Back to homepage

தென் மாகாணம்

33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம்

33 வருடங்களுக்கு முன்னர் கணவனைக் கொன்ற மனைவி: பொலிஸில் மகன் முறைப்பாடு: ஊருபொக்க பகுதியில் சம்பவம் 0

🕔15.May 2023

தனது தாயும் தாயின் சட்டரீதியற்ற கணவரும் இணைந்து தனது தந்தையை 33 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்ததாக – நபர் ஒருவர் ஊருபொக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போது வலதுகுறைந்துள்ள தாய், “நான் செய்தது பாவம்” என தனது சொந்த சகோதரியிடம் கூறி கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கமைய, அவரின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மேலும்...
ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம்

ஹம்பாந்தோட்டை பகுதியில் நிலநடுக்கம் 0

🕔24.Apr 2023

இலங்கையில் இன்று (24) அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவிலுள்ள, கடற்பகுதியில் ஆழமற்ற பிரதேசத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் இது குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும்...
தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது

தெற்கு கடலில் 3593 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் சிக்கியது: 06 பேர் கைது 0

🕔17.Apr 2023

ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மீன்பிடி படகு ஒன்றினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். அதிலிருந்து 3593 மில்லியன் ரூபா பெறுமதியான 179 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பது. அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை கடலோரக் காவல்படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் போது இந்த போதைப் பொருள் சிக்கிறது. 08

மேலும்...
பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம்

பேருவளை பிரதேசத்தில் நிலநடுக்கம் 0

🕔30.Mar 2023

பேருவளை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் – சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. பேருவளை பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள

மேலும்...
உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை

உரம் வழங்குவதில் ஏற்பட்ட தகராறு: கமநல சேவை நிலைய பெண் உத்தியோகத்தர் வேட்பாளரால் வெட்டிக் கொலை 0

🕔28.Mar 2023

தங்காலை – நெடோல்பிட்டிய கமநல சேவை நிலைய விவசாய ஆராய்ச்சி பெண் உத்தியோகத்தர் ஒருவர், தகராறு காரணமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நெடோல்பிட்டிய – வெலியர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆர்.எம். தீபாஷிகா என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இலவசமாக வழங்கப்படும் உரத்தை விநியோக்காமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர் மீது

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன 0

🕔26.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இன்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும்...
ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது

ஏழு லட்சம் ரூபா பெறுமதியுள்ள மாங்காய் திருட்டு: பாடசாலை மாணவன் உள்ளிட்ட நால்வர் கைது 0

🕔1.Mar 2023

ஏழு லட்சம் ரூபா மதிப்புள்ள மாங்காய்களைத் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ – மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாம்பழப்பண்ணையில் இந்தத் திருட்டு நடந்துள்ளது. சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (27) வேனில் வந்து சட்டவிரோதமான முறையில் மாம்பழ தோட்டத்துக்குள் நுழைந்து திருடியுள்ளனர். இது தொடர்பில் தகவல் அறிந்த பண்ணை உரிமையாளர் பிரதேசவாசிகளின் உதவியுடன்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றார். “ஊடகச் செய்திகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மேலும்...
ஏரிஎம் திருட்டு: வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

ஏரிஎம் திருட்டு: வெளிநாட்டவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல் 0

🕔10.Jan 2023

வங்கியொன்றின் ஏரிஎம் இயந்திரங்களை உடைத்து பணத்தை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பல்கேரிய பிரஜைகள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய பொலிஸ் பரிசோதகர் உட்பட 5 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை ஜனவரி மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேககம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 30

மேலும்...
ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம்

ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம் 0

🕔31.Dec 2022

தென் மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய நகரங்களிலுள்ள ஏரிஎம் இயந்திரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலுள்ள பல வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களை ஒரு குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவினரால் கிட்டத்தட்ட 11 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 4.6 மில்லியன் ரூபா, 275,000 ரூபா

மேலும்...
நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது

நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது 0

🕔29.Dec 2022

நீர் இணைப்புக் குழாய்களை திருடிய குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க மற்றும் அவரின் மூத்த சகோதரர் நேற்றிரவ கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியஅத்த மகிலா பரகும் சனசமூக நிலையத்துக்கு சொந்தமான நீழ் குழாய்களை இவர்கள் திருடியுள்ளனர். நீழ் வழங்கல் திட்டமொன்றுக்குச் சொந்தமான குழாய்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும்...
புகையிரதம், முச்சக்கர வண்டி விபத்தில் ரஷ்ய பெண் உள்ளிட்ட இருவர் பலி

புகையிரதம், முச்சக்கர வண்டி விபத்தில் ரஷ்ய பெண் உள்ளிட்ட இருவர் பலி 0

🕔1.Dec 2022

முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று (01) இந்த விபத்து நடந்தது. இன்று காலை ஹபராதுவ – தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் முச்சக்கரவண்டியின்

மேலும்...
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது 0

🕔25.Nov 2022

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று (24) கைது செய்துள்ளது. குறித்த மாணவியின் நிர்வாண வீடியோகளை சந்தேக நபர் – பல நபர்களுடன் வாட்ஸாப்பில் பகிர்நதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொரவக்க பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் சிறுமியின் வீட்டில் அவரை

மேலும்...
மாணவிக்கு அடித்த ஆசிரியர் கைது

மாணவிக்கு அடித்த ஆசிரியர் கைது 0

🕔11.Nov 2022

தரம் ஐந்தில் கற்கும் மாணவி ஒருவரை அடித்த ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை – ஹங்கமவிலுள் பாடசாலை வளாகத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவியின் வகுப்பு ஆசிரியரான குறித்த ஆசிரியரை, ஹங்கம பொலிஸார் நேற்று (10) கைது செய்தனர். மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்...
அவுஸ்ரேலியா செல்வதற்கு முயற்சித்த 45 இலங்கையர்கள் கைது

அவுஸ்ரேலியா செல்வதற்கு முயற்சித்த 45 இலங்கையர்கள் கைது 0

🕔23.Oct 2022

அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 45 இலங்கையர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி படகில் செல்வதற்காக உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகலிடம் கோரிய 183 இலங்கை பிரஜைகளை அவுஸ்திரேலியா அண்மையில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. “இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவை அடைய சுமார் 21

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்