Back to homepage

ஊடகம்/சினிமா

நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க, நடிகர் விஜய் தீர்மானம்

நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க, நடிகர் விஜய் தீர்மானம் 0

🕔3.Jul 2023

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் – நடிப்பதிலிருந்து சில வருடங்கள் ஓய்வெடுக்கத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழில் 65 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய்; தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் தனது அடுத்த படமான ‘தளபதி 68’ படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த

மேலும்...
பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு: காரணமும் வெளியானது

பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் மறுப்பு: காரணமும் வெளியானது 0

🕔19.Jun 2023

இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபனின் புதிய படத்துக்கு தன்னால் இசையமைக்க முடியவில்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார். இதனை பார்த்திபடீன தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’டீன்’ என்ற ஒரு படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார். பதின்பருவ சிறுவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானை பார்த்திபன் அணுகியுள்ளார். ஆனால்

மேலும்...
புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார்

புகழ்பெற்ற பாடகி வாணி ஜெயராம் காலமானார் 0

🕔4.Feb 2023

புகழ்பெற்ற இந்திய பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரின் வீட்டில் இன்று (04) காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம்.

மேலும்...
இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு 0

🕔21.Feb 2022

– தம்பி – இலங்கை ஒலிபரக்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு, பகுதி நேர அறிவிப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) , ஊடகவியலாளர் ஒருவரால் கோரப்பட்ட விவரங்களை – வழங்க முடியாது என, அந்த நிறுவனத்தின் தமிழ்

மேலும்...
‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம்

‘வாழும் வரை போராடு’ பாடல் புகழ் இசையமைப்பாளர் பொப்பி லஹரி மரணம் 0

🕔16.Feb 2022

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பொப்பி லஹரி (bobby lahari) மும்பை மருத்துவமனையில் இன்று (16) புதன்கிழமை காலை 69ஆவது வயதில் காலமானார். வங்காள குடும்பத்தில் பிறந்தவரான பப்பி லஹரி பாலிவுட் திரையுலகில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். கடந்த ஆண்டு கொவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர், அவர் வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறி, பித்தலாட்டம் போடும் வீரசிங்கம் ஜெய்சங்கர்: அப்படியொரு பதவியே அங்கில்லையாம் 0

🕔29.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனக் கூறிக் கொண்டு, வீரசிங்கம் ஜெய்சங்கர் என்பவர் அந்தக் கூட்டுத்தானத்தின் நிருவாகத்தில் தலையீடு செய்து வரும் நிலையில்; ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவருடைய பிரத்தியேகச் செயலாளர் எனும் பதவியொன்று, தமது நிறுவனத்தில் இல்லை’ என, அந்தக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தகவல் அறிவியும் உரிமைச்

மேலும்...
இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை  சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம்

இ.ஒ.கூட்டுத்தானத்துக்கு அறிவிப்பாளர்களை சேர்த்துக் கொண்டமை தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக விவரங்கள் கோரி விண்ணப்பம் 0

🕔12.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு பகுதி நேர அறிவிப்பாளர்களை இணைத்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பில் விவரங்களைக் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) ஊடாக, அங்கு பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவர், இன்று (12) விண்ணப்பம் ஒன்றினைச் சமர்ப்பித்துள்ளார். இலங்கை

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார் 0

🕔11.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலிபரப்பாகும் ‘விடியும் வேளை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரொருவர்; அந்த நிகழ்ச்சியில் பேசக் கூடாத விடயங்களைப் பேசி ‘மூக்குடைபட்ட’ சம்பவமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பதிவானது. குறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சந்திரன் இளையதம்பி என்பவரே இவ்வாறு ‘மூக்கு உடைபட்டார். இலங்கை ஒலிபரப்புக்

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை  அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு 0

🕔5.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, அண்மையில் நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பாளர்களை ஆட்சேர்ப்புச்

மேலும்...
அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி

அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி 0

🕔27.Aug 2019

– மப்றூக் – இந்திய தமிழ் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் கடல் தாண்டியது. சினிமாக் கனவுகளோடு சென்னையை நோக்கி நாளாந்தம் வருகின்ற இந்திய இளைஞர்களின் தொகையும், கதையும் ஒருபுறமிருக்க, இலங்கையிலிருந்தும் கோடம்பாக்கம் நோக்கி அவ்வப்போது இளைஞர்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவர் ஜெய்னி. அண்மையில் வெளியான ‘ஜாக்பொட்’ திரைப்படத்தின் மூலம்,

மேலும்...
செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை?

செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை? 0

🕔4.Dec 2018

இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா, அதில் எதெல்லாம் உண்மை? கொஞ்சம் விரிவாக அலசுவோம். “உங்கள் முன், அறிவியல் என்ற பெயரில் திணிக்கப்படும் போலி அறிவியலை (Pseudoscience) பகுப்பாய்வுக்கு உட்படுத்துங்கள். அதில் நமக்கு மகிழ்ச்சி அல்லது நிம்மதி தரக்கூடிய ஏதோவொன்று திணிக்கப்பட்டிருப்பதை உணர்வீர்கள். எனக்குப் புரியாதது இதுதான். ஒரு விஷயம் நமக்கு

மேலும்...
‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார்

‘காலா’ என்னுடையது; ரஜினியின் திரைப்படத்துக்கு எதிராக பொலிஸில் புகார் 0

🕔30.May 2017

“ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’  திரைப்படத்தின் கதை என்னுடையது” என்று ராஜசேகரன் என்பவர், சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில்  புகார் கொடுத்துள்ளார். இதனால் ரஜினி, காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மற்றும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை, போரூர், காரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் இயக்குநர் ராஜசேகரன். இவர், இன்று செவ்வாய்கிழமை சென்னை போலீஸ் ஆணையாளர் அலுவலகத்தில் மேற்படி புகாரிமைன வழங்கியுள்ளார்.

மேலும்...
திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள்

திருமண முறிவு உண்மை; தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந் வேண்டுகோள் 0

🕔17.Sep 2016

தனது தனிப்பட்ட விவகாரத்துக்கு மதிப்பளிக்குமாறு, நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது புதல்வி சௌந்தர்யாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேண்டுகோளினை அவர் விடுத்திருக்கின்றார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தெரிவிக்கப்படுகின்றமை போல், தனது திருமண வாழ்வு விவாகரத்தை நோக்கிச் செல்கின்றமையினை அவர் ஒத்துக் கொண்டுள்ளார். ‘எனது திருமண முறிவு குறித்து வெளியான செய்திகள் உண்மைதான். கடந்த

மேலும்...
கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது; பிரான்ஸ் அரசாங்கம் அறிவிப்பு 0

🕔22.Aug 2016

தென்னிந்திய நடிகர் கமல்ஹாசனுக்கு செவாலியே விருதினை வழங்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. உலகளவில் செயற்பட்டுவரும் முன்னணி மனிதர்களைக் கௌரவிக்கும் பொருட்டு, பிரான்ஸ் அரசாங்கம் சர்வதேச ரீதியாக, செவாலியே விருதினை வழங்கி வருகிறது. ஏற்கனவே, நடிப்புத் துறையில் சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் செவாலியே விருதினைப் பெற்றுள்ளனர். அந்த

மேலும்...
நெருப்புடா பாடலுக்கு, கலக்கல் நடனம்

நெருப்புடா பாடலுக்கு, கலக்கல் நடனம் 0

🕔22.Jun 2016

‘கபாலி’ படத்தின் நெருப்புடா பாடல் டீஸரை ரசிகர்கள் நெட்டிசன்கள் என எல்லோரும் கொண்டாடினர். அதில் ட்ரீம் டீம் தனி ஸ்டைலில் நெருப்புடா பாடலுக்கு நடனத்தை வடிவமைத்து, யூடியூபில் பதிவேற்றியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி ஹிட்டடித்து வருகிறது.இந்த நடனத்தை வடிவமைத்து, ஃபெர்பார்ம் செய்த ராக்ஸி ராஜேஷ், தளபதி சண்முகத்தின் அதிவேக துள்ளல் ஸ்டெப்ஸைப் பார்த்து நீங்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்