நாட்டை விட்டு 1300 வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0
நாட்டிலிருந்து1,300 வைத்தியர்களும் 500க்கும் மேற்பட்ட தாதியர்களும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை (17) சென்றிருந்தபோது அவர் இதனைக் கூறினார். இலங்கையில் 24 ஆயிரம் அரச வைத்தியர்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், விரைவில் 3,500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ளதாவும், அவர்களுக்கான நியமனம்