தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் இன்று வாதத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் இன்று வாதத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உட்பட, 23,000-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு வழக்கில், பிரதிவாதிகள் இன்று (17) கொழும்பு மேல்…

மேலும்
01 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் தொடர்பில் 04 வங்கிகளின் முகாமையாளர்கள் கைது

01 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் தொடர்பில் 04 வங்கிகளின் முகாமையாளர்கள் கைது

பெருந்தொகையான வெளிநாட்டு நாணயப் பணப் பரிமாற்றம் தொடர்பில், நான்கு தனியார் வங்கிகளைச் சேர்ந்த 04 முகாமையாளர்களை பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) கைது செய்துள்ளது. இலங்கைக்குள்…

மேலும்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில், சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில், சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

– பாறூக் ஷிஹான் – கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர…

மேலும்
இன முரண்பாடுகளை ஏற்படுத்த விரும்புவோர், டொக்டர் சுகுணனின் பின்னணியில் உள்ளார்களா என்கிற சந்தேகம் உள்ளது: முன்னாள் எம்.பி ஹரீஸ்

இன முரண்பாடுகளை ஏற்படுத்த விரும்புவோர், டொக்டர் சுகுணனின் பின்னணியில் உள்ளார்களா என்கிற சந்தேகம் உள்ளது: முன்னாள் எம்.பி ஹரீஸ்

– பாறுக் ஷிஹான் – கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சுகுணன் – முஸ்லிம்கள் மீது கலாசாரத் தாக்குதல் நடத்துவதன் பின்னணியில் மொசாட் உள்ளதா…

மேலும்
நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகளை கணக்காய்வு செய்ய, ஜனாதிபதியின் மேற்பார்வையில் குழு நியமனம்

நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகங்களில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகளை கணக்காய்வு செய்ய, ஜனாதிபதியின் மேற்பார்வையில் குழு நியமனம்

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவின் மேற்பார்வையின் கீழ், கணக்காய்வுக் குழுவொன்றை நியமிக்க…

மேலும்
ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் சிக்கிய ஸ்பைடர் வுமன்: விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவு

ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் சிக்கிய ஸ்பைடர் வுமன்: விளக்க மறியல் வைக்குமாறு உத்தரவு

– பாறூக் ஷிஹான் – நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வந்த, பிரதேச மக்களால் ‘ஸ்பைடர் வுமன்’ (சிலந்தி பெண்) என…

மேலும்
தாமதமான 09 ஆயிரம் தடயவியல் அறிக்கைகளை இந்த மாதத்துக்குள் முடித்து நீதிமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தாமதமான 09 ஆயிரம் தடயவியல் அறிக்கைகளை இந்த மாதத்துக்குள் முடித்து நீதிமன்றில் சமர்ப்பிக்க ஏற்பாடு: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

தாமதமான 9,000 தடயவியல் அறிக்கைகளை இந்த மாதத்திற்குள் முடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பல்லன்சேன சிறைச்சாலையை…

மேலும்
போதைப்பொருள் கடத்தல் பிரபலம் ஷிரான் பாசிக்-ஐ, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் பிரபலம் ஷிரான் பாசிக்-ஐ, 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என அடையாளம் காணப்பட்ட ஷிரான் பாசிக் என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளையைச்…

மேலும்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சுகாதார உதவி முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து கடிதம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சுகாதார உதவி முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து கடிதம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாகப் பணியாற்றும் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு – ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்து, இன்றைய தினம் (14) வைத்தியசாலை…

மேலும்
நான்கு வயது பெண் பிள்ளையை வத்தேகம பகுதியில் கைவிட்டுச் சென்ற தாயும், முறையற்ற காதலனும் கைது

நான்கு வயது பெண் பிள்ளையை வத்தேகம பகுதியில் கைவிட்டுச் சென்ற தாயும், முறையற்ற காதலனும் கைது

நான்கு வயது பெண் பிள்ளையை முச்சக்கர வண்டியில் வத்தேகமவுக்கு அழைத்துச் சென்று கைவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட – ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »