தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
16 வயதுக்கு மேல் சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி குறித்து, பிரதமர் கவலை

16 வயதுக்கு மேல் சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி குறித்து, பிரதமர் கவலை

பதினாறு (16) வயதுக்கு மேல் சிறுவர்கள் கல்வியைத் தொடர்வதில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி குறித்து,பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (20) கவலை வெளியிட்டார். மாணவர்களை முழுமையாக13 ஆண்டுகாலம்…

மேலும்
புற்றுநோய் சிகிச்சைக்கான பில்கிராஸ்டிம் மருந்து பற்றாக்குறை: சாணக்கியன் எம்.பி கேள்விகளால் சுட்டிக்காட்டினார்; ஒரு வாரத்தில் தீர்வு என அமைச்சர் உறுதி

புற்றுநோய் சிகிச்சைக்கான பில்கிராஸ்டிம் மருந்து பற்றாக்குறை: சாணக்கியன் எம்.பி கேள்விகளால் சுட்டிக்காட்டினார்; ஒரு வாரத்தில் தீர்வு என அமைச்சர் உறுதி

புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அத்தியாவசியமான ‘பில்கிராஸ்டிம்’(Filgrastim) ஊசி மருந்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட அரசவைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறை தொடர்பில் நாடாளுமன்றத்தில்எழுப்பப்பட்ட கேள்விக்கு, இன்னும் ஒரு வார காலத்துக்குள்…

மேலும்
மதுபோதையில் காணப்பட்ட பரீட்சை நிலைய அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

மதுபோதையில் காணப்பட்ட பரீட்சை நிலைய அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

மெதிரிகிரியவிலுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை நிலையத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்ட மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர், பரீட்சை நிலையத்தில், அவர்களின் பணிகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.…

மேலும்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதி, நடத்துநர்களுக்கான 1,037 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதி, நடத்துநர்களுக்கான 1,037 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) – ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான 1,037 பணி வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் 788…

மேலும்
கல்முனை வலயப் பாடசாலையொன்றில் 20க்கு மேற்பட்ட மாணவர்களிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலியல் சேட்டை: பொலிஸார் வலை வீச்சு

கல்முனை வலயப் பாடசாலையொன்றில் 20க்கு மேற்பட்ட மாணவர்களிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலியல் சேட்டை: பொலிஸார் வலை வீச்சு

– பாறுக் ஷிஹான் – கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில், பாலியல் சேட்டை புரிந்த…

மேலும்
அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவை, செப்டம்பர் 01 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவை, செப்டம்பர் 01 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சக்கி அதாவுல்லாஹ்வை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை தொடர்ந்தும் 14…

மேலும்
முஸ்லிம் பெண்களின் சீருடை விவகாரத்தை, சீலைக்கு மேலால் சொறியும் விடயமாக, அரசாங்கம் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது: மு.கா தலைவர் ஹக்கீம்

முஸ்லிம் பெண்களின் சீருடை விவகாரத்தை, சீலைக்கு மேலால் சொறியும் விடயமாக, அரசாங்கம் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது: மு.கா தலைவர் ஹக்கீம்

– மப்றூக் – சுகாதாரத்துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்களின் சீருடை விவகாரத்துக்குத் தீர்வு காணுவதை, சீலைக்கு மேலால் சொறியும் விடயமாக – அரசாங்கம் தொடர்ந்தும் வைத்திருக்கக் கூடாது…

மேலும்
ஓரிடத்தில் அனுமதிக்கப்படாத ஆடை, இன்னோரிடத்தில்  அனுமதிக்கப்படுகிறது என்றால், தவறு எங்குள்ளது?: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கேள்வி

ஓரிடத்தில் அனுமதிக்கப்படாத ஆடை, இன்னோரிடத்தில் அனுமதிக்கப்படுகிறது என்றால், தவறு எங்குள்ளது?: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கேள்வி

– நூருல் ஹுதா உமர் – ஆடை தொடர்பில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு இடமாற்றப்பட்டுள்ள சுகாதார உதவியாளர்களான முஸ்லிம் பெண்கள், அதே ஆடையுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்…

மேலும்
பேராதனைப் பல்கலைக்கழகம், நாட்டின் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டுள்ளது

பேராதனைப் பல்கலைக்கழகம், நாட்டின் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டுள்ளது

பேராதனைப் பல்கலைக்கழகம் – இலங்கையின் முதல் நிலைப் பல்கலைக்கழகமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை மையம் (CWUR) அண்மையில் வெளியிட்ட தர வரிசையின் படி, இந்த இடம்…

மேலும்
பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், சக்கி அதாஉல்லாவுக்கு விளக்கமறியல்

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், சக்கி அதாஉல்லாவுக்கு விளக்கமறியல்

– பாறுக் ஷிஹான் – அரச ஊழியரான பெண் ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »