Back to homepage

திருகோணமலை

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு 0

🕔19.Jan 2025

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆஸ். கசந்தி, அனைத்து வலயக் கல்விப் பணிப்பார்கள் மற்றும் அதிவர்களுக்கு அறிவித்துள்ளார். எனவே இத்தினத்திற்கான பதில்பாடசாலை நாளாக எதிர்வரும் 25.01.2025 (சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடானது கிழக்குமாகாண

மேலும்...
கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும்  நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகள் நியமனம்

கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகள் நியமனம் 0

🕔27.Dec 2024

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் பிரதான நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ன. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இந்த நியமனங்களை இன்று (27) வழங்கினார். அந்த நியமனங்களின் விபரம் வருமாறு; இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அதிகமானோர் மேற்படி நிறுவனங்களில் இதற்கு முன்னர் பணியாற்றிய நிலையில்,

மேலும்...
கிழக்கு மாகாண ஆசிரியர்கள், அதிபர்கள் புறக்கணிப்பு: ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வந்தார் இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண ஆசிரியர்கள், அதிபர்கள் புறக்கணிப்பு: ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வந்தார் இம்ரான் எம்.பி 0

🕔16.Dec 2024

– அபு அலா – க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி கடந்த ஆண்டு கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 02ஆம் இடத்தைப் பெற்றுள்ள போதும், இது தொடர்பாக நடத்தப்பட்ட பாராட்டு விழாக்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள அதிபர்களும், ஆசிரியர்களும் புறக்கணிக்கபட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்

மேலும்...
அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 26 வயது இளைஞர் பலி

அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 26 வயது இளைஞர் பலி 0

🕔16.Aug 2024

ஸ்ரீபுரவிலுள்ள கெமுனுபுர பிரதேசம் பிள்ளையார் சந்தியில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் – குறித்த நபரை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் ரி-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளதாக

மேலும்...
சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார்

சம்பந்தன் இடத்தை 16770 விருப்பு வாக்குகள் பெற்ற சண்முகம் குகதாசன் நிரப்புகின்றார் 0

🕔1.Jul 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் காலமானதை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு, கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். சம்பந்தன் 21422 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தார்.

மேலும்...
மாணவர்கள் 30 பேரும் ஆசிரியரும் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதி

மாணவர்கள் 30 பேரும் ஆசிரியரும் மூதூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதி 0

🕔26.Jun 2024

குளவி கொட்டுக்கு இலக்கான 30 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்கள் நேற்று (25) மாலை பாடசாலையில் மேலதிக வகுப்புகளுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​​வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, பாடசாலைக்கு அருகிலிருந்த கூடு ஒன்றிலிருந்து

மேலும்...
நான்கு வயது குழந்தையை கொடூரமாகத் தாக்கிய நபரும், இரண்டு பெண்களும் கைது

நான்கு வயது குழந்தையை கொடூரமாகத் தாக்கிய நபரும், இரண்டு பெண்களும் கைது 0

🕔5.Jun 2024

நான்கு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குகுல் சமிந்த எனப்படும் – பிபிலை சமிந்த என்ற சந்தேக நபர், அவரின் மனைவி மற்றும் மற்றுமொரு பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் 04 வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து – பொலிஸார்

மேலும்...
ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு

ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறு நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் இனவாதம் உள்ளது: அப்துல்லா மஹ்ரூப் குற்றச்சாட்டு 0

🕔4.Jun 2024

பரீட்சை திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான ஸாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமையானது, திட்டமிட்ட சதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக

மேலும்...
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி 0

🕔31.May 2024

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (31) வெளியாகியுள்ள நிலையில், திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ”குறித்த பாடசாலை மாணவிகள் – பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மறையும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழுதினார்கள் என்ற

மேலும்...
பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மோசடி: இடைக்காலத் தடையை அடுத்து, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு ‘பல்டி’

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மோசடி: இடைக்காலத் தடையை அடுத்து, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு ‘பல்டி’ 0

🕔28.May 2024

– முன்ஸிப் – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை தொடர்பில், தாம் மேற்கொண்ட கணிணித் தரவு உள்ளீடுகளில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஏ. மன்சூர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். இதன் காரணமாக அந்தப் போட்டிப் பரீட்சை சம்பந்தமான மேல்

மேலும்...
வேண்டுகோளை கவனத்திற் கொண்டமைக்கு இம்ரான் எம்.பி, பரீட்சைகள் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பு

வேண்டுகோளை கவனத்திற் கொண்டமைக்கு இம்ரான் எம்.பி, பரீட்சைகள் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பு 0

🕔22.Apr 2024

தன்னுடைய வேண்டுகோளை கவனத்திற் கொண்டு – திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை, அந்த மாவட்டத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள – பரீட்சை ஆணையாளருக்கு, திருகோணமலை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நன்றி தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரை – பரீட்சை தொடர்பான

மேலும்...
கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக நபீல் நியமனம்

கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக நபீல் நியமனம் 0

🕔6.Apr 2024

– அபு அலா – கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் மாகாண பிரதி ஆணையாளராக அக்கரைப்பற்றைச் சேர்ந்த வைத்தியர் எம்.ஏ. நபீல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (06) திருகோணமலையில் வழங்கி வைத்தார். அக்கரைப்பற்றை சொந்த இடமாகக் கொண்ட நபீல், கொழும்பு சுதேச மருத்துவ பீடத்தில்

மேலும்...
கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு

கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளரின் பதவி பறிப்பு: முஸ்லிம் விரோதப் போக்கின் தொடர்ச்சி என இம்ரான் எம்.பி தெரிவிப்பு 0

🕔17.Mar 2024

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவையிலுள்ள முஸ்லிம் அதிகாரியின் பதவி பறிக்கப்பட்டு எந்தவித பதவியும் வழங்கப்படாது – அவர் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு உடன் செயற்படும் வண்ணம் இடமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். கிழக்கு

மேலும்...
ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து

ஜனாதிபதின் உத்தரவையும் கணக்கில் எடுக்காத, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்: இறங்க மறுக்கும் இனவாதப் பித்து 0

🕔16.Mar 2024

– றிப்தி அலி – இலங்கையில் அதிக முஸ்லிம்கள் – கிழக்கு மாகாணத்திலேயே வாழ்கின்றனர். இந்த மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனாலே வடக்குடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படாது, தனி மாகாணமாக இயங்க வேண்டும் என்று பெரும்பாலான கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில்,

மேலும்...
ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை

ரமழான் மாத சலுகையை வழங்குவதில், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் விரோத மனப்பாங்கு: இம்ரான் எம்.பி கவலை 0

🕔12.Mar 2024

அரச சேயைிலுள்ள முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு ரமழான் மாதத்தில் அரசு வழங்கும் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, எழுத்து மூல கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை தெரிவித்துள்ளார். ‘அரச உத்தியோகத்தர்களாக கடமை புரியும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு – தொழுகையிலும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்