தலைப்புச் செய்திகள்

தென் மாகாணம்

மத்தள விமான நிலையம்: 06 வருடத்தில் 3930 கோடி ரூபாய் நஷ்டம்; கட்டுமான கடனுக்கு மட்டும் ஆண்டுக்கு 205 கோடி ரூபாய் வட்டி

மத்தள விமான நிலையம்: 06 வருடத்தில் 3930 கோடி ரூபாய் நஷ்டம்; கட்டுமான கடனுக்கு மட்டும் ஆண்டுக்கு 205 கோடி ரூபாய் வட்டி

0

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த 06 ஆண்டுகளில் சுமார் 39.3 பில்லியன் (3930 கோடி) ரூபாய் நிகர இழப்பைச் சந்தித்துள்ளதாக அண்மைய கணக்காய்வு அறிக்கை ஒன்றின்…

வெளிநாட்டு பெண் ஊடகவியலாளரின் பணம் மற்றும் பொருட்களைத் திருடியவர் கைது

வெளிநாட்டு பெண் ஊடகவியலாளரின் பணம் மற்றும் பொருட்களைத் திருடியவர் கைது

0

அவுஸ்ரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் பணம் அடங்கிய கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உனவட்டுன கடற்கரையிலுள்ள உணவகமொன்றுக்கு அருகில் இந்த…

சிறைக் கைதிகள் தாக்கி சிகிச்சை பெற்றவர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

சிறைக் கைதிகள் தாக்கி சிகிச்சை பெற்றவர், துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

0

களுத்துறை – நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ராஜவத்தே சத்துவ என்று அழைக்கப்படும் நாராயணகே திலீப் சதுரங்க…

அம்பலாங்கொட கொலை: 06 பேர் கைது, இரண்டு துப்பாக்கிகளும் மீட்பு

அம்பலாங்கொட கொலை: 06 பேர் கைது, இரண்டு துப்பாக்கிகளும் மீட்பு

0

அம்பலாங்கொட நகரிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவரை…

தெற்கில் கைப்பற்றிய படகில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிப்பு

தெற்கில் கைப்பற்றிய படகில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிப்பு

0

தெற்கு ஆழ்கடலில் நேற்று கடற்படையினர் கைப்ப்றிய படகில், ரூ.2 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள, சுமார்160 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண…

8.58 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

8.58 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

0

பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (21) கரந்தெனியவைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 8.58 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல்…

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மரணம்

0

அம்பலாங்கொடயில் இன்று (22) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இறந்தவர் அம்பலாங்கொட நகரத்தில் உள்ள ஒரு கடையின் முகாமையாளர் எனத் தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில்…

400 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் படகு சிக்கியது: விசாரணையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கைது

400 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் படகு சிக்கியது: விசாரணையில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கைது

0

தெற்கு கடலில் 06 பேருடன் கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 376 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 100 பொதிகளைக் கொண்ட 05 சாக்குகளில்…

நாங்கள் பொறிகளில் விழ மாட்டோம்

நாங்கள் பொறிகளில் விழ மாட்டோம்

0

சில குழுக்கள் உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்ப, பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இடையூறுகளை உருவாக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். “நாங்கள் அந்த பொறிகளில் விழ…

தங்காலையில் துப்பாக்கிச் சூடு: 68, 59 வயதுடைய தம்பதி உயிரிழப்பு

தங்காலையில் துப்பாக்கிச் சூடு: 68, 59 வயதுடைய தம்பதி உயிரிழப்பு

0

தங்காலையில் இன்று மாலை 68 வயது ஆணும் அவரது 59 வயது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாலை 6.55 மணியளவில் உனகுருவ – கபுஹேன சந்தி பகுதியில்…

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர காலமானார்

0

தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர கொழும்ப தேசிய வைத்தியசாலையில் காலமானார். அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தனது 62ஆவது வயதில்…

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி பலி

அம்பலாங்கொடயில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி பலி

0

அம்பலாங்கொட நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் ஒரு தொழிலதிபர்…

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலை விவகாரம்: மற்றொரு சந்தேக நபர் காலியில் கைது

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலை விவகாரம்: மற்றொரு சந்தேக நபர் காலியில் கைது

0

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் மற்றொரு நபர் காலியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் முச்சக்கர…

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலைச் சந்தேக நபர்கள் கைது

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் கொலைச் சந்தேக நபர்கள் கைது

0

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலை தொடர்பாக பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேச சபைத் தவிசாளரின் கொலை தொடர்பில் விசாரணை…

பத்தேகம பிரதேச சபை பிரதித் தவிசாளர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

பத்தேகம பிரதேச சபை பிரதித் தவிசாளர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக தகவல்

0

பத்தேகம பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் சமன் சி. லியனகே, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் அவர் நேற்று (23)…