எரிபொருள் விலைத் திருத்தம் இன்றிரவு அறிவிக்கப்படும்: டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் கிடையாது

எரிபொருள் விலைத் திருத்தம் இன்றிரவு அறிவிக்கப்படும்: டீசல் விலை குறைந்தாலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் கிடையாது 0

🕔30.Jun 2024

எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள் திருத்தத்தின் படி, இந்த திருத்தம் இடம்பெறும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், டீசல் விலை இன்று இரவு குறைக்கப்பட்டால், மீண்டும் பஸ் போக்குரவத்துக்கான கட்டண விலையில் திருத்தம் செய்யப்படாது என, தனியார்

மேலும்...
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி 0

🕔29.Jun 2024

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை – மதுபானம் என நினைத்து, மீன்பிடி படகின் பணியாளர்கள் அருந்தியதியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை, மேலும் இரண்டு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தங்காலையில் இருந்து புறப்பட்ட மீன்பிடிப் படவில் இருந்த 06 பணியாளர்கள், கடலில் மிதந்து வந்த

மேலும்...
கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி

கடன் மறுசீரமைப்பின் மூலம் 17 பில்லியன் டொலர் இலங்கைக்கு நன்மை கிடைக்கும்: அமைச்சர் அலி சப்ரி 0

🕔28.Jun 2024

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் – இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்நிலைமை உதவும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும்...
ஊடகவியலாளருக்கு 13.5 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளருக்கு 13.5 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔28.Jun 2024

உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையொனறில் 08 வருடங்களாக பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரின் சேவையை, சட்டவிரோதமான முறையில் நீக்கியமைக்காக நட்டஈடு வழங்குமாறு அந்தத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனது தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், சேவையை நிறுத்தும் நேரத்தில், ஊடகவியலாளர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தொலைக்காட்சி அலைவரிசை தவறிவிட்டதாகக் குறிப்பிட்டது. ஊடகவியலாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் – எவ்வித அடிப்படையுமின்றி

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔28.Jun 2024

முன்னாள் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 03 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. டிபென்டர்  வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் – குற்றவாளி என நிரூபிக்கப்பட்டமையை அடுத்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றங்களின் பாரதூரத்தை

மேலும்...
ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஜுலை 17க்கு பின்னர் ஆணைக்குழு வசமாகும்

ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் ஜுலை 17க்கு பின்னர் ஆணைக்குழு வசமாகும் 0

🕔28.Jun 2024

அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றி இன்னும் 03 வாரங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அரசியலமைப்பு அதிகாரத்தைப் தேர்தல்கள் ஆணைக்குழு பெறும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. எனவே தேர்தலுக்கான பணியாளர்கள், வாகனங்களைத் திரட்டுதல் மற்றும் வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர்

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது: 30 பேர் இந்தியர் 0

🕔27.Jun 2024

ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் 60 சந்தேக நபர்கள் – நீர்கொழும்பில் பல பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்திய பிரஜைகளாவர். இவர்களை இன்று (27) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) கைது செய்தனர். இவர்கள் நீர்கொழும்பில் உள்ள தலங்கம, மடிவெல மற்றும் கொச்சிக்கடை பகுதிகளில் இருந்து செயற்பட்டதாக

மேலும்...
உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்: ஜுலையில் கடிதம் வழங்கப்படும்

உள்ளூராட்சி சபை ஊழியர்கள் 08 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர நியமனம்: ஜுலையில் கடிதம் வழங்கப்படும் 0

🕔27.Jun 2024

உள்ளூராட்சி சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு – நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து பிரதமரும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் அமைச்சருமான தினேஷ் குணவர்தன முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் நாடளாவிய

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொறியியலாளர் ஆக்கிலை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொறியியலாளர் ஆக்கிலை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு 0

🕔27.Jun 2024

லஞ்சம் பெற்றுக் கொண்டார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தின் பொறியியலாளர் ஆக்கில் என்பவரையும் அவரின் சாரதியையும், எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பற்றிலுள்ள கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம் இரண்டு லட்சம்

மேலும்...
“ரணில்தான் ஆள்” என்பதைக் கேட்கும் போது, எமது முடிவு சரிதான் என நினைக்கின்றோம்: அமைச்சர் பிரசன்ன

“ரணில்தான் ஆள்” என்பதைக் கேட்கும் போது, எமது முடிவு சரிதான் என நினைக்கின்றோம்: அமைச்சர் பிரசன்ன 0

🕔27.Jun 2024

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்புக்குப் புறம்பாக செயற்படாது என்று, அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற

மேலும்...
போலி நாணய தாள்களுடன் சிறுவன் கைது: அச்சு உபகரணங்களும் அவரின் வீட்டில் சிக்கின

போலி நாணய தாள்களுடன் சிறுவன் கைது: அச்சு உபகரணங்களும் அவரின் வீட்டில் சிக்கின 0

🕔27.Jun 2024

போலி நாணயத்தாள்களை அச்சடித்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நொச்சியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் 06 போலி 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் செவ்வாய்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரின் வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில், போலி ரூபாய் நோட்டுகளை

மேலும்...
டயானா கமகேவுக்கு எதிரான வழக்கிலிருந்து இரண்டு நீதியரசர்கள் விலகுவதாக அறிவிப்பு

டயானா கமகேவுக்கு எதிரான வழக்கிலிருந்து இரண்டு நீதியரசர்கள் விலகுவதாக அறிவிப்பு 0

🕔27.Jun 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனுவை பரிசீலிப்பதில் இருந்து – உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள்ளனர். வெலிகம நகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரம தாக்கல் செய்த மனுவில், டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்

மேலும்...
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனானது: மாகாணப் போட்டிக்கும் தெரிவு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் கரப்பந்தாட்டத்தில் சாம்பியனானது: மாகாணப் போட்டிக்கும் தெரிவு 0

🕔26.Jun 2024

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலைகளின் 18 வயதுக்குட்பட்ட மாணவர் கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டியில், அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று – அக்கரைப்பற்று வலயத்தில் சாம்பியனாகத் தெரிவாகியுள்ளது. பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் இன்று (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில், அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலயத்துடன் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம்

மேலும்...
ஆசிரியர்,  அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நாளையும் தொடரும்:  ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர், அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டம் நாளையும் தொடரும்: ஜோசப் ஸ்டாலின் 0

🕔26.Jun 2024

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் நாளையும் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் நாளைய தினமும் பணிக்கு கடமைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள் என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை

மேலும்...
சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்தானது

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை கைச்சாத்தானது 0

🕔26.Jun 2024

சீன எக்ஸிம் வங்கி மற்றும் இலங்கைக்கிடையில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத்திடும் நிகழ்வுகள் இன்று (26) பீஜிங் மற்றும் கொழும்பில் நடைபெற்றன. இந்த மறுசீரமைப்பினால் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க நிவாரணங்கள் கிடைக்கும் என்பதோடு, அத்தியாவசிய பொதுச் சேவைகளுக்காக – அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யவும், நாட்டின் உட்கட்மைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்