தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
சாதனை மாணவர்களை பாராட்டும், மக்கள் காங்கிரஸின் விருது வழங்கும் விழா: திருகோணமலையில் பிரதம அதிதியாக றிஷாட் கலந்து கொண்டார்

சாதனை மாணவர்களை பாராட்டும், மக்கள் காங்கிரஸின் விருது வழங்கும் விழா: திருகோணமலையில் பிரதம அதிதியாக றிஷாட் கலந்து கொண்டார்

திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார…

மேலும்
கூரியர் சேவை மூலம் நாட்டுக்குள் வரும் கஞ்சா விதைகள்: சுங்கத் திணைக்களம் கண்டுபிடிப்பு

கூரியர் சேவை மூலம் நாட்டுக்குள் வரும் கஞ்சா விதைகள்: சுங்கத் திணைக்களம் கண்டுபிடிப்பு

இலங்கைக்கு கஞ்சா விதைகளை இறக்குமதி செய்யும் ஒரு சட்டவிரோத நடவடிக்கையை, சுங்கத் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி, இந்த விதைகளை…

மேலும்
பாடசாலை மாணவர்களினுடைய, புத்தகப் பைகளின் பாரம் குறைகிறது: எப்படி என்பதை பிரதமர் விளக்கினார்

பாடசாலை மாணவர்களினுடைய, புத்தகப் பைகளின் பாரம் குறைகிறது: எப்படி என்பதை பிரதமர் விளக்கினார்

இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாக, பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இதன்படி, 2027 முதல் 6ஆம்…

மேலும்
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டா ஆஜர்

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டா ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – மிக் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (11) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID)…

மேலும்
வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறுவர்கள் பலி

வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறுவர்கள் பலி

தெஹிவளையிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை – கவ்டான பகுதியிலுள்ள சங்கபோ…

மேலும்
இனவாத மோதல்களற்ற காலமாக, கடந்த இரண்டாண்டுகளை மாற்றியமைக்கு, ஜனாதிபதிக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பராட்டு

இனவாத மோதல்களற்ற காலமாக, கடந்த இரண்டாண்டுகளை மாற்றியமைக்கு, ஜனாதிபதிக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பராட்டு

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின்…

மேலும்
பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் கைது

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் கைது

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின்…

மேலும்
70 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் சிறையில் உள்ளனர்: சமிந்த எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

70 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் சிறையில் உள்ளனர்: சமிந்த எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

எழுபது வயதுக்கு மேற்பட்ட, தங்கள் அடிப்படைத் தனிப்பட்ட தேவைகளைக் கூட தாங்களே பூர்த்தி செய்துகொள்ள முடியாத பல கைதிகள், இன்னும் சிறையில் வாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த…

மேலும்
ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ செல்லுபடியாகாது என்று, உயர் நீதிமன்றம்…

மேலும்
பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்

பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்

விநியோக நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய 800,000 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை, சாரதி ஒருவர் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »