தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

இஸ்லாத்தை அவமதித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார கூறியமையை அடுத்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத்…

மேலும்
சிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதி

சிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதி

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ – சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு அவருக்குப் பல விசேட வைத்தியப் பரிசோதனைகள்…

மேலும்
நாட்டில் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1665 பாடசாலைகள் உள்ளன; அவற்றில் தேசிய பாடசாலையொன்றும் அடங்கும்

நாட்டில் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1665 பாடசாலைகள் உள்ளன; அவற்றில் தேசிய பாடசாலையொன்றும் அடங்கும்

நாட்டில் 50க்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் மொத்தம் 1,665 உள்ளன. இவற்றில் ஒரு தேசிய பாடசாலையும் அடங்கும். பாடசாலைக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான திட்டம் குறித்து,…

மேலும்
நாமல் மற்றும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கு இடையிலான இ-மெயில்கள், விசாரணைகளின் போது மீட்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிப்பு

நாமல் மற்றும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கு இடையிலான இ-மெயில்கள், விசாரணைகளின் போது மீட்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் தொடர்பான விசாரணையின் போது…

மேலும்
அர்ச்சுனா எம்.பி-யின் அனுராதபுரம் உரை தொடர்பில், CTID விசாரணைத் தொடங்கியது

அர்ச்சுனா எம்.பி-யின் அனுராதபுரம் உரை தொடர்பில், CTID விசாரணைத் தொடங்கியது

பொதுஜன பெரமுனவின் பேரணி – அனுராதபுரத்தில், கடந்த 12ஆம் திகதி நடைபெற்றபோது, அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் ஆற்றிய உரை குறித்து, பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப்…

மேலும்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவு புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவு புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய இருதய சிகிச்சைகளுக்கான வசதிகளை வழங்கும் நோக்கில்,…

மேலும்
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் தெரிந்திருந்தும், நடவடிக்கை எடுக்கவில்லை: நீதிமன்றில் தெரிவிப்பு

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல் – ராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக, அரச தரப்புக்காக ஆஜரான மேலதிக…

மேலும்
பொதுமன்னிப்பு ரத்தான நிலையில், வேறு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜரானார்

பொதுமன்னிப்பு ரத்தான நிலையில், வேறு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜரானார்

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்று (16) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

மேலும்
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறினார்

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் அதிகாலை சுமார் 1.10…

மேலும்
எம்.எச்.எம். அஷ்ரஃப்: செப்டம்பர் 16இல் முடிவடையாத ஓர் அரசியல் பயணம்

எம்.எச்.எம். அஷ்ரஃப்: செப்டம்பர் 16இல் முடிவடையாத ஓர் அரசியல் பயணம்

– மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் சதாத் – 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி, எம்.எச்.எம். அஷ்ரஃப் கொழும்பிலிருந்து இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றில் பயணமானார்.…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »