தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
சுரேஷ் சாலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சுரேஷ் சாலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்வதால், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை மேலும் 90 நாட்களுக்குத்…

மேலும்
கெஹல்பத்ர பத்மேயின் தொலைபேசிகளில் 09 அரசியல்வாதிகள், சிறைக் காவலர்கள், நடிகைள் உள்ளிட்ட பலரின் தகவல்கள் கண்டுபிடிப்பு

கெஹல்பத்ர பத்மேயின் தொலைபேசிகளில் 09 அரசியல்வாதிகள், சிறைக் காவலர்கள், நடிகைள் உள்ளிட்ட பலரின் தகவல்கள் கண்டுபிடிப்பு

பாதாளக் குற்றக் கும்பலைச் சேர்ந்தமவர் என சந்தேகிக்கப்படும் கெஹல்பத்ர பத்மேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசிகளிலிருந்து, 07 நடிகைகள், மொடல்கள் மற்றும் 09 அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப்…

மேலும்
அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தை, அக்கரைப்பற்றிலிருந்து இடம்மாற்றுவதற்கு பொதுமக்கள் கடும் அதிப்தி

அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தை, அக்கரைப்பற்றிலிருந்து இடம்மாற்றுவதற்கு பொதுமக்கள் கடும் அதிப்தி

– கே.ஏ. ஹமீட் – அக்கரைப்பற்றில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் மாவட்ட சமூக சேவைகள் அலுவலகத்தை – சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் இயங்கும் சமூக…

மேலும்
இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்ட நபர், வீடு திரும்பியதால் பரபரப்பு: கல்கமுவ பிரதேசத்தில் சம்பவம்

இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்ட நபர், வீடு திரும்பியதால் பரபரப்பு: கல்கமுவ பிரதேசத்தில் சம்பவம்

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர், தனது இறுதிச் சடங்கிற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அதே வீட்டிற்கு உயிருடன் வந்து சேர்ந்தார். குறித்த நபர் மரணித்து விட்டார் என, பொலிஸார் அறிவித்திருந்த…

மேலும்
‘பஸ் லலித்’ தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்: இன்டபோல் சிவப்பு அறிக்கை பிறப்பிக்கப்பட்ட 42 பேர், 2024 முதல் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு

‘பஸ் லலித்’ தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்: இன்டபோல் சிவப்பு அறிக்கை பிறப்பிக்கப்பட்ட 42 பேர், 2024 முதல் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவரும், போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘பஸ் லலித்’ எனப்படும் லலித் கண்ணங்கர, துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பாக, பொலிஸ் ஊடக…

மேலும்
அட்டாளைச்சேனை மிஷாரியின் அமெரிக்க பயணம்; புலமைத் திருட்டுக்கு பின்னாலுள்ள பெரும் சதி: சக மாணவர்கள் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை மிஷாரியின் அமெரிக்க பயணம்; புலமைத் திருட்டுக்கு பின்னாலுள்ள பெரும் சதி: சக மாணவர்கள் குற்றச்சாட்டு

– றிசாத் ஏ காதர் – கண்பார்வையற்றவர்கள் நாணயத் தாள்களை அடையாளம் காணும் கண்ணாடி ஒன்றினை கடந்த வருடம் அட்டாளைச்சேனைச் சேர்ந்த ஹம்தி ஹஸீன், அதாரி அஹமத்,…

மேலும்
பதுளை போதனா வைத்தியசாலை மயக்கவியல் நிபுணர் டொக்டர் பிரபாத் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலை மயக்கவியல் நிபுணர் டொக்டர் பிரபாத் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த மயக்கவியல் நிபுணர் (Consultant Anaesthesiologist) டொக்டர் பிரபாத் தயாரத்ன இறந்த நிலையில், அவரின் உடல் – மஹியங்கனை-இல் உள்ள மபாகடவேவ…

மேலும்
நாலரைக் கோடி ரூபாயை எரிபொருளுக்காக இரண்டு வருடங்களில் பயன்படுத்திய சபாநாயகர்: கணக்காய்வில் அம்பலம்

நாலரைக் கோடி ரூபாயை எரிபொருளுக்காக இரண்டு வருடங்களில் பயன்படுத்திய சபாநாயகர்: கணக்காய்வில் அம்பலம்

சபாநாயகருக்காக ஒருக்கப்பட்ட எரிபொளை விடவும் மிக அதிகமான எரிபொருளை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சபாநாயகராகப் பதவி வகித்த மஹிந்த யாப்பா அபேவர்தன பயன்படுத்தியுள்ளமை விசேட கணக்காய்வு…

மேலும்
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

பதினெட்டு (18) மாத சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முன்முறையீடு செய்துள்ளமையினால், அவர்…

மேலும்
சுரேஷ் சாலேயின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

சுரேஷ் சாலேயின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சாலேயின் தாயார், தனது மகனின் தடுப்புக்காவலை நீடிக்க வேண்டாம் என்று, ஜனாதிபதி அனுர…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »