கிராமிய வீதிகள் புனரமைக்கப்படும்; 20 பில்லியன் ரூபாய் கடன் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல

கிராமிய வீதிகள் புனரமைக்கப்படும்; 20 பில்லியன் ரூபாய் கடன் கிடைக்கிறது: அமைச்சர் பந்துல 0

🕔30.Nov 2023

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர்

மேலும்...
‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன

‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை நிலைங்கள்’ மீண்டும் புழக்கத்துக்கு வருகின்றன 0

🕔30.Nov 2023

பொதுமக்கள் ஆணுறைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, ‘ஆணுறை விற்பனை இயந்திரங்கள்’ பொது இடங்களில் நிறுவப்படவுள்ளதாக. தேசிய பாலியல் நோய்கள்/எய்ட்ஸ் கட்டுப்பாடு கூறுகிறது. திட்டம் தெரிவித்துள்ளது. எச்ஐவி/எயிட்ஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன விளக்கமளித்துள்ளார். பொது இடங்களில் ‘ஸ்மார்ட் ஆணுறை விற்பனை இயந்திரங்களை’

மேலும்...
காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு  நாள் நீடிப்பு

காஸாவில் போர் நிறுத்தம் மேலும் ஒரு நாள் நீடிப்பு 0

🕔30.Nov 2023

காஸா போர் நிறுத்தம் மேலும் ஒருநாள் (ஏழாவது நாளாக) நீடிக்கப்பட்டுள்ளது என – இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. பணயக்கைதிகளை விடுவிக்கும் செயல்முறையைத் தொடர மத்தியஸ்தர்களின் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏழாவது நாளாக போர் நிறுத்தத்தை நீடிக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஹமாஸ் தனி

மேலும்...
04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார்

04 பில்லியன் ரூபாய்கான காசோலையை, ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வழங்கினார் 0

🕔29.Nov 2023

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாய்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாய்கான காசோலை இன்று (29) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகாரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அவசியமான மருந்துப் பொருட்கள் கொள்வனவு,

மேலும்...
ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம்

ரூபவாஹினி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் ஆகியவற்றை பொது நிறுவனமாக இணைக்கத் தீர்மானம் 0

🕔29.Nov 2023

அரசுக்குச் சொந்தமான ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தபானம் ஆகியவற்றை இணைத்து பொது நிறுவனமாக மாற்றப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். தொடர்ச்சியாக நட்டத்தை சந்தித்து வரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்பன – பொது நிறுவனமாக மாற்றப்படும் என ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனைக்

மேலும்...
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மூன்று மாதங்களுக்கு நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் மூன்று மாதங்களுக்கு நியமனம் 0

🕔29.Nov 2023

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் – பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முதல் மூன்று மாத காலத்துக்கு – இந்த நியமனம் அமுலுக்கு வரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் அந்தப் பதவி தொடர்பில் மேலதிக

மேலும்...
புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம்

புதிய பொலிஸ் மா அதிபர் விடயத்தில் ஜனாதிபதி – அமைச்சர் டிரான் உடன்பாடு: தேசபந்து தென்னகோன் நியமிக்கப்படலாம் 0

🕔29.Nov 2023

அடுத்த பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கலந்துரையாடியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின்படி பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இந்த பதவியில் நீண்ட காலம் பணியாற்றிய சி.டி. விக்ரமரத்ன அண்மையில் ஓய்வுபெற்றார். இந்த நிலையைில் அடுத்த பொலிஸ்

மேலும்...
ஒல்லாந்தர் கொள்ளையடித்துச் சென்ற கலைப்பொருட்கள், இலங்கையிடம் மீளவும் கையளிப்பு

ஒல்லாந்தர் கொள்ளையடித்துச் சென்ற கலைப்பொருட்கள், இலங்கையிடம் மீளவும் கையளிப்பு 0

🕔29.Nov 2023

இலங்கையிலிருந்து ஒல்லாந்தர் (நெதர்லாந்து) காலனித்துவக் காலத்தில் கொள்ளையடித்துச் சென்ற 06 கலைப் பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்கியுள்ளது. பீரங்கி, தங்க வாள், வெள்ளி வாள், சிங்களக் கத்தி மற்றும் இரண்டு துப்பாக்கிகள் ஆகிய 6 வரலாற்றுப் பொருள்களை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க இன்று (29) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைபவ ரீதியாக

மேலும்...
காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்:  WHO எச்சரிக்கை

காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை 0

🕔28.Nov 2023

காஸாவில் சுகாதார அமைப்பை சரி செய்யாவிட்டால், குண்டுத் தாக்குதல்களால் அங்கு ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமான உயிரிழப்பு – நோயால் ஏற்படக் கூடும் என, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. இது இவ்வாறிருக்க கட்டார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் தோஹா சென்றதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும்...
72 வயதிலும் சர்வதேச போட்டிகளில் ஓடி, பதக்கங்களைக் குவிக்கும் முல்லைத்தீவு பெண்: ஆரோக்கியத்துக்கான காரணத்தையும் வெளியிட்டார்

72 வயதிலும் சர்வதேச போட்டிகளில் ஓடி, பதக்கங்களைக் குவிக்கும் முல்லைத்தீவு பெண்: ஆரோக்கியத்துக்கான காரணத்தையும் வெளியிட்டார் 0

🕔28.Nov 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நடப்பதற்கே அநேகமானோர் சிரமப்படக்கூடிய முதுமையில், இலங்கையின் முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண் ஒருவர் சர்வதேச அளவில் நடைபெற்ற நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ளார். பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் –

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம்

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம் 0

🕔28.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு ஆதரவாக அவர் வாக்களித்திருந்தார். இதனையடுத்து அந்த இடத்துக்கு லெட்சுமணன் பசறை அமைப்பாளராக சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து

மேலும்...
சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு

சபீஸுக்கு சொந்தமான ‘எம்.எஸ். லங்கா’ நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்: அதாஉல்லா எம்.பிதான் காரணம் என குற்றச்சாட்டு 0

🕔28.Nov 2023

அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும் கிழக்கின் கேடயம் தலைவருமான எஸ்.எம். சபீஸுக்குத் சொந்தமான “எம்.எஸ். லங்கா“ (MS LANKA) நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நலையில், கடந்த 09 வருடங்களாக அக்கரைப்பற்றில் இயங்கி வந்த தனது நிறுவனம் இடைநிறுத்தப்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் அரசியல் தலையீடுதான் காரணம் என, சபீஸ் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலும்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல் 0

🕔28.Nov 2023

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, இதனை இந்தத் தகவலை ஊடகங்களிடம் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்றுவந்தவர் கைது 0

🕔28.Nov 2023

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ‘ஐஸ்’ உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த நபரொவருர் – பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் (27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, சந்தேக நபர் கைதானார்.

மேலும்...
காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு

காஸாவில் இடைக்கால போர் நிறுத்தம், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிப்பு 0

🕔27.Nov 2023

காஸா பகுதியில் அமுலிலுள்ள இடைக்கால போர் நிறுத்தை, மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக, கட்டார் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அமீர் அல் – அன்சாரி தெரிவித்துள்ளார். இதனை ஹமாஸ் இயக்கமும் உறுதிப்படுததியுள்ளதாக அல் – ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது. கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்