காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை நடந்து, 36 வருடங்கள் பூர்த்தி: இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்க வேண்டும்
காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு, இரண்டு பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்த 103 முஸ்லிம்களை, பாசிச தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்ற துயர சம்பவம் நடந்து இன்றுடன் 36 வருடங்கள்…
