அசல் பயனாளி இறந்தால், வாரிசுகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கிகாரம்

அசல் பயனாளி இறந்தால், வாரிசுகளுக்கு வீட்டு உரிமைப் பத்திரத்தை வழங்க அமைச்சரவை அங்கிகாரம் 0

🕔21.May 2024

– முனீரா அபூபக்கர் – குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது – அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரின் வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்

மேலும்...
டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

டயானாவுக்கு பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0

🕔21.May 2024

பொய்யான தகவல்களை சமர்ப்பித்து – கடவுச்சீட்டு பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே, கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜரான பின்னர் – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். பொய்யான தகவல்களை வழங்கி ராஜதந்திர கடவுச்சீட்டைப்

மேலும்...
இரண்டு சட்டமூலங்கள் நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க

இரண்டு சட்டமூலங்கள் நாளை மறுதினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்: பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க 0

🕔20.May 2024

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி, மீண்டும் ஒரு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாட்டின் அரச நிதியை உகந்த மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை உறுதிசெய்ய ‘பொருளாதாரப் பரிமாற்ற சட்டமூலம்’ மற்றும் ‘அரச

மேலும்...
ஈரான் பதில் ஜனாதிபதியாக முஹம்மது மொக்பர் நியமனம்: 50 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும் என ஆயத்துல்லா அலி கொமெய்னி அறிவிப்பு

ஈரான் பதில் ஜனாதிபதியாக முஹம்மது மொக்பர் நியமனம்: 50 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும் என ஆயத்துல்லா அலி கொமெய்னி அறிவிப்பு 0

🕔20.May 2024

ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்த நாட்டின் உதவி ஜனாதிபதி முஹம்மது மொக்பர் (Mohammad Mokhber) நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி உறுதிப்படுத்தியுள்ளார். ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்ததை அடுத்து, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் வீழ்ந்தபோது, அதில் பயணித்த

மேலும்...
பலஸ்தீனத்துக்காக துணிச்சலுடன் செயலாற்றியவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது: ஈரான் ஜனாதிபதியின் இறப்பு குறித்து றிஷாட் பதியுதீன் கவலை

பலஸ்தீனத்துக்காக துணிச்சலுடன் செயலாற்றியவரின் இழப்பு, ஈடு செய்ய முடியாதது: ஈரான் ஜனாதிபதியின் இறப்பு குறித்து றிஷாட் பதியுதீன் கவலை 0

🕔20.May 2024

பலஸ்தீன மண்ணுக்காகவும் மக்களின் உரிமைக்காகவும் துணிச்சலுடன் அளப்பெரிய செயலாற்றிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சுதந்திர பாலஸ்தீனம் உருவாக வேண்டும் என்பதில், முன்னின்று உழைத்த, துணிச்சல் மிக்க முன்னணி அரசியல் தலைவராக இப்றாகிம் ரைசி

மேலும்...
ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் ஹமாஸ் அறிக்கை

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் ஹமாஸ் அறிக்கை 0

🕔20.May 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் மறைவுக்கு பலஸ்தீன போராளிக் குழு – ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சகோதர ஈரானிய மக்களுடன் சோகம் மற்றும் வலியின் உணர்வுகளை தாம் பகிர்ந்து கொள்வதாக, குறிபபிட்டுள்ளது. ‘ஹெலிகொப்டர் விபத்தில் இறந்தவர்களை – ஈரானின்

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் 0

🕔20.May 2024

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் – பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி – மல்வத்து, அஸ்கிரி, அமரபுர மற்றும் ராமன்ய ஆகிய நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 2024 ஆம் ஆண்டு

மேலும்...
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின 0

🕔20.May 2024

ஈரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் பலர் இறந்ததாக பல ஈரானிய செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. “ஹெலிகாப்டரின் சிதைவுகளைப் பார்க்கும்போது, இதுபோன்ற விபத்தில் யாராவது உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஹெலிகொப்டரின் அறை பகுதிகள் (cabin) முழுவதும்

மேலும்...
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தகவல்

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தகவல் 0

🕔20.May 2024

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரச ஊடகம் கூறியுள்ளது, ஈரான் வெளியுறவு அமைச்சரும் அந்த ஹெலிகாப்டரில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் அந்த இடத்தை

மேலும்...
இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

இந்தோனேசியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் – உலக வர்த்தகர் எலோன் மஸ்க் ஆகியோருக்கிடையில் சந்திப்பு 0

🕔19.May 2024

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது ‘உலக நீர் உச்சி மாநாட்டின்’ உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாலியில் உள்ள குஸ்தி நுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை (Gusti Ngurah Rai) நேற்று (18) சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo) அழைப்பின் பேரில், ஜனாதிபதி இந்த விஜயத்தை

மேலும்...
இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல்

இலங்கைக்கான ஈரானிய தூதுவரைத் தாக்கிய நபருக்கு விளக்க மறியல் 0

🕔19.May 2024

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் ), கொழும்பு – 02 முத்தையா வீதியிலுள்ள வர்த்தக நிலையத்துக்குஅருகில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 33 வயது இளைஞரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிறத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் – கொழும்பு அளுத்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட

மேலும்...
பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது 0

🕔19.May 2024

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் ஜூன் முதல் வாரத்தில் இருந்து இந்தக் காப்புறுதி திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெற முடியும். இது தொடர்பில் நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12ஆம் திகதி நடைபெறும்

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12ஆம் திகதி நடைபெறும் 0

🕔19.May 2024

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 அல்லது 12 ஆம் திகதி நடத்தப்பட உள்ளதாக சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமுள்ள திகதிகள் குறித்து – தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தியதாகவும், சனிக்கிழமைகளில் வரும் அந்த இரண்டு நாட்களையும் பரிசீலித்து வருவதாகவும் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும் சன்டே டைம்ஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.

மேலும்...
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் டயானாவை விசாரிக்க, சிஐடியினருக்கு சட்ட மா அதிபர் உத்தரவு 0

🕔19.May 2024

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு (சிஐடி) சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். பிரித்தானிய குடியுரிமையை மறைத்து நாடாளுமன்ற உப்பினராகப் பதவி வகித்த குற்றச்சாட்டின் பேரில், டயானா கமகேவுக்கு எதிராக நடத்தப்பட்ட

மேலும்...
நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு

நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு 0

🕔18.May 2024

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் – ‘சமூக சேவையில் சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான ‘வர்த்தக உலக சர்வதேச விருது’ (Business World international Award – 2023) வழங்கும் விழா, நேற்று (17) கொழும்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்