தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டா ஆஜர்

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டா ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – மிக் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (11) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID)…

மேலும்
வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறுவர்கள் பலி

வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: இரண்டு சிறுவர்கள் பலி

தெஹிவளையிலுள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹிவளை – கவ்டான பகுதியிலுள்ள சங்கபோ…

மேலும்
இனவாத மோதல்களற்ற காலமாக, கடந்த இரண்டாண்டுகளை மாற்றியமைக்கு, ஜனாதிபதிக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பராட்டு

இனவாத மோதல்களற்ற காலமாக, கடந்த இரண்டாண்டுகளை மாற்றியமைக்கு, ஜனாதிபதிக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பராட்டு

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – எந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின்…

மேலும்
பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் கைது

பண்டாரவளை மாநகரசபையின் முன்னாள் மேயர் கைது

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க, மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி மற்றும் போலியான ஆவணங்களைத் தயாரித்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின்…

மேலும்
70 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் சிறையில் உள்ளனர்: சமிந்த எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

70 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் சிறையில் உள்ளனர்: சமிந்த எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

எழுபது வயதுக்கு மேற்பட்ட, தங்கள் அடிப்படைத் தனிப்பட்ட தேவைகளைக் கூட தாங்களே பூர்த்தி செய்துகொள்ள முடியாத பல கைதிகள், இன்னும் சிறையில் வாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த…

மேலும்
ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ செல்லுபடியாகாது என்று, உயர் நீதிமன்றம்…

மேலும்
பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்

பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்

விநியோக நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய 800,000 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை, சாரதி ஒருவர் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி…

மேலும்
குழந்தைகள் மற்றும் இள வயதினர், வருடாந்தம் 1000 பேர் வரை, புற்றுநோயினால் இலங்கையில் பாதிக்கப்படுகின்றனர்

குழந்தைகள் மற்றும் இள வயதினர், வருடாந்தம் 1000 பேர் வரை, புற்றுநோயினால் இலங்கையில் பாதிக்கப்படுகின்றனர்

இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 வரையிலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்…

மேலும்
ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு:  போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு: போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

மேலும்
மூன்று முஸ்லிம் நபர்களின் பெயரில் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் கொள்வனவு செய்ததாக முறைப்பாடு

மூன்று முஸ்லிம் நபர்களின் பெயரில் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் கொள்வனவு செய்ததாக முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் -நாவலப்பிட்டியின் டொலோஸ்பேஜ் (Dolosbage) பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தின்…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »