தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
ஏர்பஸ் கொள்வனவில் லஞ்சம் பெற்ற விவகாரம்; நாமலுக்கு பணத்தைக் கொடுத்தவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிப்பு

ஏர்பஸ் கொள்வனவில் லஞ்சம் பெற்ற விவகாரம்; நாமலுக்கு பணத்தைக் கொடுத்தவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக நீதிமன்றில் தெரிவிப்பு

ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் தொடர்பான ஒரு பரிவர்த்தனையில் நாமல் ராஜபக்ஷ 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில், அவுஸ்ரேலியா, சிங்கப்பூர்,…

மேலும்
மகனுக்கு வைத்த குறி, தந்தை மீது பாய்ந்தது: பொரலஸ்கமுவ பகுதியில் 74 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

மகனுக்கு வைத்த குறி, தந்தை மீது பாய்ந்தது: பொரலஸ்கமுவ பகுதியில் 74 வயது நபர் துப்பாக்கிச் சூட்டில் பலி

பொரலெஸ்கமு – மாலினி புலத்சிங்ஹல மாவத்தையில் அமைந்திருக்கும் வீடொன்றில், 74 வயதுடைய நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பொலிஸார் புதிய தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். பொலிஸ்…

மேலும்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ-வை பிணையில் செல்வதற்கு, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம பிணை வழங்கி உத்தவிட்டுள்ளார். 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான தனிப்பட்ட…

மேலும்
நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இம்மாதம் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இன்று காலை விசாரணையொன்றின்…

மேலும்
முன்னாள் மனைவியின் நிர்வாணப்படத்தை வெளியிட்டவர் கைது

முன்னாள் மனைவியின் நிர்வாணப்படத்தை வெளியிட்டவர் கைது

தனது முன்னாள் மனைவியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியதாகக் கூறப்படும் 36 வயதுடைய நபரொருவரை – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது. படத்திலுள்ள பெண்…

மேலும்
விமானக் கொள்வனவு மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில், நாமல் கைது

விமானக் கொள்வனவு மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில், நாமல் கைது

நாடாளுமுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு கைது செய்துள்ளது. ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலம் அளிப்பதற்காக…

மேலும்
1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நேபாள வெள்ளத்தில், 09 நாட்களுக்குப் பிறகு இருவர் மீட்பு

1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நேபாள வெள்ளத்தில், 09 நாட்களுக்குப் பிறகு இருவர் மீட்பு

நேபாளத்தில் பாரிய வெள்ளம் ஏற்பட்டு 09 நாட்கள் கடந்துள்ள நிலையில், நீர்மின் சுரங்கப்பாதை ஒன்றில் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்களை மீட்புக் குழுவினர் இன்று (04) வெள்ளிக்கிழமை உயிருடன்…

மேலும்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ-வை லஞ்ச, ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளர். இன்று (04) காலை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஆஜரான நிலையில்,…

மேலும்
கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு; காயங்களுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு; காயங்களுடன் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொள்ளுப்பிட்டி, 6-வது லேன்-இல் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…

மேலும்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்ன தொடர்பான இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »