தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்டை: நாளை நடைபெறவுள்ள இயற்பியல் பாட வினாத்தாள்கள், பரீட்சை மண்டபமொன்றில் இன்று கண்டெடுப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்டை: நாளை நடைபெறவுள்ள இயற்பியல் பாட வினாத்தாள்கள், பரீட்சை மண்டபமொன்றில் இன்று கண்டெடுப்பு

0

நாளை (14) நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் இயற்பியல் (Physics) பாடத்தின் முதலாவது வினாத்தாள் அடங்கிய 06 பொட்டலங்கள், இன்று (13) அம்பலாந்தோட்ட-இலுள்ள பரீட்சை நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்டதை…

இணையவழிக் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் 1093 பேர் இந்த வருடம் கைது

இணையவழிக் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் 1093 பேர் இந்த வருடம் கைது

0

இணையவழிக் குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 1,093 வெளிநாட்டுப் பிரஜைகளை – இலங்கை பொலிஸார் இந்த ஆண்டு இதுவரை நடத்தப்பட்ட 24 சோதனைகளின் போது…

உயர்தரப் பாடசாலையில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் பலி

உயர்தரப் பாடசாலையில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் பலி

0

தாய்லாந்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை ஒரு உயர்தரப் பாடசலையொன்றில் மாணவனொருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் – ஆசிரியர்களும் மாணவர்களும் என, 06 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில்…

வேன் செங்குத்தான பகுதியில் விழுந்து விபத்து: 14 பேர் வைத்தியசாலையில்

வேன் செங்குத்தான பகுதியில் விழுந்து விபத்து: 14 பேர் வைத்தியசாலையில்

0

தொழிற்சாலையொன்றில் பணிபுரிவோரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று – புலத்சிங்கலவிலுள்ள உடுகலகந்த, அமரகெதர பகுதியில், செங்குத்தான சரிவில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில், இன்று காலை (07) குறைந்தது 14…

மகசின் சிறைக் கலவரத்தில் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்: நீதியமைச்சர்

மகசின் சிறைக் கலவரத்தில் ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்: நீதியமைச்சர்

0

மகசின் சிறையில் நேற்று (06) இரவு ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்தார். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும்…

மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் எனத் தெரிவிப்பு

மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை: நிலைமை கட்டுப்பாட்டுக்குள் எனத் தெரிவிப்பு

0

பொரல்ல – மகசின் சிறைச்சாலையில் நேற்று இரவு (06) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டத்தை அடுத்து, சிறைச்சாலைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இரவு 10:20 மணியளவில்,…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக, சபையில் அர்ச்சுனா எம்பி தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக, சபையில் அர்ச்சுனா எம்பி தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர சம்பளம் 60,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய…

அமெரிக்காவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, செய்தி பரப்புவோருக்கு,  கடும் தண்டனை வழங்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, செய்தி பரப்புவோருக்கு, கடும் தண்டனை வழங்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

0

அமெரிக்காவிடம் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பென்டகனின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் ஊடகச் செய்திகளை நிராகரித்துள்ள அவர், தகவல்களைக் கசியவிடுபவர்கள்…

மலைப்பாம்புடன் நடனமாடிய ‘அவுருது குமாரி’ உள்ளிட்டோருக்கு அபராதம்

மலைப்பாம்புடன் நடனமாடிய ‘அவுருது குமாரி’ உள்ளிட்டோருக்கு அபராதம்

0

மலைப்பாம்புடன் புத்தாண்டு அழகு ராணி (அவுருது குமாரி) போட்டியில் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அவருக்கு அந்தப் பாம்பை விற்ற சந்தேக நபருக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில்…

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ்  கைது

முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் கைது

0

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குக்குழு அவரை கைது கைதுக்கான சரியான காரணம்…

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

அனோஜனுக்கு மேல்முறையீடு செய்ய பணம் இல்லை; ஐ.நா உதவியை நாடுகின்றனர் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய நீதிமன்றத்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 03 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர் அனோஜனின் குடும்பத்தினர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத்…

நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளில் 72 வீதமானோர், தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள்

நாட்டிலுள்ள சிறைச்சாலை கைதிகளில் 72 வீதமானோர், தண்டனை விதிக்கப்படாத விளக்க மறியல் கைதிகள்

0

நாட்டிலுள்ளநாடு முழுவதிலுமுள்ள மொத்த சிறை கைதிகளில் 72 விதமான ஓர் தண்டனை விதிக்கப்படாத ஒழுக்கம் மறியல் கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்த சிறைக் கைதிகளின்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது: முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக குற்றச்சாட்டு

0

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது, அவர் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியதாக,…

60 வயதை எட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு, ஓராண்டு பணி நீடிப்பு: கவனம் செலுத்தப்படுவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

60 வயதை எட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு, ஓராண்டு பணி நீடிப்பு: கவனம் செலுத்தப்படுவதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

0

60 வயதை எட்டிய, நன்னடத்தையுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர்…

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

06 தமிழ் – முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு : பேசப்பட்ட விடயங்கள் இவைதான்

0

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – 06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான…