ரவி கருணாநாயக்க MP கைது
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்கவை லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆணைக்குழு முன்னையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்…
மேலும்
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்கவை லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆணைக்குழு முன்னையில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்…
மேலும்
இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின் போது, சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும்
– பாறுக் ஷிஹான் – சாய்ந்தமருது பிரதேசத்தில் ‘நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக’ சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வரும் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை…
மேலும்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான ரூ. 6 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் செப்டம்பர் 2024 முதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. 113…
மேலும்
ஒலி உபகரணங்கள் சட்டத்திற்கு இணங்கவும், அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலும், பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்குத் தடையாக இல்லாத வகையிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பொலிஸ் தெரிவித்துள்ளது.…
மேலும்
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்தாமல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகளைப் பின்பற்றுமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்தக்…
மேலும்
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் கணேசரூபன், ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் – போதையில் அத்துமீறி நுழைந்து, வீட்டையும் உடைமைகளையும்…
மேலும்
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாாக, அமைச்சரொருவர் அண்மையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என, நியூஸ்வயர் செய்தி வெளியிட்டுள்ளது. ஓகஸ்ட்…
மேலும்
இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் வேன் மீது, பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, கடத்தப்பட்டவரை மீட்டுள்ளனர். நாரஹேன்பிட்டி, நாவல வீதியிலுள்ள சோதனைச் சாவடியில் இந்தச் சம்பவம்…
மேலும்
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது பதவிக்காலத்தில் வாகனங்களையும் எரிபொருளையும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தகவல்களை நிராகரித்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை – உண்மைகளை…
மேலும்