தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

பிரசவத்தின் போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் பணி இடைநீக்கம்

0

அலட்சியடம் காரணமாக பிரசவத்தின்போது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில்’, திருகோணமலை மாவட்டப் பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஒருவரை சுகாதார அமைச்சு பணி இடைநீக்கம் செய்துள்ளது. கடமையில்…

மாநகர சபை தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் லஞ்சம் பெற்ற வேளையில் கைது

மாநகர சபை தீயணைப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் இருவர் லஞ்சம் பெற்ற வேளையில் கைது

0

திருகோணமலை நகர சபையின் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் 20ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தளாய் பகுதியைச்…

திருகோணமலையில் புத்தர் சிலை வைத்த விவகாரம்: தேரர் உள்ளிட் 07 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

திருகோணமலையில் புத்தர் சிலை வைத்த விவகாரம்: தேரர் உள்ளிட் 07 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் 06 பேரை – தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர்…

கோமரன்கடவல பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

கோமரன்கடவல பிரதேச சபைத் தவிசாளர் மரணம்

0

கோமரன்கடவல பிரதேச சபையின் தவிசாளர் ரங்க பிரபாத் தர்மதாச காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 34 வயதான தவிசாளர், கோமரன்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

குச்சவெளி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முபாறக் லஞ்சம் பெற்ற போது கைது

குச்சவெளி பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முபாறக் லஞ்சம் பெற்ற போது கைது

0

குச்சவெளி பிரதேச சபையின் ஏ.பி. முபாரக் (வயத 50), மற்றும் அவருடைய தனிப்பட்ட சாரதி எம்.எம். இர்ஷாத் (வயது 34) ஆகியோரை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும்’ நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை ஆரம்பம்

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும்’ நான்கு நாள் கண்காட்சி, இன்று மாலை ஆரம்பம்

0

‘கிழக்கின் கைவண்ணமும், பாரம்பரியமும் – 2025′ எனும் தொனிப்பொருளிலான வர்த்தக கண்காட்சி, கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் இன்று (25) மாலை 5.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.…

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக அஸ்மி நியமனம்: உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு

கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக அஸ்மி நியமனம்: உள்ளூராட்சி ஆணையாளர் பதவிக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு

0

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக – ஏ.எல்.எம். அஸ்மி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு…

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளின் தலைவர், பிரதித் தலைவர் தெரிவுகள், ஜுன் 15க்கு பின்னரே சாத்தியம்: உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி

0

– எஸ் ஜே புஹாது – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் படி, கிழக்கு மாகாணத்தில் எந்த தரப்பும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி…

யூனானி தினம்: கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது

யூனானி தினம்: கிழக்கு ஆளுநரின் பங்கேற்புடன் திருகோணமலையில் கொண்டாடப்பட்டது

0

– றிசாத் ஏ காதர் – இலங்கை யூனானி மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச யூனானி தினம் – இன்று (26) புதன்கிழமை திருகோணமலை…

யூனானி தினம்: திருகோணமலையில் 26ஆம் திகதி கொண்டாடப்படுகிறது

0

– றிசாத் ஏ காதர் – 2025ஆம் ஆண்டுக்கான யூனானி தினம் திருகோணமலையில் எதிர்வரும் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை இலங்கை யூனானி மருத்துவ உத்தியோகத்தர்கள் சம்மேளனம்…

ரயில் சேவையை ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிமலிடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

0

இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து…

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமனம்

0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிங்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநரின்…

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

கிழக்குப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை: பதில் பாடசாலை தினமும் அறிவிப்பு

0

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்…

கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கு அதிகாரிகள் நியமனம்

0

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாண திணைக்களங்கள் மற்றும் பிரதான நிறுவனங்களின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ன. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால்…

கிழக்கு மாகாண ஆசிரியர்கள், அதிபர்கள் புறக்கணிப்பு: ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வந்தார் இம்ரான் எம்.பி

கிழக்கு மாகாண ஆசிரியர்கள், அதிபர்கள் புறக்கணிப்பு: ஆளுநர் கவனத்துக்கு கொண்டு வந்தார் இம்ரான் எம்.பி

0

– அபு அலா – க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின்படி கடந்த ஆண்டு கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 02ஆம் இடத்தைப் பெற்றுள்ள போதும், இது தொடர்பாக…