தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
அட்டாளைச்சேனை மிஷாரியின் அமெரிக்க பயணம்; புலமைத் திருட்டுக்கு பின்னாலுள்ள பெரும் சதி: சக மாணவர்கள் குற்றச்சாட்டு

அட்டாளைச்சேனை மிஷாரியின் அமெரிக்க பயணம்; புலமைத் திருட்டுக்கு பின்னாலுள்ள பெரும் சதி: சக மாணவர்கள் குற்றச்சாட்டு

– றிசாத் ஏ காதர் – கண்பார்வையற்றவர்கள் நாணயத் தாள்களை அடையாளம் காணும் கண்ணாடி ஒன்றினை கடந்த வருடம் அட்டாளைச்சேனைச் சேர்ந்த ஹம்தி ஹஸீன், அதாரி அஹமத்,…

மேலும்
பதுளை போதனா வைத்தியசாலை மயக்கவியல் நிபுணர் டொக்டர் பிரபாத் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலை மயக்கவியல் நிபுணர் டொக்டர் பிரபாத் சடலமாக மீட்பு

பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த மயக்கவியல் நிபுணர் (Consultant Anaesthesiologist) டொக்டர் பிரபாத் தயாரத்ன இறந்த நிலையில், அவரின் உடல் – மஹியங்கனை-இல் உள்ள மபாகடவேவ…

மேலும்
நாலரைக் கோடி ரூபாயை எரிபொருளுக்காக இரண்டு வருடங்களில் பயன்படுத்திய சபாநாயகர்: கணக்காய்வில் அம்பலம்

நாலரைக் கோடி ரூபாயை எரிபொருளுக்காக இரண்டு வருடங்களில் பயன்படுத்திய சபாநாயகர்: கணக்காய்வில் அம்பலம்

சபாநாயகருக்காக ஒருக்கப்பட்ட எரிபொளை விடவும் மிக அதிகமான எரிபொருளை 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் சபாநாயகராகப் பதவி வகித்த மஹிந்த யாப்பா அபேவர்தன பயன்படுத்தியுள்ளமை விசேட கணக்காய்வு…

மேலும்
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

பதினெட்டு (18) மாத சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக முன்முறையீடு செய்துள்ளமையினால், அவர்…

மேலும்
சுரேஷ் சாலேயின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

சுரேஷ் சாலேயின் தாயார் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சாலேயின் தாயார், தனது மகனின் தடுப்புக்காவலை நீடிக்க வேண்டாம் என்று, ஜனாதிபதி அனுர…

மேலும்
முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், வீட்டு வாடகை செலுத்தாமை அம்பலம்

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர், வீட்டு வாடகை செலுத்தாமை அம்பலம்

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் செலுத்த வேண்டிய 1,793,480 ரூபாய் நிலுவையிலுள்ள வீட்டு வாடகையை வசூலிக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.…

மேலும்
சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: ஆலயத்திலுள்ள பாயில் மீட்கப்பட்ட விந்து, ஹேமரத்ன தேரரின் டி.என்.ஏ-வுடன் பொருந்துவதாக அறிக்கையில் தெரிவிப்பு

சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கு: ஆலயத்திலுள்ள பாயில் மீட்கப்பட்ட விந்து, ஹேமரத்ன தேரரின் டி.என்.ஏ-வுடன் பொருந்துவதாக அறிக்கையில் தெரிவிப்பு

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட, அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரின் ஆலயத்திலிலுள்ள பாயில் இருந்து மீட்கப்பட்ட விந்து மாதிரியானது, அவரது டி.என்.ஏ-வுடன்…

மேலும்
“ஓ.எல் படிக்காதவர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிக்க, தகுதியானவர்கள் இல்லை என்கிறீர்கள்”: நாடாளுமன்றில் ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கிய ஹிஸ்புல்லா

“ஓ.எல் படிக்காதவர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிக்க, தகுதியானவர்கள் இல்லை என்கிறீர்கள்”: நாடாளுமன்றில் ஆட்சியாளர்களைப் போட்டுத் தாக்கிய ஹிஸ்புல்லா

க.பொ.த சாதாரண தரம் கூட (O/L) படிக்காதவர்களை – இந்த அரசாங்கம் தங்கள் அமைச்சரவையில் வைத்துக் கொண்டு, முஸ்லிம்களில் அமைச்சர்களாக நியமிப்பதற்கு தகுதியானவர்கள் இல்லை எனக் கூறிக்…

மேலும்
16 வயதுக்கு மேல் சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி குறித்து, பிரதமர் கவலை

16 வயதுக்கு மேல் சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி குறித்து, பிரதமர் கவலை

பதினாறு (16) வயதுக்கு மேல் சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி குறித்து,பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (20) கவலை வெளியிட்டார். மாணவர்களை முழுமையாக13 ஆண்டுகாலம்…

மேலும்
புற்றுநோய் சிகிச்சைக்கான பில்கிராஸ்டிம் மருந்து பற்றாக்குறை: சாணக்கியன் எம்.பி கேள்விகளால் சுட்டிக்காட்டினார்; ஒரு வாரத்தில் தீர்வு என அமைச்சர் உறுதி

புற்றுநோய் சிகிச்சைக்கான பில்கிராஸ்டிம் மருந்து பற்றாக்குறை: சாணக்கியன் எம்.பி கேள்விகளால் சுட்டிக்காட்டினார்; ஒரு வாரத்தில் தீர்வு என அமைச்சர் உறுதி

புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான ‘பில்கிராஸ்டிம்’(Filgrastim) ஊசி மருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரசவைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறை தொடர்பில் நாடாளுமன்றத்தில்எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னும் ஒரு வார காலத்துக்குள்…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »