Back to homepage

வெளிநாடு

நடிகர் சரத்பாபு காலமானார்

நடிகர் சரத்பாபு காலமானார் 0

🕔22.May 2023

இந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 71 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர் சரத்பாபு தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு

மேலும்...
தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ்

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ் 0

🕔18.May 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது அவுஸ்ரேலிய நீதிமன்றில் சுமத்தப்பட்ட நான்கு பாலியல் புணர்வு குற்றச்சாட்டுகளில், மூன்று குற்றச்சாட்டுகள் இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று (18.05.2023) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த

மேலும்...
இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

இம்ரான் கான் கைது சட்ட விரோதமானது: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு 0

🕔11.May 2023

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (11) தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் (09) துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்ட இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த

மேலும்...
இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை

இம்ரான் கானை தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு: அதிகரிக்கிறது வன்முறை 0

🕔10.May 2023

ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று துணை ராணுவப்படையினரால் சுற்றுவளைப்பட்டு இம்ரான் கான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரின் ஆதரவாளர்களுக்கும், பொலிஸாருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மேலும்...
விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி

விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் மூவர் பலி 0

🕔8.May 2023

இந்திய விமானப்படையின் மிக் – 21 விமானம் இன்று திங்கள்கிழமை (08) இந்தியா ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று கிராமவாசிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. சூரத்கர் விமான தளத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஒற்றை இருக்கை கொண்ட விமானமானம், சில நிமிடங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகும் இதனையடுத்து விமானி

மேலும்...
அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம் 0

🕔7.May 2023

அமெரிக்காவில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 06 பேர் சம்பவ இடத்திலும், இருவர்

மேலும்...
கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை

கடை உடைத்து 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்கள் திருட்டு: களவுபோனவை அனைத்தும் வலது காலுக்குரியவை 0

🕔6.May 2023

பெரு நாட்டிலுள்ள பாதணிக் கடையொன்றில் புகுந்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்ற நபர்கள், அவர்களின் ‘வேலை’யில் தவறிழைத்திருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த கடையை மூன்று பேர் உடைத்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்றுள்ள போதிலும், அந்தச் சப்பாத்துக்கள் அனைத்தும் வலது காலில் அணிபவை என கண்டறியப்பட்டுள்ளது. களவுபோன சப்பாத்துக்களின்

மேலும்...
இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

இலங்கை கிறிக்கட் அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை 0

🕔5.May 2023

இலங்கை கிரிக்கெட் அணி மீது – 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரொருவரை அந்த நாட்டு பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். பாலி கயாரா என அழைக்கப்படும் இக்பால் எனும் நபரே இவ்வாறு பதே மூர் எனும் இடத்தில் வைத்துக் கொல்லபட்டுள்ளார். இவர் அல்-கொய்தா

மேலும்...
நடிகர் மனோபாலா காலமானார்

நடிகர் மனோபாலா காலமானார் 0

🕔3.May 2023

இந்திய தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மனோபாலா இன்று (03) காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் மரணமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 20க்கு மேற்பட்ட படங்களையும், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களையும் மனோபாலா இயக்கியுள்ளார். இதேவேளை ஏராளமான திரைப்படங்களில் மனோபாலா நடித்துள்ளார். அவர் ஏற்று நடித்த நகைச்சுவைப் பாத்திரங்கள் மறக்க முடியாதவை.

மேலும்...
550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை

550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை 0

🕔29.Apr 2023

விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியதாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மேலும் விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 வயதான ஜோனத்தான், தடையை மீறி மீண்டும் விந்தணுவை தானம் செய்ய முயன்றால் அவருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 03 கோடியே 15 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படலாம். அவர்

மேலும்...
இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் 0

🕔25.Apr 2023

இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில் 84 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் இலங்கைக்கு இதனால் சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை என, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

மேலும்...
கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினி கிடந்து இறந்தவர்களின் மேலும் 26 உடல்கள் கண்டெடுப்பு: கென்யாவில் சோகம்

கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினி கிடந்து இறந்தவர்களின் மேலும் 26 உடல்கள் கண்டெடுப்பு: கென்யாவில் சோகம் 0

🕔24.Apr 2023

கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினியால் இறந்ததாக நம்பப்படும் 26 பேரின் சடலங்கள், கென்யாவின் மலிண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. “ஷகாஹோலா காட்டில் மொத்தம் 47 பேர் இறந்துள்ளனர்” என புலனாய்வாளர் ஒருவர் – ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

மேலும்...
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தள்ளுபடி 0

🕔20.Apr 2023

அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று (20) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி விசாரித்தபோது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து கொண்ட நீதிமன்றம், அதன்

மேலும்...
உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு

உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடானது இந்தியா: ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு அறிவிப்பு 0

🕔19.Apr 2023

சீனாவின் சனத்தொகையை இந்தியா முந்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. உலகின் அதிக சனத் தொகை கொண்ட நாடாக சீன இருந்து வந்த நிலையிலேயே, தற்போது உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்திய பதிவாகியுள்ளது. இதேவேளை

மேலும்...
பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு

பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கி பாவனைக்கு கட்டுப்பாடு; மீறினால் 1000 றியால் தண்டம்: ஓமானில் அறிவிப்பு 0

🕔9.Apr 2023

ஓமான் நாட்டு பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) மட்டுமே சொல்ல முடியும் என, அந்த நாட்டின் மத விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டினை மீறும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு 1000 ஓமான் றியால்கள் (இலங்கைப் பெறுமதியில் 83ஆயிரம் ரூபா) வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் நாட்டின் மத விவகார அமைச்சர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்