அரச பாடசாலைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைகிறது
அரச பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை இந்த வருடம் சுமார் 100ஆல் குறையக்கூடும் என்று – எதிர்பார்க்கப்படுகிறது என, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. அரச…
மேலும்
அரச பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை இந்த வருடம் சுமார் 100ஆல் குறையக்கூடும் என்று – எதிர்பார்க்கப்படுகிறது என, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. அரச…
மேலும்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பாக இன்டர்போல் (INTERPOL) ஒரு ‘நீல அறிவிப்பை’ (Blue Notice) வெளியிட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்…
மேலும்
– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – ”ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்தாரி சஹ்ரானுக்கு, நான் அரசியல் அனுசரணை வழங்கியதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்…
மேலும்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருமாறு, அவரின் தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அனுர…
மேலும்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…
மேலும்
இஸ்லாத்தை அவமதித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார கூறியமையை அடுத்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத்…
மேலும்
மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ – சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அங்கு அவருக்குப் பல விசேட வைத்தியப் பரிசோதனைகள்…
மேலும்
நாட்டில் 50க்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகள் மொத்தம் 1,665 உள்ளன. இவற்றில் ஒரு தேசிய பாடசாலையும் அடங்கும். பாடசாலைக் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கான திட்டம் குறித்து,…
மேலும்
நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கும் ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகளை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் தொடர்பான விசாரணையின் போது…
மேலும்
பொதுஜன பெரமுனவின் பேரணி – அனுராதபுரத்தில், கடந்த 12ஆம் திகதி நடைபெற்றபோது, அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் ஆற்றிய உரை குறித்து, பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப்…
மேலும்