இணையவழிக் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் 1093 பேர் இந்த வருடம் கைது
இணையவழிக் குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை – இலங்கை பொலிஸார் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது…
இணையவழிக் குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை – இலங்கை பொலிஸார் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது…
தொழிற்சாலையொன்றில் பணிபுரிவோரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று – புலத்சிங்கலவிலுள்ள உடுகலகந்த, அமரகெதர பகுதியில், செங்குத்தான சரிவில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில், இன்று காலை (07) குறைந்தது 14…
மகசின் சிறையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்தார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும்…
பொரல்ல – மகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு (06) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டத்தை அடுத்து, சிறைச்சாலைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு 10:20 மணியளவில்,…
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம் 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய…
மலைப்பாம்புடன் புத்தாண்டு அழகு ராணி (அவுருது குமாரி) போட்டியில் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அவருக்கு அந்தப் பாம்பை விற்ற சந்தேக நபருக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குக்குழு அவரை கைது கைதுக்கான சரியான காரணம்…
நாட்டிலுள்ளநாடு முழுவதிலுமுள்ள மொத்த சிறை கைதிகளில் 72 விதமான ஓர் தண்டனை விதிக்கப்படாத ஒழுக்கம் மறியல் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த சிறைக் கைதிகளின்…
60 வயதை எட்டிய, நன்னடத்தையுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்…
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான…
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான வரைவு சட்டமூலத்துக்கு சட்ட மா அதிபர் – சட்ட அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம், இந்தச் சட்டம்…
இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,…
மஹர கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவை வெளிப்படுத்தும் வகையிலான, மஹாரா சிறை வளாகத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறைச்சாலை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுகுறித்த முழுமையான…
நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமைச் சிறை அதிகாரி – சமீபத்திய மோதல்கள் தொடர்பான நீதவான் விசாரணையில் வழங்கிய சாட்சியத்தை, பொதுவெளியில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம் என நீர்கொழும்பு…
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு, கொழும்பு…