தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு  அறிவிப்பு

மேல்முறையீடு செய்தாலும், தண்டனை குறைக்கப்படும் சாத்தியங்கள் குறைவு: அனோஜன் குடும்பத்துக்கு அறிவிப்பு

0

முஹம்மது நபியை அவதூறாக எழுதிய குற்றத்துக்காக, சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சார்பாக, தீர்ப்பு வழங்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள், மேல்முறையீடு செய்வதற்கான…

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்து, 36 வருடங்கள் பூர்த்தி: இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்க வேண்டும்

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்து, 36 வருடங்கள் பூர்த்தி: இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்க வேண்டும்

0

காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு, இரண்டு பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்களை, பாசிச தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற துயர சம்பவம் நடந்து இன்றுடன் 36 வருடங்கள்…

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் வரைவு சட்டமூலத்துக்கு, சட்டமா அதிபர் அனுமதி

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் வரைவு சட்டமூலத்துக்கு, சட்டமா அதிபர் அனுமதி

0

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான வரைவு சட்டமூலத்துக்கு சட்ட மா அதிபர் – சட்ட அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம், இந்தச் சட்டம்…

டெங்கு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு; 86,000 பேர் பாதிப்பு

டெங்கு: உயிரிழப்பு 62 ஆக உயர்வு; 86,000 பேர் பாதிப்பு

0

இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மொத்தம் 86,000 டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன என, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி,…

மகர சிறையில்நடந்ததுஎன்ன?: கலவரத்துக்கு பின்னரான படங்கள் வெளியாகின

மகர சிறையில்நடந்ததுஎன்ன?: கலவரத்துக்கு பின்னரான படங்கள் வெளியாகின

0

மஹர கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவை வெளிப்படுத்தும் வகையிலான, மஹாரா சிறை வளாகத்தின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிறைச்சாலை சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதுகுறித்த முழுமையான…

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான்: 37 வருட நினைவு தினம்

தமிழ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான்: 37 வருட நினைவு தினம்

0

இணைந்த வட-கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் உறுப்பினர் அலி உதுமான், தமிழ் ஆயுத இயக்கத்தவர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு, இன்றுடன் 37 வருடங்களாகின்றன 01.08.1989ஆம்…

நீர்கொழும்பு  தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

நீர்கொழும்பு தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

0

நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமைச் சிறை அதிகாரி – சமீபத்திய மோதல்கள் தொடர்பான நீதவான் விசாரணையில் வழங்கிய சாட்சியத்தை, பொதுவெளியில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம் என நீர்கொழும்பு…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு மரண தண்டனை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு மரண தண்டனை

0

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றத்திற்காக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவுக்கு, கொழும்பு…

நிறுவனம் ஒன்றின் உற்பத்தி ரகசியங்களை, வேறு நிறுவனத்துக்கு வழங்கிய முன்னாள் ஊழியருக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நிறுவனம் ஒன்றின் உற்பத்தி ரகசியங்களை, வேறு நிறுவனத்துக்கு வழங்கிய முன்னாள் ஊழியருக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

0

கட்டுநாயக்க ஏற்றுமதி ஊக்குவிப்பு வலையத்திலுள்ள நிறுவனமொன்றின் உற்பத்தி ரகசியங்கள்” மற்றும் வர்த்தக ரகசியங்களை- நிதி ஆதாயத்திற்காக மற்றொரு நிறுவனத்திற்கு வெளிப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பாதிக்கப்பட்ட நிறுவனத்திற்கு…

ஆயிரக்கணக்கான வீட்டுத் திட்டங்களை, நிறைவு செய்வது குறித்து பரிசீலனை

ஆயிரக்கணக்கான வீட்டுத் திட்டங்களை, நிறைவு செய்வது குறித்து பரிசீலனை

0

பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து…

கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

கோட்டாவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (30) அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்…

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

0

இரத்தப் பரிசோதனைக்கு (FBC) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதலாக அறவிட்ட ஒரு தனியார் வைத்தியசாலைக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்…

விண்ணப்பத்தை வாபஸ் பெறுவதற்காக, லஞ்சம் பெற்றவர்கள் கைது

விண்ணப்பத்தை வாபஸ் பெறுவதற்காக, லஞ்சம் பெற்றவர்கள் கைது

0

பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் வழங்குவதற்குரிய ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 2 மில்லியன் லஞ்சம் கோரியதாகவும், பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,…

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை

0

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பில்…

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை, இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை, இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…