பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது

பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கிறது 0

🕔25.Jun 2024

க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகளின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க – உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது என்று, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இந்த பரிந்துரைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது இவ்வாறிருக்க அத்தியாவசியப் பயிற்சிப் புத்தகங்கள்

மேலும்...
விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு

விஜேதாச ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு 0

🕔25.Jun 2024

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தாக்கல் செய்த மனு இன்று (25) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு

பார்சலில் வந்த 40 கோடி ரூபாய் பெறுமதியான ‘ஐஸ்’: கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔24.Jun 2024

நான்கு கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ (Crystal methamphetamine) போதைப்பொருளுடன் பொதி (பார்சல்) ஒன்று – கொழும்பில்லுள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்ட இந்தப் பொதி தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 400 மில்லியன் எனவும்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, இன்றும் ஆர்ப்பாட்டம் 0

🕔24.Jun 2024

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத் தரமுயர்த்தக் கோரி – அங்குள்ள தமிழ் மக்கள் இன்றும் (24) கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கல்முனை உப பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடியதோடு, பிரதேச செயலகத்தினுள் உத்தியோகத்தர்களையும் நுழைய விடாமல் தடுத்தனர். இதன்போது, ”அரசு எமக்கு தீர்வை தர வேண்டும்”

மேலும்...
சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு 0

🕔24.Jun 2024

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக – இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கட்சியின் செயற்குழு இந்த வாரம் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். “ஒருவர் கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சியின்

மேலும்...
இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம்

இரண்டு அமைச்சுக்களின் ராஜாங்க அமைச்சராக, வியாழேந்திரன் சத்தியப்பிரமாணம் 0

🕔24.Jun 2024

வர்த்தக மற்றும் சுற்றாடல் ராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் இன்று (24) காலை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் சமூகமளித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் இவர் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவாகியிருந்தார். ஏற்கனவே இவர்

மேலும்...
அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு

அரச பாடசாலைகளில் நாளை முதல் புதன்கிழமை வரை, வேலை நிறுத்தப் போராட்டம்: ஆனாலும் பாடசாலைகள் இயங்கும் என்கிறது கல்வியமைச்சு 0

🕔23.Jun 2024

அரச பாடசாலைகள் நாளை (24) திங்கட்கிழமை வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் அரச பாடசாலைகளில் கல்வி சாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க, தீர்க்கப்படாத சம்பள முரண்பாடுகள் மற்றும் ஏனைய கோரிக்கைகளுக்கு முன்வைத்து

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு: பிள்ளையான் தெரிவிப்பு 0

🕔22.Jun 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22)

மேலும்...
RTI விவகாரம்: துறைமுக அதிகார சபைக்கு எதிரான, ஊடகவியலளர் றிப்தி அலியின் நடவடிக்கைக்கு ஆரவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

RTI விவகாரம்: துறைமுக அதிகார சபைக்கு எதிரான, ஊடகவியலளர் றிப்தி அலியின் நடவடிக்கைக்கு ஆரவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔22.Jun 2024

தகவல் வழங்கலின் போது – அமெரிக்க டொலரில் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கட்டணம் அறவிட முடியாது என, தகவலறியும் உரிமைக்கான (RTI) ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பினை, மேன் முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியதுடன், குறித்த தீர்ப்புக்கு எதிராக துறைமுக அதிகார சபை தாக்கல் செய்த மேன் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம்,

மேலும்...
சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு

சியோன் தேவாலயத்தின் திருத்தப் பணிகளை, ஜனாதிபதி நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, ரணில் உத்தரவு 0

🕔22.Jun 2024

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்தார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி

மேலும்...
திரிபோஷ வழங்கப்படாமையினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

திரிபோஷ வழங்கப்படாமையினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔22.Jun 2024

திரிபோஷ வழங்கப்படாமையினால் 06 மாதம் தொடக்கம் 03 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, அந்தக் கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ இதனைக் கூறினார். ”06

மேலும்...
தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவித்தல்: கால அவகாசம் நீடிப்பு

தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவித்தல்: கால அவகாசம் நீடிப்பு 0

🕔22.Jun 2024

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், தங்களது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று -ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார். இந்த வயதினருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாததால், தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆயினும்

மேலும்...
06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு 0

🕔21.Jun 2024

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 289 கைதிகள் இன்று (ஜூன் 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் போயா தினத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில், இவ்வாறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம், சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த 263 ஆண் கைதிகளுக்கும், 06

மேலும்...
இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு 0

🕔20.Jun 2024

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்

மேலும்...
லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும் 0

🕔20.Jun 2024

– மரைக்கார் – “நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களும் – அதிகாரிகளும் இணைந்து, லஞ்சப்பணத்தை திணித்து கைது செய்தனர்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா நேற்று முன்தினம் (18) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அதாஉல்லா – அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்