தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
மூன்று முஸ்லிம் நபர்களின் பெயரில் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் கொள்வனவு செய்ததாக முறைப்பாடு

மூன்று முஸ்லிம் நபர்களின் பெயரில் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் கொள்வனவு செய்ததாக முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் -நாவலப்பிட்டியின் டொலோஸ்பேஜ் (Dolosbage) பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தின்…

மேலும்
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’, விமான நிலையத்தில் வைத்து கைது

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’, விமான நிலையத்தில் வைத்து கைது

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கொண்ட ரஞ்சி எனப்படும் ரஞ்சித் குமார இன்று (09) காலை துபாயிலிருந்து நாடு கடத்தப்படட நிலையில்,…

மேலும்
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 119 மூலம் முறைப்பாடு செய்ய, வாட்ஸ்அப் வீடியோ சேவை

செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 119 மூலம் முறைப்பாடு செய்ய, வாட்ஸ்அப் வீடியோ சேவை

செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 119 அவசரகால சேவைக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸார் வியாழக்கிழமை (10) முதல் புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான வீடியோ சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் 160ஆவது…

மேலும்
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்; 22ஆம் திகதி தீர்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்; 22ஆம் திகதி தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான 23,270 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 24 பிரதிவாதிகள், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில், தங்கள் எழுத்துமூல சமர்ப்பிப்புகளை…

மேலும்
சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது. தேரரை நேற்றுக் கைது…

மேலும்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட, 13 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட, 13 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் இரண்டு நபர்கள் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படும், 130 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு…

மேலும்
அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடல் மண் அகழ்வு: முறைப்பாட்டினை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி களத்துக்கு வருகை

அட்டாளைச்சேனையில் சட்டவிரோத கடல் மண் அகழ்வு: முறைப்பாட்டினை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி களத்துக்கு வருகை

அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக கடல் மண் அகழ்வு நடைபெறுகின்றமையை தடுக்குமாறு – அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, அக்கரைப்பற்று பொலிஸ்…

மேலும்
அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவியியல்…

மேலும்
8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

போலியான SLS தரச் சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படும் நிறுவனமொனறிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8500 குடிநீர் போத்தல்களை அழிக்குமாறு,…

மேலும்
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி – அம்பிட்டிய சுமனரத்தன தேரரை, மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில்…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »