தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

நிறுவனம் ஒன்றின் உற்பத்தி ரகசியங்களை, வேறு நிறுவனத்துக்கு வழங்கிய முன்னாள் ஊழியருக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நிறுவனம் ஒன்றின் உற்பத்தி ரகசியங்களை, வேறு நிறுவனத்துக்கு வழங்கிய முன்னாள் ஊழியருக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0

கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலையத்திலுள்ள நிறுவனமொன்றின் உற்பத்தி ரகசியங்கள்” மற்றும் வர்த்தக ரகசியங்களை- நிதி ஆதாயத்திற்காக மற்றொரு நிறுவனத்திற்கு வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பாதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு…

ஆயிரக்கணக்கான வீட்டுத் திட்டங்களை, நிறைவு செய்வது குறித்து பரிசீலனை

ஆயிரக்கணக்கான வீட்டுத் திட்டங்களை, நிறைவு செய்வது குறித்து பரிசீலனை

0

பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து…

கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (30) அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை, இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை, இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

நேர்மை என்றால் என்ன ஜனாதிபதியின் செயலாளர் விளக்கம்

நேர்மை என்றால் என்ன ஜனாதிபதியின் செயலாளர் விளக்கம்

0

‘நேர்மையான கலாச்சாரம் கிளீன் ஸ்ரீலங்கா’ எனும் கருப்பொருளின் ஜூலை 27 முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நேர்மை வாரம், ஜனாதிபதியின் செயலாளர்…

தெஹிவளை மயானம் துப்பாக்கிச் சூடு சம்பவம்:  மோட்டார் பைக் ஒட்டி வந்தவர் கைது

தெஹிவளை மயானம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: மோட்டார் பைக் ஒட்டி வந்தவர் கைது

0

தெஹிவளை நிசல சேவன பொது மயானத்தில் ஜூலை 19 அன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் சாரதியை மேல் மாகாண – தெற்கு…

நாமலின் திருமணத்துக்கான மின்சாரக் கட்டணம் அரபுடாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு, விசாரணைக்கு திகதி குறிப்பு

நாமலின் திருமணத்துக்கான மின்சாரக் கட்டணம் அரபுடாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு, விசாரணைக்கு திகதி குறிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவின் திருமணம் 2019-ஆம் ஆண்டு நடந்தபோது வழங்கப்பட்ட மின்சாரத்துக்குரிய ரூ. 2.68 மில்லியன் கட்டணத்தைச் செலுத்தாதது தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுவின் விசாரணையை…

நாட்டுக்கு தேவையான பாலில் 43% மட்டுமே, உள்ளூரில் உற்பத்தியாகிறது

நாட்டுக்கு தேவையான பாலில் 43% மட்டுமே, உள்ளூரில் உற்பத்தியாகிறது

0

இலங்கைக்கு தினசரி தேவையான பாலில் சுமார் 43% மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது என்று விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.…

அர்ச்சுனா ராமநாதனை கைது செய்யுமாறு பிடியாணை

அர்ச்சுனா ராமநாதனை கைது செய்யுமாறு பிடியாணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நிலுவையிலுள்ள ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராகத் தவறியமையின் அடிப்படையில், கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…

அரகலயப் போராட்டத்தில் கைது செய்து தடுத்து வைத்திருந்தமை, அடிப்படை உரிமை மீறல்: தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரகலயப் போராட்டத்தில் கைது செய்து தடுத்து வைத்திருந்தமை, அடிப்படை உரிமை மீறல்: தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

0

அரகாலயப் போராட்டம் நடந்த 2022ஆம் ஆண்டு காலத்தில், சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உச்ச…

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவருக்கு எதிராக, பிடியாணை பிறப்பிப்பு

அமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவருக்கு எதிராக, பிடியாணை பிறப்பிப்பு

0

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்வதற்கான பிடியாணையை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மீண்டும் பிறப்பித்தது. அரசாங்க நிதியை முறைகேடாகப்…

சீன நாட்டவரின் ரூ.20 கோடி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் ராஜாங்கஅமைச்சரின் மகன் கைது

சீன நாட்டவரின் ரூ.20 கோடி கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், முன்னாள் ராஜாங்கஅமைச்சரின் மகன் கைது

0

சீன நாட்டவர் ஒருவருக்குச் சொந்தமான ரூ. 200 மில்லியன் கொள்ளை வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் இன்று (22) கொழும்பு கோட்டை நீதவான்…

“இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்”: அர்ச்சுனா எம்.பி

“இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன்”: அர்ச்சுனா எம்.பி

0

நாடாளுமன்றத்தில் இன்னும் அதிக காலம் தான் இருக்கப் போவதில்லை என்று அர்ச்சுனா ராமநாதன் எம்பி இன்று (தெரிவித்தார் தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய – சுயேச்சை…

ஜே.வி.பியின் முன்னாள் தலைவருடைய குடும்பத்துக்கு 26 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசு நிதி செலவு

ஜே.வி.பியின் முன்னாள் தலைவருடைய குடும்பத்துக்கு 26 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அரசு நிதி செலவு

0

ஜே.வி.பி-இன் (JVP) மறைந்த ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்திற்காக, அவரது மறைவுக்குப் பின்னர் 26 மில்லியன் ரூபாய் பொது நிதி செலவிடப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சி…

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 33 வீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 33 வீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

0

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைத் தக்கவைத்துக் கொண்டே, மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஒரு தொழில்நுட்பக் கட்டமைப்பை தேர்தல் ஆணைக்குழு…