விண்ணப்பத்தை வாபஸ் பெறுவதற்காக, லஞ்சம் பெற்றவர்கள் கைது
பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் வழங்குவதற்குரிய ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 2 மில்லியன் லஞ்சம் கோரியதாகவும், பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,…
பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு 2027 ஆம் ஆண்டுக்கான உணவுப் பொருட்கள் வழங்குவதற்குரிய ஒப்பந்தம் தொடர்பாக ரூ. 2 மில்லியன் லஞ்சம் கோரியதாகவும், பெற்றதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,…
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் அபயகோன், தனது…
தெல்தெனிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் – அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரிந்த 34 வயதான இயன்முறை வைத்தியர் (Physiotherapist) ஷம்யா தர்ஷனி…
பஹிரவகந்த பிரதேச விகாரையொன்றில் பணியாற்றி வந்த 25 வயது பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில்…
ஹட்டன், டிக்கோயாவில் நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, இன்று (27) அதிகாலை சிறை அதிகாரிகளின் காவலில் இருந்து…
ஹட்டனில் இன்று (29) நடந்த பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 70 வயது ஆண் என – பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில்…
கல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன பயணித்த வாகனம் செவ்வாய்க்கிழமை (22) இரவு விபத்தில் சிக்கியது. பிரதி அமைச்சர் கொழும்பிலிருந்து ஹட்டன்…
நீண்டகாலமாக நடைபெற்று வந்த மூன்று கொலை வழக்குகளில் நான்கு நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய இன்று…
2027 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பின் மூன்றாவது பகுதி வழங்கப்படும் வரை, அரச ஊழியர்களுக்கு – எந்த கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க…
இலங்கையின் மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (23) நுவரெலியாவில் 5.0 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குறைந்தபட்ச வெப்பநிலை – அதிகாலை…
கண்டி மாவட்டத்தில் போதைப்பொருள் பழக்கம் முந்தைய ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா…
கண்டி மற்றும் கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலிஓயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,…
நிலச்சரிவால் சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து பணம் மற்றும் தங்க நகைகளை மீட்டெடுத்த ராணுவத்தினர், அவற்றை உரிய உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ஹங்குரான்கெத்த பகுதியில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த…
கடுகண்ணாவ – கணேதென்ன சந்திக்கு அருகில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், மேலும் நான்கு பேர் வைத்தியசாலையில்…
தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் ரூ.1,750 கிடைப்பதை இந்த ஆண்டுக்குள் உறுதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (12)…