தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்; 22ஆம் திகதி தீர்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்; 22ஆம் திகதி தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான 23,270 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 24 பிரதிவாதிகள், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில், தங்கள் எழுத்துமூல சமர்ப்பிப்புகளை…

மேலும்
சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது. தேரரை நேற்றுக் கைது…

மேலும்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட, 13 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட, 13 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் இரண்டு நபர்கள் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படும், 130 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு…

மேலும்
அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடல் மண் அகழ்வு: முறைப்பாட்டினை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி களத்துக்கு வருகை

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடல் மண் அகழ்வு: முறைப்பாட்டினை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி களத்துக்கு வருகை

அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக கடல் மண் அகழ்வு நடைபெறுகின்றமையை தடுக்குமாறு – அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, அக்கரைப்பற்று பொலிஸ்…

மேலும்
அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவியியல்…

மேலும்
8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

போலியான SLS தரச் சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படும் நிறுவனமொனறிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8500 குடிநீர் போத்தல்களை அழிக்குமாறு,…

மேலும்
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி – அம்பிட்டிய சுமனரத்தன தேரரை, மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில்…

மேலும்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமலுக்கு கிடைத்துள்ள சலுகை தொடர்பில், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தகவல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமலுக்கு கிடைத்துள்ள சலுகை தொடர்பில், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தகவல்

வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து சமைத்த உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும்
மின்சார வாகனங்களுக்கு, பச்சை நிற பின்னணி கொண்ட இலக்கத் தகடுகள்

மின்சார வாகனங்களுக்கு, பச்சை நிற பின்னணி கொண்ட இலக்கத் தகடுகள்

அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட வாகன இலக்கத் தகடுகள் (number plates) வழங்கப்படும் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிவேரியப் பகுதியில்,…

மேலும்
வீதி விபத்தில் சிக்கியவர்களின் பயணப்பைகளில், ஐஸ் போதைப்பொருள் கண்டெடுப்பு

வீதி விபத்தில் சிக்கியவர்களின் பயணப்பைகளில், ஐஸ் போதைப்பொருள் கண்டெடுப்பு

வீதி விபத்தில் காயமடைந்த இருவரின் பயணப் பைகளில் இருந்து 350 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளை கொத்ததெனியாவ பொலிஸார் கண்டெடுத்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »