முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ-வை லஞ்ச, ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளர். இன்று (04) காலை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஆஜரான நிலையில்,…
மேலும்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ-வை லஞ்ச, ஊழல் குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளர். இன்று (04) காலை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஆஜரான நிலையில்,…
மேலும்
கொள்ளுப்பிட்டி, 6-வது லேன்-இல் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்றில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று…
மேலும்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்ன தொடர்பான இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை…
மேலும்
போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 45 சந்தேக நபர்கள் சார்பாக, மேல் நீதிமன்றத்தில் பிணை மனுக்களைத் தாக்கல் செய்த 02 நபர்கள் குறித்து விசாரணைக்கு…
மேலும்
ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கில் – சலுகைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. துபாயில் உள்ள விமான நிலைய…
மேலும்
2026 ஆம் ஆண்டுக்குரிய ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சிங்கள மொழிமூலம் 193 புள்ளிகளும், தமிழ்மொழி மூலம் 188 புள்ளிகளும் பெறப்பட்டுள்ளன என்று,…
மேலும்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் – தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவைத் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலேயின் உடல்நிலை குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு,…
மேலும்
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – காட்டு யானைகள் புகையிரதங்களில் மோதுவதைத் தடுப்பதற்கு தொழில்நுட்பத் தீர்வை வழங்குவதற்கான திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு, ஜனாதிபதியின்…
மேலும்
ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெனாண்டோ, பம்பலப்பிட்டியவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் இறந்தபோது அவருக்கு வயது 57.…
மேலும்
மட்டக்களப்பில் 2008-ஆம் ஆண்டு ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்…
மேலும்