 0

🕔11.Jul 2024

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனுக்குச் சொந்தமான இரண்டு கைத்துப்பாக்கிகள் ஏலத்தில் 1.4 ஸ்ரேலிங் பவுன் (இலங்கை பெறுமதியில் 55 கோடி ரூபாய்) தொகைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. அவர் ஒருமுறை இந்தத் துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய எண்ணியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாரிஸ் துப்பாக்கி தயாரிப்பாளரான லூயிஸ்-மரின் கோசெட் என்பவர் இந்த துப்பாக்கிகளை உருவாக்கியிருந்தார். 1814 இல்

மேலும்...
ஈரான் ஜனாதிபதி தேர்தலில், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என அறிவித்துள்ள, டொக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி

ஈரான் ஜனாதிபதி தேர்தலில், மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என அறிவித்துள்ள, டொக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி 0

🕔6.Jul 2024

ஈரானின் புதிய ஜனாதிபதியாக டொக்டர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எண்ணப்பட்ட 03 கோடிக்கும் அதிகமான வாக்குகளில் மசூத் பெசெஷ்கியன் 53.3% வாக்குகளை பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சயீத் ஜலீலியை 44.3% வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜூன் 28 அன்று நடந்த முதல் சுற்று வாக்களிப்பில், எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை பெறாத நிலையில் –

மேலும்...
பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை

பிரித்தானிய தேர்தல்: தொழிலாளர் கட்சி வென்றது; முஸ்லிம் பகுதிகளில் ஆதரவு இல்லை 0

🕔5.Jul 2024

பிரித்தனியாவில்14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை பழமைவாத (கன்சர்வேடிவ்) கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் (Keir Starmer) பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராக கியர் ஸ்டாமர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பிரதமராக இருக்கும் இந்திய வம்சாவளியைச்

மேலும்...
சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி

சாமியாரின் காலடி மண்ணை அள்ளச் சென்றதில் சிக்குண்டு 134 பக்தர்கள் பரிதாபப் பலி 0

🕔3.Jul 2024

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நேற்று (02) ’போலே பாபா எனும் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது. நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி எனும் மத குருவின் கால் பாத மண்ணை எடுப்பதற்காக –

மேலும்...
காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது

காதலனின் ஆணுறுப்பை வெட்டிய பெண் வைத்தியர் கைது 0

🕔2.Jul 2024

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் ஆணுப்பை வெட்டிய பெண் வைத்தியர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. வார்ட் கவுன்சிலரான (councillor of Ward) பாதிக்கப்பட்டவர், தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தன்னை

மேலும்...
ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள்

ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள் 0

🕔19.Jun 2024

ஹஜ் கடமையின் போது குறைந்தது 550 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது, இறந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். மக்காவின் சுற்றுப்புறத்திலுள்ள அல்-முயிசெம் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த 60 பேர் – இறந்தவர்களில் அடங்குகின்றனர். முன்னதாக

மேலும்...
இந்து யாத்திரிகர்கள் மீது காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 09 பேர் பலி

இந்து யாத்திரிகர்கள் மீது காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 09 பேர் பலி 0

🕔10.Jun 2024

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் – இந்து யாத்ரிகர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிதாரிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து குறைந்தது 09 பேர் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் புது டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக

மேலும்...
காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு

காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு 0

🕔9.Jun 2024

காஸாவிலுள்ள நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நேற்று (08) சனிக்கிழமை நடத்திய தாக்குதலை ‘ஒரு படுகொலை’ என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளதோடு, 698 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என, காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நுசிரத் அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் பணயக்

மேலும்...
இந்திய நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி படுதோல்வி: அண்ணாமலையை வென்றார் திமுக வேட்பாளர்

இந்திய நாடாளுமன்ற தேர்தல்; தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி படுதோல்வி: அண்ணாமலையை வென்றார் திமுக வேட்பாளர் 0

🕔4.Jun 2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் – தமிழகம் முழுவதும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தின் 39 தொகுதிகளில், ஒரு தொகுதியினைக் கூட, நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணியால் கைப்பற்ற முடியவில்லை. குறிப்பாக, பா.ஜ.க வின் தமழகத் தலைவர் கே. அண்ணாமலை, தமிழகத்தின் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் 118,068 வாக்குகளால்

மேலும்...
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி 0

🕔4.Jun 2024

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. 543 உறுப்புரிமைகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 234 தொகுதிகளையும், ஏனைய அணிகள் 17 இடங்களையும் வென்றுள்ளன. இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்

மேலும்...
ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பதிவு

ஈரானின் முன்னாள் ஜனாதிபதி அஹ்மதிநெஜாத், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பதிவு 0

🕔2.Jun 2024

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளார் என்று அந்த நாட்டுஅரசு தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஹெலிகொப்டர் விபத்தில் அப்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மரணித்தமையை அடுத்து, இம்மாதம் 28ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் போட்டியில் இருந்து தடுக்கப்படலாம்

மேலும்...
இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை

இஸ்ரேலின் யுத்த நிறுத்த யோசனையை ஏற்குமாறு, அமெரிக்க ஜனாதிபதி – ஹாமஸிடம் கோரிக்கை 0

🕔1.Jun 2024

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய யோசனையை ஏற்குமாறு ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுகுறித்துப் பேசும்போது, “இப்போது இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார். மூன்று பகுதிகள் கொண்ட இந்த முன்மொழிவு – ஆறு வார போர்நிறுத்தத்துடன் தொடங்கும். கூடவே இஸ்ரேல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்