தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகள் »
பொதுஜன பெரமுன பேரணியில் எல்.ரி.ரி.ஈ அமைப்பை ஆதரித்துப் பேசியதாக சிஐடி-யில் முறைப்பாடு

பொதுஜன பெரமுன பேரணியில் எல்.ரி.ரி.ஈ அமைப்பை ஆதரித்துப் பேசியதாக சிஐடி-யில் முறைப்பாடு

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது, ​​தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, குற்றப்…

மேலும்
14 மாதங்கள் பதவி வகித்த பின்னர், மு.காங்கிரஸ் தேசியப்பட்டியல் எம்.பி வாசித் ராஜிநாமா

14 மாதங்கள் பதவி வகித்த பின்னர், மு.காங்கிரஸ் தேசியப்பட்டியல் எம்.பி வாசித் ராஜிநாமா

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று (14) ராஜிநாமா செய்துள்ளார். இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்…

மேலும்
CT ஸ்கேனர் கொள்வனவுக்காக திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில், சிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை

CT ஸ்கேனர் கொள்வனவுக்காக திரட்டப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதி தொடர்பில், சிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம், அவர் தலைமை வகித்த ‘சிறிலிய சவிய’ (Siriliya Saviya) அமைப்பின் கணக்கில் – தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து…

மேலும்
“றிசாட்டும், ஹக்கீமும் அமைச்சர்களாக வேண்டும்” என்கிறார், பேராசிரியர் பாசில்: அம்பாறைக்கு ஹக்கீம் அமைச்சர் பதவி, பெற்றுக் கொடுக்காமை தொடர்பிலும் விமர்சனம்

“றிசாட்டும், ஹக்கீமும் அமைச்சர்களாக வேண்டும்” என்கிறார், பேராசிரியர் பாசில்: அம்பாறைக்கு ஹக்கீம் அமைச்சர் பதவி, பெற்றுக் கொடுக்காமை தொடர்பிலும் விமர்சனம்

”தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கென்று – வைத்திய பீடத்தைப் பெற வேண்டுமென்றால், நமது தரப்பில் – அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும். தலைவர் றிசாட் பதியுதீனும், தலைவர் ரஊப் ஹக்கீமும்…

மேலும்
ஞானசார தேரரை காணவில்லை எனத் தெரிவிப்பு

ஞானசார தேரரை காணவில்லை எனத் தெரிவிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள்…

மேலும்
மாவடிப்பள்ளி ஆற்றில் சடலம் கண்டெடுப்பு

மாவடிப்பள்ளி ஆற்றில் சடலம் கண்டெடுப்பு

– பாறுக் ஷிஹான், தில்சாத் பர்வீஸ் – அம்பாறை மாவட்டம் – மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய…

மேலும்
சாதனை மாணவர்களை பாராட்டும், மக்கள் காங்கிரஸின் விருது வழங்கும் விழா: திருகோணமலையில் பிரதம அதிதியாக றிஷாட் கலந்து கொண்டார்

சாதனை மாணவர்களை பாராட்டும், மக்கள் காங்கிரஸின் விருது வழங்கும் விழா: திருகோணமலையில் பிரதம அதிதியாக றிஷாட் கலந்து கொண்டார்

திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார…

மேலும்
கூரியர் சேவை மூலம் நாட்டுக்குள் வரும் கஞ்சா விதைகள்: சுங்கத் திணைக்களம் கண்டுபிடிப்பு

கூரியர் சேவை மூலம் நாட்டுக்குள் வரும் கஞ்சா விதைகள்: சுங்கத் திணைக்களம் கண்டுபிடிப்பு

இலங்கைக்கு கஞ்சா விதைகளை இறக்குமதி செய்யும் ஒரு சட்டவிரோத நடவடிக்கையை, சுங்கத் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கூரியர் சேவைகளைப் பயன்படுத்தி, இந்த விதைகளை…

மேலும்
பாடசாலை மாணவர்களினுடைய, புத்தகப் பைகளின் பாரம் குறைகிறது: எப்படி என்பதை பிரதமர் விளக்கினார்

பாடசாலை மாணவர்களினுடைய, புத்தகப் பைகளின் பாரம் குறைகிறது: எப்படி என்பதை பிரதமர் விளக்கினார்

இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாக, பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இதன்படி, 2027 முதல் 6ஆம்…

மேலும்
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டா ஆஜர்

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் கோட்டா ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – மிக் விமான ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, இன்று (11) நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் (FCID)…

மேலும்

ஆசிரியர் கருத்து - Editorial

மேலும் ஆசிரியர் கருத்து - Editorial »