திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு: இம்ரான் எம்.பி 0
க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் இன்று (31) வெளியாகியுள்ள நிலையில், திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ”குறித்த பாடசாலை மாணவிகள் – பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மறையும் வகையில் பர்தா அணிந்து பரீட்சை எழுதினார்கள் என்ற