Back to homepage

மேல் மாகாணம்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள்

அம்பாறை மாவட்டத்தில் கடலரிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதரத்துக்கு உதவுமாறு, இந்திய தூதுவரிடம் றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் 0

🕔29.Apr 2024

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் தேவையான உதவிகளை, இந்திய அரசின் நிதி பங்களிப்பினூடாக பெற்றுத்தருமாறு, இந்திய உயர்ஸ்தானிகரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை நீடிப்பு 0

🕔29.Apr 2024

காஸா மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை 2024 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியத்துக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை, இந்த மாதம் 30ஆம் திகதி என, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது – கால

மேலும்...
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔28.Apr 2024

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 9% இலிருந்து 13% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். “ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 2023ம்

மேலும்...
இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்

இலங்கையின் பிறப்பு வீதம் வீழ்ச்சி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல் 0

🕔28.Apr 2024

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சி காணப்படுவதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை அதேவேளை வருடாந்த இறப்புகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை, தற்போது 280,000 ஆகக் குறைந்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம்

மேலும்...
புவி வெப்பம், 174 வருடங்கள் பதிவாகாத அளவு அதிகரிப்பு: ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை

புவி வெப்பம், 174 வருடங்கள் பதிவாகாத அளவு அதிகரிப்பு: ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு எச்சரிக்கை 0

🕔28.Apr 2024

புவியின் வெப்பநிலை கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக, அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம்

தன்னைப் பற்றி பரப்பப்படும் ‘போலி பிரசாரம்’ குறித்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி விளக்கம் 0

🕔28.Apr 2024

தென்கொரியாவுக்கு தான் இடம்பெயரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் வெறும் வதந்தி எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தச் செய்தியை நிராகரித்துள்ளார். எந்தவொரு நாட்டுக்கும் இடம்பெயரும் திட்டம் தனக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் எதிரிகளால் கூறப்படும் ‘பொய்ப் பிரசாரம்’ என, இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு எதிராக

மேலும்...
போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம்

போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம் 0

🕔27.Apr 2024

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாட்டில் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில்

மேலும்...
08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது

08 கிலோகிராம் ஹெரோயின் சுற்றிவளைப்பில் சிக்கியது 0

🕔27.Apr 2024

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில், இந்த போதைப் பொருள் சிக்கியது. கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் மதிப்பு 60 மில்லியன்ரூபாய் எனக் கூறப்படுகிறது. போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும்...
காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனையிலிருந்து 50 லட்சம் ரூபா நிதி: ஹரீஸ் எம்.பி வழிகாட்டலில் ஜனாதிபதியிடம் கையளிப்பு 0

🕔26.Apr 2024

– நூருல் ஹுதா உமர் – காஸா மோதலில் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையின் பேரில் ஆரம்­பிக்­கப்­பட்ட ‘காஸா சிறுவர் நிதி­யத்­திற்கு’ கல்முனை வலயக்கல்வி அலுவலகம், கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் மற்றும் ஸ்போர்ட்ஸ் பெர்ஸ்ட் பௌண்டஷன் ஆகிய பொதுநிறுவனங்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் நிதி,

மேலும்...
மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம்

மத்தல விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பு இந்திய, ரஷ்ய நிறுவனங்களுக்கு: அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔26.Apr 2024

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் ‘M/s ஷௌர்யா ஏரோனாட்டிக்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ மற்றும் ரஷ்யாவின் ‘ஏர்போர்ட்ஸ் ஆஃப் ரீஜியன்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி’ ஆகியவற்றிடம் மத்தள விமான நிலையத்தின் நிர்வாகத்துடன் ஒப்படைப்பதற்கு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்

மேலும்...
ஆஸ்துமா நோய்: உலகளவில் இலங்கை முன்னணியில் உள்ளதாக தெரிவிப்பு

ஆஸ்துமா நோய்: உலகளவில் இலங்கை முன்னணியில் உள்ளதாக தெரிவிப்பு 0

🕔26.Apr 2024

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக – இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 10% முதல் 15% வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதித்துள்ளதாகவும்

மேலும்...
பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை

பால் மாவுக்கான விலையை குறைக்கும் தீர்மானம் இல்லை 0

🕔25.Apr 2024

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை மீண்டும் குறைப்பதற்கு தாங்கள் தீர்மானம் எடுக்கவில்லை என – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  பால்மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.  கடந்த மாதம் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவாலும்,

மேலும்...
இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்

இலங்கை – ஈரானுக்கு இடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து: முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔25.Apr 2024

இலங்கைக்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இரு நாட்டுத் தலைவர்களின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) கையெழுத்திடப்பட்டன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான

மேலும்...
பால் மா விலை இன்று குறைகிறது

பால் மா விலை இன்று குறைகிறது 0

🕔25.Apr 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று (25) தொடக்கம் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 01 கிலோ பால் மாவின் விலை ரூபாவால் 250 ரூபா தொடக்கம் 300 ரூபாய் வரையில் குறையவுள்ளது. அதேவேளை, 400 கிராம் பால் மாவின விலை 100 ரூபாய் தொடக்கம் 130 ரூபாய்

மேலும்...
அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி

அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி 0

🕔24.Apr 2024

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக பாரிய அளவிலான திட்டங்களில் பங்களிப்பு உட்பட, ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என, ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இன்று புதன்கிழமை (24) ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்