தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்து, 36 வருடங்கள் பூர்த்தி: இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்க வேண்டும்

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்து, 36 வருடங்கள் பூர்த்தி: இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்க வேண்டும்

0

காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு, இரண்டு பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்களை, பாசிச தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற துயர சம்பவம் நடந்து இன்றுடன் 36 வருடங்கள்…

தன்னை வசைபாடி, இழிவுபடுத்திய சக உறுப்பினருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மகளிர் விவகார அமைச்சருக்கு ஏறாவூர் நகர சபை உறுப்பினர் சரீனா கடிதம்

தன்னை வசைபாடி, இழிவுபடுத்திய சக உறுப்பினருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மகளிர் விவகார அமைச்சருக்கு ஏறாவூர் நகர சபை உறுப்பினர் சரீனா கடிதம்

0

ஏறாவூர் நகர சபை அமர்வின் போது மு.காங்கிரஸ் உறுப்பினர் நாசர் என்பவர் – தன்னை வசைபாடி, இழிவுபடுத்தி, டஜிட்டல் தளங்களில் தனது நற்பெயருக்கு கேடு விளைவித்தமை தொடர்பில்…

குருக்கள் மடம் விவகாரம்: மனிதப் புதைகுழி என நம்பப்படும் இடத்தை, அகழ்வதற்கான பாதீட்டு வரைபை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

குருக்கள் மடம் விவகாரம்: மனிதப் புதைகுழி என நம்பப்படும் இடத்தை, அகழ்வதற்கான பாதீட்டு வரைபை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

– நூருல் ஹுதா உமர் – மட்டக்களப்பு குருக்கள் மடப் பகுதியில் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நம்பப்படும் இடத்தை அகழ்வாய்வு செய்வதற்கான பாதீட்டு…

நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நீதவானுக்கு விளக்க மறியல்

நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் நீதவானுக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – முன்னாள் நீதவான் ஜே.பீ ஏ. ரஞ்சித்குமாரை எதிர்வரும் மே மாதம் 04ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு – களுவாஞ்சிக்குடி நீதிவான்…

170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தில் அகழ்வு நடவடிக்கை இரண்டாம் நாளாக தொடர்கிறது

170 முஸ்லிம்களை எல்.ரி.ரி.ஈயினர் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்தில் அகழ்வு நடவடிக்கை இரண்டாம் நாளாக தொடர்கிறது

0

– நூருல் ஹுதா உமர் – மட்டக்களப்பில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறப்படும் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி…

காதி நீதவான் 05 ஆயிரம் ரூபாய், லஞ்சம் வாங்கிய போது அகப்பட்டார்

காதி நீதவான் 05 ஆயிரம் ரூபாய், லஞ்சம் வாங்கிய போது அகப்பட்டார்

0

கோறளைப்பற்று (மத்தி) காதி நீதவான் ஒருவர் ரூ.5,000 லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்று…

சுமண ரத்ன தேரரின் தொலைபேசி சமிக்ஞையை வைத்து, கைது செய்ய நடவடிக்கை

சுமண ரத்ன தேரரின் தொலைபேசி சமிக்ஞையை வைத்து, கைது செய்ய நடவடிக்கை

0

மட்டக்களப்பு சுமண ரத்தன தேரரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள தேரரின் கையடக்க தொலைபேசி சமிஞ்சைகளை அடிப்படையாகக் கொண்டு, அவரைத் தேடுவதாக,…

ஓட்டமாவடி பிரதேச சபையை, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

ஓட்டமாவடி பிரதேச சபையை, மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

0

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட  எம்.எஸ். ஹலால்தீன் ஏகமனதாக தெரிவு…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: பெண் மாணவிகள் உள்ளிட்ட 16 பேர் பிணையில் விடுவிப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: பெண் மாணவிகள் உள்ளிட்ட 16 பேர் பிணையில் விடுவிப்பு

0

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 06 பேர் – பெண் மாணவர்கள் என்பது குறிப்பிடத்க்கது. கைது செய்யப்பட்ட மாணவர்கள்…

காத்தான்குடி பள்ளிவாசல்களில் 103 முஸ்லிம்களை, பாசிசப் புலிகள் படுகொலை செய்த ‘சுஹதாக்கள் தினம்’ இன்று

0

– மப்றூக் – காத்தான்குடி பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேரை, பாசிச தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற துயர சம்பவத்தின் 35 ஆவது வருட…

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ஷ, டெய்சி பாட்டிக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஏறாவூர் நகர சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது: எம்.எஸ். நளீம் மீண்டும் தவிசாளரானார்

ஏறாவூர் நகர சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமானது: எம்.எஸ். நளீம் மீண்டும் தவிசாளரானார்

0

– நூருல் ஹுதா உமர் –  ஏறாவூர் நகர சபைக்கான தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், குறித்த சபையை…

“நபிகள் நாயகம் கூறாத விடயங்களை வைத்துக் கொண்டு, விகாரமான அடிப்படைவாதங்களில் ஈடுபடுகின்றனர்”: மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

0

முஸ்லிம் மக்களளை இலக்கு வைத்து தோல்வியடைந்த அணிகள் போலிப் பிரசாரங்களை மேற்கொள்கின்றன என்றும், அதன் பின்னணியில் பெரும்பாலும் ‘மரம்’ உள்ளது என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க…

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நளீம் ராஜிநாமா செய்கி-றார்

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் – தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நாளை ராஜிநாமா செய்யவுள்ளார். ‘புதிது’…

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு புதிய பதவி

முன்னாள் எம்.பி சுமந்திரனுக்கு புதிய பதவி

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று (16) நியமிக்கப்பட்டார். களுவாஞ்சிகுடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்த…