தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளை இன்று பொறுப்பேற்றார்

0

– அஷ்ரப் ஏ சமட் – கிழக்கு மாகாணத்துக்கு சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, இன்று (16) கடமைகளை பெறுப்பேற்றார். மட்டக்களப்பிலுள்ள கிழக்கு…

ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருக்கு எதிராக, அங்குள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருக்கு எதிராக, அங்குள்ள ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0

– உமர் அறபாத் – ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி – அந்தப் பிரதேச செயலகத்தில் பணிபுரிவோர் இன்று (20)…

முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நளீம் நியமனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்…

மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி

மட்டக்களப்பில் சாணக்கியன், ஹிஸ்புல்லா உள்ளிட்டோர் வெற்றி

0

மட்டக்களப்பு மாவட்டத்தை அகில இலங்கை தமிழரசுக் கட்சி வென்றுள்ளது. அதன்படி அந்தக் கட்சிக்கு மட்டக்களப்பில் 03 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தமிழரசுக் கட்சியில் ஆர். சாணக்கியன், ஜி. சிறிநேசன்…

நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல்; முதல் முடிவு 10 மணிக்கு: ஆணையாளர் தெரிவிப்பு

0

– படங்கள்: உமர் அறபாத் (ஏறாவூர்) – நாடாளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நடந்து வரும் நிலையில், முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் என,…

ஆட்சியை நீடிப்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்டம்தான் ஈஸ்டர் தின தாக்குதல்: கருணா அம்மான்

ஆட்சியை நீடிப்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்டம்தான் ஈஸ்டர் தின தாக்குதல்: கருணா அம்மான்

0

ஆட்சியை நீடிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைதான் ஈஸ்டர் தின தாக்குதல் என, புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.…

கிழக்கு மாகாண வருமான வரி பிரதி ஆணையாளர் லஞ்சம் பெற்ற போது கைது

கிழக்கு மாகாண வருமான வரி பிரதி ஆணையாளர் லஞ்சம் பெற்ற போது கைது

0

கிழக்கு மாகாண வருமான வரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர், 02 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேசவாசி ஒருவரின் முறைப்பாட்டுக்கு…

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அதன் மரச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா…

“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார்

“ரணிலை ஆதரிப்பேன் என்கிறார்” ஹிஸ்புல்லா; எதன்போது என்பதையும் குறிப்பிட்டு கூறுகிறார்

0

”எமது கட்சி முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்தால் – ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்போன்” என்று, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மேலும்,…

கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடதவர்களுக்கு, நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஹரிஸ் எம்பியின் பெயரை சொல்லாமல் சொன்னார் ஹக்கீம்

கட்சியின் முடிவுக்கு கட்டுப்பாடதவர்களுக்கு, நாளை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஹரிஸ் எம்பியின் பெயரை சொல்லாமல் சொன்னார் ஹக்கீம்

0

– முன்ஸிப் – முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட தீர்மானத்துக்கு அமைய, சஜித் பிரேதமாசவை ஆதரிக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு எதிராக, நாளை கட்சித் தலைமை கடுமையான…

சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் ஏறாவூரின் 05 வீரர்கள்: தலைமைப் பொறுப்பும் ஏறாவூருக்கு

சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட இலங்கை அணியில் ஏறாவூரின் 05 வீரர்கள்: தலைமைப் பொறுப்பும் ஏறாவூருக்கு

0

– ஏறாவூர் நஸீர் – ISD – நேபாளத்தில் நடைபெறும் இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான சாஃப் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணியில் –…

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)…

சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு

சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு

0

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம்…

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு

காத்தான்குடியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில், அமைச்சர் அலி சப்ரிக்கு கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் குர்ஆன் அன்பளிப்பு

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நோன்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இன்றைய இப்தார் நிகழ்வில்…

கிழக்கு ஆளுநரின் காத்தான்குடி இஃப்தார் நிகழ்வு: ஊரார் கோழி அறுத்து, உம்மா பெயரில் ஓதும் கத்தமா?

கிழக்கு ஆளுநரின் காத்தான்குடி இஃப்தார் நிகழ்வு: ஊரார் கோழி அறுத்து, உம்மா பெயரில் ஓதும் கத்தமா?

0

– ஆகிப் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், காத்தான்குடியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள நோன்பு துறக்கும் (இப்ஃப்தார்) நிகழ்வின் செலவுகளுக்காக, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களிடம் 675000 ரூபா…