Back to homepage

மேல் மாகாணம்

நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு

நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு 0

🕔18.Mar 2024

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை – புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல முனசிங்க மற்றும் ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட்டதன் மூலம் இரண்டு மாதங்களில் 04 மில்லியன் ரூபா வருமானம் பெற்ற கல்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் விவசாயி புத்திக

மேலும்...
ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு 0

🕔18.Mar 2024

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக – விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரை குறித்த நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தற்போது நிலவும் வெப்பமான

மேலும்...
“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர்

“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர் 0

🕔16.Mar 2024

மக்களுக்கு துரோகம் இழைத்தமையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீழ்ச்சியை எதிர்கொண்டதாக, மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை இவ்வாறு கடுமையாக குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது. பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட

மேலும்...
கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 0

🕔15.Mar 2024

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் – மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று (15) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நிகழ்நிலை (online) மூலம் அனுப்ப வேண்டும் என்றும், நிகழ்நிலை (online) மூலமே தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்நிலை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல் 0

🕔14.Mar 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது மக்களின் யதார்த்தத்தை துல்லியமாக பிரதிபலிக்காது என்றார். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்

மேலும்...
வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை 0

🕔14.Mar 2024

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார ராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறை மூலம் 116 மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு 0

🕔14.Mar 2024

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஊடகங்களிடம் பேசிய பசில் ராஜபக்ஷ – எதிர்வரும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக்

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு 0

🕔14.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனைக் கூறினார். “சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று

மேலும்...
மாணவர்களுக்கு ஊடகப் பாவனை அறிவை வழங்கும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பம்

மாணவர்களுக்கு ஊடகப் பாவனை அறிவை வழங்கும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பம் 0

🕔13.Mar 2024

பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு ஊடக பாவனைகள் தொடர்பான நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “Kaledoscope 2024 Screen media for Gen-Z” ஊடகத் திட்டம் நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு,

மேலும்...
மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு 0

🕔13.Mar 2024

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார். இன்று (13) கையளிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவதை கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 16 ஆம்

மேலும்...
பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு 0

🕔13.Mar 2024

அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் 2024 மார்ச் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். முன்னோடித் திட்டத்தின் கீழ், 08 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான அரச பாடசாலைகளின் கல்வி முறையில்

மேலும்...
வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல் 0

🕔13.Mar 2024

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயிலின் போது மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் கடுமையான வெயில் காரணமாக குழந்தைகள் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு ஆளாகலாம் என சுகாதாரத்துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடும்

மேலும்...
நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் 0

🕔13.Mar 2024

நாட்டில் இணையத்தளக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள் பதிவாகியுள்ளதாக – அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுகோல கூறியுள்ளார். “இணையத்தளம் மூலம் ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி மோசடிகள் அதிகரித்துள்ளன. அதே போல்

மேலும்...
வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔13.Mar 2024

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) டொக்டர் ஜி. விஜேசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிக்கையில்; விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள்

மேலும்...
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம்

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கு பிரதம செயலாளர்கள் நியமனம் 0

🕔12.Mar 2024

வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோன் மற்றும் வடமேல் மாகாண பிரதம செயலாளராக தீபிகா கே. குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் – இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (12) கையளித்தார்.  இலங்கை நிர்வாக சேவையின் தலைசிறந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்