Back to homepage

வட மாகாணம்

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல்

போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் யாழில் கைதான இளைஞருக்கு விளக்கமறியல் 0

🕔10.May 2023

– பிரதீபன் – போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அந்த சந்தேக நபருடன் தொடர்புடைய இளைஞரே யாழ்ப்பாணம் நகரில் வைத்து

மேலும்...
நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது

நெடுந்தீவு ஐவர் படுகொலை: சந்தேக நபர் தங்க ஆபரணங்களுடன் கைது 0

🕔23.Apr 2023

நெடுந்தீவில் 05 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர், ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பிய 51 வயதான ஒருவரென பொலிஸார் தெரவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெடுந்தீவு – மாவலி இறங்கு துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்துவந்த வயோதிபப் பெண், நெடுந்தீவுக்கு வருவோருக்கு தங்குமிட வசதிகளை

மேலும்...
நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

நெடுந்தீவு வீடொன்றில் ஐவர் கொலை: வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2023

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (22) அதிகாலை 05 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொலையானவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். அடையாளம் தெரியாதவர்கள் குறித்த வீட்டினுள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது வெட்டுக் காயங்களுடன் தப்பிய பெண் ஒருவர் – யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக

மேலும்...
கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது

கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது 0

🕔3.Apr 2023

கடலில் மிதந்து வந்த பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப்பொருள் நேற்று (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தலைமன்னார் – மணல்மேடு கடற்பரப்பில் மிதந்த 67 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. தலைமன்னார் பகுதியை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகத்துக்கிடமான

மேலும்...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு: பொலிஸாரின் சந்தேகமும் வெளியானது 0

🕔7.Mar 2023

வவுனியா குட்ஷெட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் இன்று (07) மீட்கப்பட்டுள்ளன. 42 வயதுடைய நபரொருவர், அவரின் 36 வயதுடைய மனைவி மற்றும் 09 மற்றும் 03 வயதுடைய இரண்டு மகள்கள் ஆகியோரே உயிரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கணவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்துவிட்டு

மேலும்...
‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல்

‘உங்களுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தவர் யார்’; உயிருடன் உள்ளதாகக் கூறப்படும் பிரபாகரனின் ‘மகளிடம்’ தொடுக்கப்பட்ட கேள்வி: சித்தார்த்தன் எம்.பி வெளியிட்ட தகவல் 0

🕔1.Mar 2023

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனக் கூறப்பட்ட ஒருவரை – சுவிஸர்லாந்தில் இருந்து சென்ற ஒருவர் லண்டனில் சந்தித்ததாகவும், அவர் பிரபாகரனின் மகள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள கேள்வியொன்றை தொடுத்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார். புலிகளின் தலைவருடைய மகள் உயிருடன் இருப்பதாகவும்,

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

தேர்தல் பிற்போடப்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்: கட்டுப் பணம் செலுத்திய பின்னர், றிசாட் பதியுதீன் தெரிவிப்பு 0

🕔20.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (20) மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.  இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்; “மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக

மேலும்...
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் ராஜிநாமா: வரவு – செலவுத் திட்ட தோல்விக்கு பின்னரான முடிவு

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் ராஜிநாமா: வரவு – செலவுத் திட்ட தோல்விக்கு பின்னரான முடிவு 0

🕔30.Dec 2022

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யாழ் மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதம் மூலம அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 07 மேலதிக வாக்குகளால் கடந்த 21ம் திகதி

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசை விற்றவர் கைது 0

🕔28.Nov 2022

பாடசாலை மாணவர்களுக்கு போதையேற்றக் கூடிய பரிந்துரைக்கப்படாத குளிசைகளை விநியோகித்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசங்குளத்துக்கு அருகில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் 150 மில்லிகிராம் அளவினைக் கொண்ட 539 குளிசைகளை வைத்திருந்தார். வவுனியாவைச் சேர்ந்த சந்தேக நபர்

மேலும்...
12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல்

12 கோடி ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணம் சகோதரிகள்: முதலாம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔21.Nov 2022

வங்கிக் கணக்குகள் ஊடாக கிட்டத்தட்ட 12 கோடி ரூபாயை மோசடி  செய்ததாகக் கூறப்படும் யாழ்ப்பாணம் – நாவாந்துறையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரிடம் 23 வங்கிக் கணக்குகள் ஊடாக

மேலும்...
111 கைக்குண்டுகள், உழுத காணியிலிருந்து மீட்பு

111 கைக்குண்டுகள், உழுத காணியிலிருந்து மீட்பு 0

🕔14.Oct 2022

உழுது கொண்டிருந்த காணியொன்றிலிருந்து, 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் – நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை மீட்டதாக யாழ்ப்பாணம் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். நவாலி – அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழுத நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளொன்றை அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த நபரிடமிருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல்; மார்ச் மாதம் நடத்துவோம்: ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல்; மார்ச் மாதம் நடத்துவோம்: ஆணைக்குழுத் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிப்பு 0

🕔21.Sep 2022

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை செப்டம்பர் 20 ஆம் திகதியில் இருந்து தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். ஆனால் புதிய வாக்காளர்களை கருத்திற்கொண்டு நொவம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர், உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (20) நடைபெற்ற

மேலும்...
17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது

17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது 0

🕔20.Jul 2022

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (19) இரவு டிங்கி படகு ஒன்றில் குறித்த தொகை கஞ்சா கடத்தப்பட்டபோது, கடற்படையினர் இதனை கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மாதகல் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் கடற்படை

மேலும்...
மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார்

மூத்த ஒலிபரப்பாளர் புவனலோஜனி நடராஜசிவம் காலமானார் 0

🕔3.May 2022

– அஹமட் – இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவரான புவனலோஜனி இன்று (03) யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் – மூத்த ஒலிபரப்பாளர் காலஞ்சென்ற நடராஜசிவம் அவர்களின் மனைவியாவார். இலங்கை வானொலியில் புகழ்மிக்க அறிவிப்பாளராக பல தசாப்த காலங்கள் புவனலோஜனி கோலோச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் இவர் அறியப்பட்டிருந்தார். புவனலோஜனி எழுதிய பல

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும்  போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர் 0

🕔26.Feb 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரா. சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்