தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
ஓரிடத்தில் அனுமதிக்கப்படாத ஆடை, இன்னோரிடத்தில்  அனுமதிக்கப்படுகிறது என்றால், தவறு எங்குள்ளது?: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கேள்வி

ஓரிடத்தில் அனுமதிக்கப்படாத ஆடை, இன்னோரிடத்தில் அனுமதிக்கப்படுகிறது என்றால், தவறு எங்குள்ளது?: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜரான பின்னர், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கேள்வி

– நூருல் ஹுதா உமர் – ஆடை தொடர்பில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு இடமாற்றப்பட்டுள்ள சுகாதார உதவியாளர்களான முஸ்லிம் பெண்கள், அதே ஆடையுடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்…

மேலும்
பேராதனைப் பல்கலைக்கழகம், நாட்டின் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டுள்ளது

பேராதனைப் பல்கலைக்கழகம், நாட்டின் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டுள்ளது

பேராதனைப் பல்கலைக்கழகம் – இலங்கையின் முதல் நிலைப் பல்கலைக்கழகமாகத் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை மையம் (CWUR) அண்மையில் வெளியிட்ட தர வரிசையின் படி, இந்த இடம்…

மேலும்
பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், சக்கி அதாஉல்லாவுக்கு விளக்கமறியல்

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில், சக்கி அதாஉல்லாவுக்கு விளக்கமறியல்

– பாறுக் ஷிஹான் – அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறித் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று…

மேலும்
பளை வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத பயிற்சி முகாம்; சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

பளை வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத பயிற்சி முகாம்; சமூக ஊடகங்களில் பரவிய தகவல்கள் குறித்து அமைச்சர் நளிந்த விளக்கம்

பளையிலுள்ள வனப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதப் பயிற்சி முகாம் ஒன்று செயல்படுவதாக, சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சரவைப் பேச்சாளர்…

மேலும்
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு இடமாற்றம்; சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு இடமாற்றம்; சுகாதார அமைச்சர் உறுதிப்படுத்தினார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் சுகாதார பெண் உதவியாளர்களையும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளனர். இதனை இன்று நடைபெற்ற…

மேலும்
நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 22ஆவது அரசியல் திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி மனுத் தாக்கல்

நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 22ஆவது அரசியல் திருத்தத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சக்தி மனுத் தாக்கல்

நாடாளுமன்றத்தில் இன்று (18) தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து, ஐக்கிய மக்கள் சக்தி – உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஐக்கிய மக்கள்…

மேலும்
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது: ரூபவாஹினியில் அதிக பணியாளர்களை நியமித்தாராம்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது: ரூபவாஹினியில் அதிக பணியாளர்களை நியமித்தாராம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு விசாரணை…

மேலும்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர், மஹீல் கைது: மீன்பிடிக் கூட்டுத்தாபன தலைவராக பணியாற்றிய போது, மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர், மஹீல் கைது: மீன்பிடிக் கூட்டுத்தாபன தலைவராக பணியாற்றிய போது, மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு

மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்னவை, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் மீன் விற்பனை மையங்களை…

மேலும்
பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

கிழக்கு மாகாணத்தில் 2008-ஆம் ஆண்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை…

மேலும்
போதைப்பொருள் சந்தேக நபரை விடுவிப்பதற்கு, லஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சார்ஜன் கைது

போதைப்பொருள் சந்தேக நபரை விடுவிப்பதற்கு, லஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சார்ஜன் கைது

– பாறுக் ஷிஹான் – போதைப்பொருளுடன் அண்மையில் கைதான சந்தேகநபர் ஒருவரை சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதற்கு உதவ நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 20 ஆயிரம் ரூபாயை…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »