தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் ஒரு வாரம் கதவடைப்பு: இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்தாரா பிரதிக் கல்விப் பணிப்பாளர்?

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் ஒரு வாரம் கதவடைப்பு: இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்தாரா பிரதிக் கல்விப் பணிப்பாளர்?

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவை – ஒரு வார காலத்துக்கு எந்தவொரு அதிபரோ ஆசிரியரோ நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் தொடர்பு…

மேலும்
85 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது

85 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது

‘கு’ஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ ஆகிய போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மூன்று வெளிநாட்டுப் பெண் பயணிகளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான…

மேலும்
அரச பாடசாலைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைகிறது

அரச பாடசாலைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைகிறது

அரச பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை இந்த வருடம் சுமார் 100ஆல் குறையக்கூடும் என்று – எதிர்பார்க்கப்படுகிறது என, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. அரச…

மேலும்
பசில் ராஜபக்ஷ தொடர்பில் இன்டர்போல், நீல அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக, அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

பசில் ராஜபக்ஷ தொடர்பில் இன்டர்போல், நீல அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக, அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பாக இன்டர்போல் (INTERPOL) ஒரு ‘நீல அறிவிப்பை’ (Blue Notice) வெளியிட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்…

மேலும்
விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கதையைக் கேட்டு, சஹ்ரானுடன் என்னை தொடர்புபடுத்தி, சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன: றிஷாட் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கதையைக் கேட்டு, சஹ்ரானுடன் என்னை தொடர்புபடுத்தி, சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன: றிஷாட் குற்றச்சாட்டு

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – ”ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்தாரி சஹ்ரானுக்கு, நான் அரசியல் அனுசரணை வழங்கியதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்…

மேலும்
“தங்க மகனை மீட்டுத் தாருங்கள்”: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் அழுதவாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

“தங்க மகனை மீட்டுத் தாருங்கள்”: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் அழுதவாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருமாறு, அவரின் தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அனுர…

மேலும்
நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

மேலும்
இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

இஸ்லாத்தை அவமதித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார கூறியமையை அடுத்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத்…

மேலும்
சிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதி

சிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதி

மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ – சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு அவருக்குப் பல விசேட வைத்தியப் பரிசோதனைகள்…

மேலும்
நாட்டில் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1665 பாடசாலைகள் உள்ளன; அவற்றில் தேசிய பாடசாலையொன்றும் அடங்கும்

நாட்டில் 50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 1665 பாடசாலைகள் உள்ளன; அவற்றில் தேசிய பாடசாலையொன்றும் அடங்கும்

நாட்டில் 50க்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் மொத்தம் 1,665 உள்ளன. இவற்றில் ஒரு தேசிய பாடசாலையும் அடங்கும். பாடசாலைக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான திட்டம் குறித்து,…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »