தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
70 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் சிறையில் உள்ளனர்: சமிந்த எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

70 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் சிறையில் உள்ளனர்: சமிந்த எம்.பி நாடாளுமன்றில் தெரிவிப்பு

எழுபது வயதுக்கு மேற்பட்ட, தங்கள் அடிப்படைத் தனிப்பட்ட தேவைகளைக் கூட தாங்களே பூர்த்தி செய்துகொள்ள முடியாத பல கைதிகள், இன்னும் சிறையில் வாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த…

மேலும்
ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஞானசார தேரருக்கு மைத்திரி வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ‘ஜனாதிபதி பொதுமன்னிப்பு’ செல்லுபடியாகாது என்று, உயர் நீதிமன்றம்…

மேலும்
பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்

பாடசாலைப் புத்தகங்களை, பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்ற சம்பவம் தொடர்பில், மேலும் இருவருக்கு விளக்கமறியல்

விநியோக நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய 800,000 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள பாடசாலை பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களை, சாரதி ஒருவர் பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி…

மேலும்
குழந்தைகள் மற்றும் இள வயதினர், வருடாந்தம் 1000 பேர் வரை, புற்றுநோயினால் இலங்கையில் பாதிக்கப்படுகின்றனர்

குழந்தைகள் மற்றும் இள வயதினர், வருடாந்தம் 1000 பேர் வரை, புற்றுநோயினால் இலங்கையில் பாதிக்கப்படுகின்றனர்

இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 வரையிலான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்…

மேலும்
ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு:  போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

ஜனாதிபதிக்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு: போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் முழுமையான ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

மேலும்
மூன்று முஸ்லிம் நபர்களின் பெயரில் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் கொள்வனவு செய்ததாக முறைப்பாடு

மூன்று முஸ்லிம் நபர்களின் பெயரில் 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தை, யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் கொள்வனவு செய்ததாக முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் -நாவலப்பிட்டியின் டொலோஸ்பேஜ் (Dolosbage) பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தின்…

மேலும்
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’, விமான நிலையத்தில் வைத்து கைது

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’, விமான நிலையத்தில் வைத்து கைது

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கொண்ட ரஞ்சி எனப்படும் ரஞ்சித் குமார இன்று (09) காலை துபாயிலிருந்து நாடு கடத்தப்படட நிலையில்,…

மேலும்
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 119 மூலம் முறைப்பாடு செய்ய, வாட்ஸ்அப் வீடியோ சேவை

செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 119 மூலம் முறைப்பாடு செய்ய, வாட்ஸ்அப் வீடியோ சேவை

செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 119 அவசரகால சேவைக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸார் வியாழக்கிழமை (10) முதல் புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான வீடியோ சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் 160ஆவது…

மேலும்
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்; 22ஆம் திகதி தீர்ப்பு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகள் எழுத்து மூல சமர்ப்பிப்புகளை முன்வைத்தனர்; 22ஆம் திகதி தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான 23,270 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 24 பிரதிவாதிகள், கொழும்பு மேல் நீதிமன்றத்தின் விசேட அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில், தங்கள் எழுத்துமூல சமர்ப்பிப்புகளை…

மேலும்
சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது. தேரரை நேற்றுக் கைது…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »