Back to homepage

மத்திய மாகாணம்

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம் 0

🕔19.Jul 2024

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக பேராசிரியர் டப்ளியூ.எம்.டீ. மதுஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். பல்கலைக்கழகச் சட்டத்தின் 34 (1) (அ) பிரிவிற்கு அமைய, 2024 ஓகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் மூன்று வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தராகப்

மேலும்...
பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல்

பெண்ணிடம் லஞ்சம் பெற்றபோது சிக்கிய, கிராம சேவை உத்தியோகத்தருக்கு விளக்க மறியல் 0

🕔26.Jun 2024

கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கண்டி – ஹீரஸ்ஸகல பிரதேசத்தில் கைதாகியுள்ளார். காணிப் பிரச்சினையை தீர்ப்பதற்காக பெண் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாயை கிராம சேவகர் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனையடுத்து குறித்த பெண் இவ்விடயத்தை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

மேலும்...
பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔16.Jun 2024

பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் கண்டி – அம்பிட்டியவில் நடந்துள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான மாணவர் பலத்த காயமடைந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பிட்டிய – உடுவெல பிரதேசத்தில் வசிப்பவர்கள் இருவரும் முன்னணி பாடசாலையொன்றில் தரம் பதினொன்றில் கல்வி பயில்கின்றனர். சம்பவத்தை அடுத்து சந்தேக நபரை

மேலும்...
ஆசிரியையை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, ரஞ்சன் ராமநாயக்க விடுவிப்பு

ஆசிரியையை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, ரஞ்சன் ராமநாயக்க விடுவிப்பு 0

🕔13.Jun 2024

பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி, ஒரு மில்லியன் ரூபாயை அவரிடமிருந்து பெற்றதாக – குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, நேற்று (12) கண்டி பிரதம நீதவான் விடுவித்துள்ளார். பாடசாலை ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில், கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரஞ்சன் ராமநாயவுக்கு எதிராக

மேலும்...
மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு 0

🕔2.Jun 2024

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், பல்லேவெல – தெய்யந்தர பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெனகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். இதேவேளை, நேற்று (01) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் சடலங்கள்

மேலும்...
சட்ட விரோத மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு

சட்ட விரோத மதுபானம் அருந்திய நால்வர் உயிரிழப்பு 0

🕔29.May 2024

தம்புள்ளையில் சட்டவிரோத மதுபானம் அருந்தி 04 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தம்புள்ளை விஹாரை சந்தியில் பதிவாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு நபர்கள் சட்டவிரோத மதுவை உட்கொண்டதன் மூலம் இறந்துள்ளனர். அதே நேரத்தில் மேலும் இரண்டு பேர் இன்று அதே சட்டவிரோத மதுவை உட்கொண்டதால் இறந்ததாக அப்பகுதி

மேலும்...
தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்

தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல் 0

🕔27.May 2024

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கான நிதியினை அரசாங்கம் இதுவரையில் ஒதுக்கவில்லை என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறியுள்ளார். பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் – அதற்கான நிதியை ஜனாதிபதி ஒதுக்க வேண்டுமென, தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டு தேர்தலை

மேலும்...
4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது

4500 ரூபாய் லஞ்சம் பெற்ற, குவாஸி நீதவான் கைது 0

🕔27.May 2024

கண்டி – உடத்தலவின்ன குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குவாஸி நீதிமன்ற வளாகத்தில் வைத்து 4500 ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, அவரை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர் என, லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் ஆவணங்களை

மேலும்...
இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு வருடங்களில் 72 புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔15.May 2024

அரசாங்கம் – கடந்த 02 வருடங்களில் 75 புதிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய நீதிமன்ற வளாகத்தை இன்று (15) காலை திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் கூறினார். இரண்டு வருடங்களில் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள நிலையில், தெற்காசியாவில் புதிய சட்ட முறைமையை செயற்படுத்தும் ஒரே

மேலும்...
க.பொ.த சாதாரண தர ஆங்கில வினாத்தாளை படம் பிடித்து, ‘வாட்ஸ்அப்’இல் பகிந்த டியூஷன் ஆசிரியர் கைது

க.பொ.த சாதாரண தர ஆங்கில வினாத்தாளை படம் பிடித்து, ‘வாட்ஸ்அப்’இல் பகிந்த டியூஷன் ஆசிரியர் கைது 0

🕔12.May 2024

தற்போது நடைபெற்றக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் – ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், டியூஷன் வகுப்பு ஆசிரியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வினாத்தாள் ‘வாட்ஸ்அப்’ இல் பகிரப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை – குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (12) காலை கண்டியில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலும்...
பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது 0

🕔20.Apr 2024

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியப் பெண்ணிடம் இருந்து 18 கிராம் 920 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளையும்,

மேலும்...
முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி

முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்கம் செய்வது உறுதிப்படுத்தப்படும்: ஜனாதிபதி 0

🕔8.Apr 2024

முஸ்லிம்களுக்கு தமது மதநம்பிக்கையின் பிரகாரம் நல்லடக்கம் செய்வதை உறுதி செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்படும் என – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு எந்த மதமாக, எந்த இனமாக இருந்தாலும் எந்த ஒரு நபரின் இறுதிச் சடங்கையும் அவரின் இறுதி விருப்பத்துக்கு அமைய மேற்கொள்ள இடமளிப்பது தொடர்பிலும் இந்தக் குழு ஆராயும் என்று தெரிவித்த

மேலும்...
யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம்

யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம் 0

🕔5.Apr 2024

காட்டு யானை மீது லொறி ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06பேர் காயமடைந்துள்ளனர். மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை மீது – லொறி மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர்

மேலும்...
முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு,  அரசாங்கம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு: ஜீவன்

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமைக்கு, அரசாங்கம் மன்னிப்புக் கோருவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு: ஜீவன் 0

🕔3.Apr 2024

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் கொவிட் தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை கட்டாயமாக தகனம் செய்தமைக்காக – நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரியுள்ளார். ஹட்டன் நகரில் நேற்று (02) அமைச்சர் தொண்டமான் நடத்திய இப்தார் நிகழ்வில் உரையாற்றிய போது, கட்டாய தகனத்தினால் முஸ்லிம்

மேலும்...
கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது 0

🕔19.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். கண்டியில் வைத்து குறித்த முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்