புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது

புதுவித கடத்தல் பாணி: 230 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டுப் பெண் கைது 0

🕔28.Feb 2023

கட்டுநாயக்க சர்வேதேச விமான நிலையத்தின் ‘கிரீன் சேனல்’ (green channel) சுங்கப் பகுதியில் – போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பொலிவிய பெண் ஒருவர் துணி மற்றும் பையில் மறைத்து வைத்திருந்த 4.6 கிலோ கொக்கைனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். துணி மற்றும் துணிப் பைககளில் போதைப்பொருள் தோய்க்கப்பட்டிருந்ததாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய வெளிநாட்டவர்

மேலும்...
இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதிநிதிகள் தெரிவிப்பு

இலங்கையின் அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்கு உலக வங்கி தொடர்ந்தும் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதியுடனான சந்திப்பில் பிரதிநிதிகள் தெரிவிப்பு 0

🕔28.Feb 2023

இலங்கையின் அபிவிருத்தி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கும் என உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை உருவாக்குவதில் – உலக வங்கி தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் என்றும், சர்வதேச ஊடகப் பயன்பாடு மற்றும் நலன்புரி நலன்கள் தொடர்பில் மேலும் வழிகாட்டுதல் மற்றும் தேவையான ஆதரவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார்

உள்ளூராட்சித் தேர்தல்; சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை: சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் விளக்குகிறார் 0

🕔28.Feb 2023

– சட்ட முதுமாணி வை எல் எஸ் ஹமீட் – உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தை பலரும் கொண்டுள்ளனர். ஆனால் இன்னும் தேர்தல் சட்டரீதியாக ஒத்திவைக்கப்படவில்லை. தேர்தல் ஒத்திவைப்பதற்கான, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு மட்டும்தான் வெளியாகியுள்ளது. அது வெறும் தகவல் மாத்திரமே. அதற்கு எந்த சட்ட அந்தஸ்தும் இல்லை. தனியாக ‘உள்ளூராட்சித் தேர்தல்

மேலும்...
நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம்

நெல் மற்றும் அரிசி கொள்வனவு, உற்பத்தி, விற்பனையின் போது சமூகப் பாதுகாப்பு வரியை நீக்க அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔28.Feb 2023

நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்பொருட்டு 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு அறவீட்டு சட்டத்தைத் திருத்துவதற்கா நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் எனும் வகையில் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு

வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவிப்பு 0

🕔28.Feb 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் – இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச அச்சம் குறிப்பிட்டுள்ளது. தேர்லுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு

மேலும்...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளிடவும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவும் அனுமதி 0

🕔28.Feb 2023

பயங்கரவாத தடுப்புச் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை – அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான யோசனை முன்வைத்தார். தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம்

மேலும்...
புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை

புற்று நோய்க்கான விசேட வைத்தியசாலைகளை 04 மாவட்டங்களில் நிறுவ நடவடிக்கை 0

🕔28.Feb 2023

புற்று நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் பொருட்டு யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை வகுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க – சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இதற்கிணங்க மேற்படி மாவட்டங்களில் புற்று

மேலும்...
நாட்டில் 05 லட்சம் பேர் கடந்த வருடம் வேலை இழப்பு: உலக வங்கி அறிக்கை

நாட்டில் 05 லட்சம் பேர் கடந்த வருடம் வேலை இழப்பு: உலக வங்கி அறிக்கை 0

🕔28.Feb 2023

இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் குறைந்தது 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரிந்தவர்கள் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்ட உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் உப தலைவர் மார்ட்டின்

மேலும்...
சுற்றுலாத் துறையில் முன்னேற்றம்: பெப்ரவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

சுற்றுலாத் துறையில் முன்னேற்றம்: பெப்ரவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பயணித்துள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔27.Feb 2023

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இரண்டாவது மாதத்திலும் 01 லட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பெப்ரவரி 26ஆம் திகதி வரையில் 100,536 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் 102,545 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். ஆனால் கடந்த வருடம் ஜனவரி மாதம்

மேலும்...
ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம்

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம் 0

🕔27.Feb 2023

தேசிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். உயிரிழந்தவர், நிமல் அமரசிங்க என்ற 61 வயதுடைய ஒருவராவார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பலத்த காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த

மேலும்...
சம்மாந்துறை: மலைகள் உடைக்கப்பட்ட குழி நீரில் மூழ்கிப் பலியான சிறுவனின் உடல் ஒப்படைப்பு

சம்மாந்துறை: மலைகள் உடைக்கப்பட்ட குழி நீரில் மூழ்கிப் பலியான சிறுவனின் உடல் ஒப்படைப்பு 0

🕔27.Feb 2023

– ஐ.எல்.எம். நாஸிம் – சம்மாந்துறை பகுதியில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் தேங்கியுள்ள நீரில் – மூழ்கிப் பலியான சிறுவனின் சடலம் இன்று (27) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்மாந்துறை சென்னல் கிராமம் 1ஆம் பிரிவில் கல்குவாரி அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் மலைகள் உடைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழியில் நீர் தேங்கியுள்ளது. அதில் குளித்த12 வயது சிறுவன் –

மேலும்...
எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம்

எரிபொருள்களுக்கான QR முறைமை நீக்கப்படவுள்ளதா?: பரவியுள்ள செய்தி குறித்து, அமைச்சர் கஞ்சன விளக்கம் 0

🕔27.Feb 2023

எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள கிவ்ஆர் (QR) முறைமை இடைநிறுத்தபடவுள்ளதாக பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். கிவ்ஆர் (QR) முறைமையின் கீழ் எரிபொருட்களை வழங்கும் நடைமுறையை ஏப்ரல் 10 ஆம் திகதி தொடக்கம் முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி – செய்திகள்

மேலும்...
தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு 0

🕔27.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

மேலும்...
இலங்கை மலாயர் சங்க நூற்றாண்டு விழா: கலை, கலாசார நிழ்வுகள் அரங்கேற்றம்

இலங்கை மலாயர் சங்க நூற்றாண்டு விழா: கலை, கலாசார நிழ்வுகள் அரங்கேற்றம் 0

🕔27.Feb 2023

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கை மலாயர் சங்கத்தின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் நேற்று ஞயிற்றுக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள, இலங்கை மலாயர் கிறிக்கற் மைதாணத்தில் வெகு விமர்சையாக  நடைபெற்றது.  இந் நிகழ்வில் பிரதம அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் ஊடகத்துறை அமைச்சா் கலாநிதி பந்துல குணவர்த்தன மற்றும் இலங்கைக்கான இந்தோனோசிய துாதுவா் தேவி

மேலும்...
கொழும்பு நகர அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவும் பிரச்சினைகளை ஒரு மாதத்துக்குள் தீர்த்து வைக்க உத்தரவு

கொழும்பு நகர அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலவும் பிரச்சினைகளை ஒரு மாதத்துக்குள் தீர்த்து வைக்க உத்தரவு 0

🕔27.Feb 2023

– முனீரா அபூபக்கர் – கொழும்பு நகரில் தற்போதுள்ள நகர அடுக்குமாடி திட்டங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பில் பல வீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே போதே – இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்