Back to homepage

வீடியோ

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி

திருகோணமலை – அரிசிமலைப் பகுதியில் முஸ்லிம்களின் காணிகளுக்குள் பிக்கு அடாவடி: பெண்ணொருவர் வைத்தியசாலையில அனுமதி 0

🕔24.Sep 2023

புல்மோட்டை  – அரிசிமலை பகுதியில் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான காணிகளை அபரிக்கும் முயற்சியில் அங்குள்ள பனாமுரே திலகவங்ச என்ற தேரர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (22) குறித்த தேரர், அவரது சகோதரருடன் அந்த பிரேதசத்திற்குச் சென்று, டோசர் இயந்திரங்களைக் கொண்டு காணிகளை அபரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு அட்டகாசம் செய்துள்ளார். இதன்போது

மேலும்...
‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம்

‘பதவி வெறியன்’ என நாடாளுமன்றில் ஜனாதிபதியை தூற்றிக் கோஷமிட்ட எதிரணியினர்: சிம்மாசன உரைக்கு முன் சம்பவம் 0

🕔8.Feb 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிம்மாசன உரையை பெரும்பாலான எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று (08) புறக்கணித்துள்ளனர். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை சபை அமர்வைப் புறக்கணித்தன. மேலும்

மேலும்...
பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை

பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவர், உறுப்பினர் ஆகியோரை பதவி நீக்குமாறு நாடாளுமன்றில் கோரிக்கை 0

🕔21.Nov 2022

அமெரிக்காவிலிருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு தலைவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். “சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களை மேற்கொள்ளும் முறைமை தொடர்பில் அண்மையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாற்றங்கள்

மேலும்...
எரிபொருள் நிலையத்தில் ராணுவ அதிகாரி, பொதுமகன் ஒருவரை உதைக்கும் வீடியோ: சமூக ஊடகங்களில் வைரல்

எரிபொருள் நிலையத்தில் ராணுவ அதிகாரி, பொதுமகன் ஒருவரை உதைக்கும் வீடியோ: சமூக ஊடகங்களில் வைரல் 0

🕔4.Jul 2022

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவர், நபர் ஒருவரை உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றொரு நபர் படம் பிடித்துள்ளார். வீடியோவில், சிரேஷ்ட ராணுவ அதிகாரி ஒருவர் நெருங்கி கிக் பொக்ஸிங் பாணியில் தாக்குதல் நடத்துகிறார். அதற்கு முன்பு அந்த நபரை ராணுவத்தினர்

மேலும்...
நாடாளுமன்றில் சண்டித்தனம்: விஜித ஹேரத் எம்.பியை சனத் நிஷாந்த தாக்க முயற்சித்த காட்சி வீடியோவில் சிக்கியது

நாடாளுமன்றில் சண்டித்தனம்: விஜித ஹேரத் எம்.பியை சனத் நிஷாந்த தாக்க முயற்சித்த காட்சி வீடியோவில் சிக்கியது 0

🕔23.May 2022

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நாடாளுமன்றத்தில் இருந்தபோது, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவமொன்று கடந்த 20ஆம் திகதி நடந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த கடந்த 18ஆம் திகதி விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறையிலிருந்து நாடாளுமன்ற அமர்வுக்கு அழைத்து வரப்பட்டிருந்த போதே,

மேலும்...
எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

எங்களைத் தாக்குவதற்கு கட்டளையிட்டது யார்: கேள்வி கேட்டபடி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல் 0

🕔10.May 2022

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழுவொன்று கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று (10) இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்

மேலும்...
ஜனாதிபதி செயலக கட்டடம் மீது ‘Go Home Gota’ வாசகம்:  தடுப்பதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடும் பிரயத்தனம்

ஜனாதிபதி செயலக கட்டடம் மீது ‘Go Home Gota’ வாசகம்: தடுப்பதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடும் பிரயத்தனம் 0

🕔17.Apr 2022

‘வீட்டுக்குப் போ கோட்டா’ (Go Home Gota) எனும் வாசகத்தை, இன்று (17) ஜனாதிபதி செயலக கட்டடத்தின் மீது படும்படி செய்யப்பட்டது. காலி முகத்திடலில் தங்கியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை மேற்கொண்டனர். இதன்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையை தடுக்க முயன்றனர். ப்ரஜக்டர் மூலம் ஜனாதிபதி செயலகத்தில் விழச் செய்யப்பட்ட மேற்படி வாசகங்களை மறைப்பதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்

மேலும்...
இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல்

இலங்கையில் யுக்ரேனியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு: சுற்றுலாப் பயணிகளிடையே முறுகல் 0

🕔3.Mar 2022

இலங்கையிலுள்ள யுக்ரேன் சுற்றுலாப் பயணிகள், தமது நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளமைக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டமொன்றுக்கு, ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சி செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பிரயாணிகளாக வருகை தந்துள்ள யுக்ரேனியர்களில் சிலர் – ரஷ்யாவுக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது, அங்கிருந்த ரஷ்யப் பெண்கள்

மேலும்...
சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔24.Feb 2022

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டபோது, அவரை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக – பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்,

மேலும்...
இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு 0

🕔22.Feb 2022

ஆணிகள் அடிக்கப்பட்ட பலகை மீது படுத்துக் கொண்டு, தனது உடலில் அதிக அளவு கொங்றீட் கற்களை வைத்து உடைத்து, இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். ஹிங்குராங்கொடையைச் சேர்ந்த ஜனக காஞ்சன, இன்று (22) நடைபெற்ற வைபவத்தில் இந்த புதிய கின்னஸ் சாதனையை படைத்தார். 54.97 வினாடிகளில் 35 கொங்றீட் கற்களை உடைத்து இந்த

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை  தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம் 0

🕔16.Nov 2021

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (16) பிற்பகல் 02 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் பேரணி ஒன்றையும் அதன் பின்னர் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும்

மேலும்...
இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி

இளைஞர்களை தாக்கும் பொலிஸ்: வீடியோ வெளியிட்ட சாணக்கியன் எம்.பி 0

🕔22.Oct 2021

மோட்டார் பைக்கில் பயணித்த இளைஞர்கள் இருவரை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பொலிஸாரின் கொடூரம் மட்டக்களப்பில் தொடர்கிறது. ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் செவிட்டுக் காதுகளில் இது விழுமா’ என்று, அந்த வீடியோ

மேலும்...
பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது 0

🕔8.Jun 2021

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை நபரொருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது. வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த

மேலும்...
துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் தெரிவிப்பு

துறைமுக நகர சட்ட மூலத்துக்கு ஆதரவளித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மக்கள் காங்கிரஸ் செயலாளர் சுபைதீன் தெரிவிப்பு 0

🕔17.May 2021

அரசாங்கம் நாடாளுமன்றில் சமர்பித்துள்ள துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தமது கட்சி வாக்களிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எஸ். சுபைதீன் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இம் மாதம் 04ஆம் திகதி நடைபெற்ற தமது கட்சியின் அரசியல் பீடக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குறித்த

மேலும்...
தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் மஹிந்த: நலமில்லை என்று வெளியான செய்திகளை அடுத்து, வீடியோ வெளியீடு 0

🕔1.Feb 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்றினை, அவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. 75 வயதான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து, இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, பிரதமரின் விஜேராம இல்லத்திலுள்ள தனிப்பட்ட உடற்பயிற்சி கூடத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (29ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்