தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்ன தொடர்பான இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை…

மேலும்
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக,விளக்க மறியலில் வைக்கப்பட்டோருக்கு, பிணை மனு தாக்கல் செய்தோர் குறித்து விசாரிக்க உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக,விளக்க மறியலில் வைக்கப்பட்டோருக்கு, பிணை மனு தாக்கல் செய்தோர் குறித்து விசாரிக்க உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 45 சந்தேக நபர்கள் சார்பாக, மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்களைத் தாக்கல் செய்த 02 நபர்கள் குறித்து விசாரணைக்கு…

மேலும்
மத்திய கிழக்கு மற்றும் ஜப்பான் நாடுகளில் வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் இலவசமாக செல்லலாம்

மத்திய கிழக்கு மற்றும் ஜப்பான் நாடுகளில் வேலை வாய்ப்பு: பட்டதாரிகள் இலவசமாக செல்லலாம்

ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கில் – சலுகைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள விமான நிலைய…

மேலும்
ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில், தேசிய மட்ட அதிக புள்ளி என்ன என்பதை தெரைிந்து கொள்ளுங்கள்

ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில், தேசிய மட்ட அதிக புள்ளி என்ன என்பதை தெரைிந்து கொள்ளுங்கள்

2026 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சிங்கள மொழிமூலம் 193 புள்ளிகளும், தமிழ்மொழி மூலம் 188 புள்ளிகளும் பெறப்பட்டுள்ளன என்று,…

மேலும்
03 மாதங்களாக வைத்தியசாலையில் தங்கியிருக்கும் சுரேஷ் சாலேயின், உடல்நிலை அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

03 மாதங்களாக வைத்தியசாலையில் தங்கியிருக்கும் சுரேஷ் சாலேயின், உடல்நிலை அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் – தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவைத் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேயின் உடல்நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு,…

மேலும்
காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்து

காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்து

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின்…

மேலும்
ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெனாண்டோவின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெனாண்டோவின் உடல், தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெனாண்டோ, பம்பலப்பிட்டியவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் இறந்தபோது அவருக்கு வயது 57.…

மேலும்
பிள்ளையானுக்கு இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

பிள்ளையானுக்கு இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்க மறியல்

மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்…

மேலும்
சிஐடிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

சிஐடிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக…

மேலும்
சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் மக்கள் காங்கிரஸின்  நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு

சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் மக்கள் காங்கிரஸின் நிகழ்வுகள் பற்றிய அறிவிப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரி பிரிவின் ஏற்பாட்டில், க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »