தலைப்புச் செய்திகள்

தென் மாகாணம்

க.பொ.த உயர்தரப் பரீட்டை: நாளை நடைபெறவுள்ள இயற்பியல் பாட வினாத்தாள்கள், பரீட்சை மண்டபமொன்றில் இன்று கண்டெடுப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்டை: நாளை நடைபெறவுள்ள இயற்பியல் பாட வினாத்தாள்கள், பரீட்சை மண்டபமொன்றில் இன்று கண்டெடுப்பு

0

நாளை (14) நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சையின் இயற்பியல் (Physics) பாடத்தின் முதலாவது வினாத்தாள் அடங்கிய 06 பொட்டலங்கள், இன்று (13) அம்பலாந்தோட்ட-இலுள்ள பரீட்சை நிலையமொன்றில் கண்டெடுக்கப்பட்டதை…

வீரவில விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வீரவில விபத்தில் காயமடைந்த 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

ஒரு தனியார் பஸ்ஸும் மோட்டார் பைக்கும் வீரவில பிரதேசத்திலுள்ள மாத்தறை–திஸ்ஸமஹாராம பிரதான சாலையில் மோதிக்கொண்டதில் குறைந்தது 19 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும்…

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை நீடிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை நீடிப்பு

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிரான பிடியானையை மாத்தறை பிரதான நீதவான் சத்துர திசநாயக்க இன்று (21) நீடித்தார். நிலம் வாங்கிய வழக்கு தொடர்பாக இரண்டாவது முறையாகவும்…

மாநகர சபை உத்தியோகத்தர்கள் இருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

மாநகர சபை உத்தியோகத்தர்கள் இருவர், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது

0

காலி மாநகர சபையைச் சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள், ரூ.5,000 லஞ்சம் கோரி, பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினர்…

உப்புநீர் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 1200 மில்லியன் ரூபாய் இழப்பீடு

உப்புநீர் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, 1200 மில்லியன் ரூபாய் இழப்பீடு

0

மாத்தறை, நில்வலா கங்கையை அண்டிய உப்புநீர்த் தடுப்பின் காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் 2019 – 2022 காலப்பகுதியில் விவசாயம் செய்ய முடியாமல் போன விவசாயிகளுக்கான இழப்பீடு…

நபரொருவரைக் கொலை செய்து, தலையை வெட்டிச் சென்றவர்கள், சிலையின் மீது கொழுவிச் சென்றனர்: அம்பலாந்தோட்டயில் சம்பவம்

நபரொருவரைக் கொலை செய்து, தலையை வெட்டிச் சென்றவர்கள், சிலையின் மீது கொழுவிச் சென்றனர்: அம்பலாந்தோட்டயில் சம்பவம்

0

நபரொருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட பின்னர், அவரின் தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியிலுள்ள ஒரு சிலையில் தொங்கவிடப்பட்டதாக அம்பலாந்தோட்ட பொலிஸ் தெரிவித்துள்ளது. கொலை செய்யப்பட்டவரின் வீட்டு நேற்று…

161 கிலோ ஹெரோயினுடன் பயணித்த படகுடன் சந்தேக நபர்கள் கைது

161 கிலோ ஹெரோயினுடன் பயணித்த படகுடன் சந்தேக நபர்கள் கைது

0

கடலில் பயணித்த படகிலிருந்து மீட்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான போதைப்பொருட்கள் அடங்கிய பொதியுடன் நான்கு நபர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஆழ்கடலில் ஒரு மீன்பிடிப் படகில் போதைப்பொருட்களைக் கொண்டு…

400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தெற்குக் கடலில் சிக்கியது

400 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தெற்குக் கடலில் சிக்கியது

0

இலங்கையின் தெற்குக் கடலில் பயணித்த மீன்பிடிப் படகிலிருந்து ரூ. 4 பில்லியன் மதிப்புள்ள 150 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. இலங்கை கடற்படையினர் இன்று (17) காலை…

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர மரணம்

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர மரணம்

0

முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர 83-வது வயதில் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையான மஹிந்த விஜேசேகர, 1989 முதல் 2010 வரை…

6.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் தெற்கில் சிக்கிய படகு: 06 சந்தேக நபர்களும் கைதாகினர்

6.2 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் தெற்கில் சிக்கிய படகு: 06 சந்தேக நபர்களும் கைதாகினர்

0

இலங்கையின் தென்மேற்குக் கடற்கரையில் நேற்று (31) கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகில் ஹெரோயின் பொதியொன்று கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அந்தப் படகு இன்று…

தெற்கில் சிக்கிய படகில் 1000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள்: கடற்படை அதிரடி

தெற்கில் சிக்கிய படகில் 1000 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள்: கடற்படை அதிரடி

0

பத்து பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கடலில் பயணித்த பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.…

பஸ் சாதிகள், நடத்துநர்கள் போதைப்பொருள் பாவித்தால், வழித்தட அனுமதி ரத்து: அமைச்சர் பிமல் எச்சரிக்கை

பஸ் சாதிகள், நடத்துநர்கள் போதைப்பொருள் பாவித்தால், வழித்தட அனுமதி ரத்து: அமைச்சர் பிமல் எச்சரிக்கை

0

பஸ் சாரதிகள் அல்லது நடத்துநர்கள் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வழித்தட அனுமதி (route permits) ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க பேருந்து உரிமையாளர்களை…

சுட்டுக் கொல்பலப்பட்ட தவிசாளரின்  இடத்துக்கு, வெலிகம பிரதேச சபையில் சிந்தக ஹேவபத்திரன தெரிவு

சுட்டுக் கொல்பலப்பட்ட தவிசாளரின் இடத்துக்கு, வெலிகம பிரதேச சபையில் சிந்தக ஹேவபத்திரன தெரிவு

0

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் சிந்தக ஹேவபதிரன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக…

அம்பலாங்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

அம்பலாங்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

0

அம்பலாங்கொட – சுனாமி வட்ட பகுதியில் இன்று (27) நடந்த துப்பாக்கிச் சூட்டில், 28 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விருந்து நிகழ்வொன்றின் போது, இந்த…

270 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் சிக்கின: படகுகளுடன் சந்தேக நபர்கள் கைது

270 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் சிக்கின: படகுகளுடன் சந்தேக நபர்கள் கைது

0

சுமார் 270 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றையும் பலநாள் மீன்பிடிப் படகுகளையும் இரண்டையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் –…