தலைப்புச் செய்திகள்

மத்திய மாகாணம்

அக்குரணை பிரதேச சபையை, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது

0

அக்குறணை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் தவிசாளர் மூன்று வாக்குகள் பெரும்பான்மையுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (12) காலை நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மையைப்…

கொத்மலை பஸ் விபத்து: சிகிச்சை பெறுவோரையும் குடும்பத்தினரையும் பிரதமர் சந்தித்தார்

0

கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் நடந்த பஸ் விபத்தையடுத்து, கம்பளை மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவோரை, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் போக்குவரத்து…

தேசபந்துவுக்கு சிறைச்சாலையில் கிடைத்துள்ள இன்னுமொரு சலுகை தொடர்பில் தகவல்

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிறைச்சாலை நூலக்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறை அதிகாரிகளிடம்…

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் ஜேர்மன் பெண்: கட்டுப்பணமும் செலுத்தினார்

0

இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டு பெண்ணொருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…

மோட்டார் சைக்கிளில் நிர்வாணமாகப் பயணித்தவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்: பொலிஸ் பேச்சாளர்

0

நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்காக கைது செய்யப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியச்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.…

நிர்வாண ஆசாமிக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்: மனநல பரிசோதனைக்கு உட்படுத்தவும் உத்தரவு

0

நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது கடுகண்ணாவையில் வைத்து கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்தும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று…

பயணிகள் பஸ்ஸில் இருந்து 113 துப்பாக்கி ரவைகள் மீட்பு: சந்தேக நபர் பிடிபடவில்லை

0

கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற பயணிகள் பஸ் ஒன்றிலிருந்து 123 துப்பாக்கித் தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பயணிகளின் பொதிகள் வைக்கப்படும் பஸ்ஸின் மேல் பகுதியில், ஒரு பைக்குள் சிறிய…

லஞ்சம் பெற்ற PHI கைது

லஞ்சம் பெற்ற PHI கைது

0

பொது சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவர் 02 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுப் பெற்றமை தொடர்பில் நேற்று (15) கலேவலையைில் வைத்து கைது செய்யப்பட்டார். தம்புள்ளையில் உள்ள…

கடுகண்ணாவையில் நடந்த பஸ் விபத்து: 09 பேர் வைத்தியசாலையில்

0

கடுகண்ணாவையில் இன்று (21) நடந்த பஸ் விபத்தில் காயமடைந்த ஒன்பது பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதியை விட்டு பஸ் விலகி, மரத்தில் மோதியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.…

பஸ் டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்து பணம் திருட்டு: காசாளர், சாரதி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

பஸ் டிப்போவின் பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்து பணம் திருட்டு: காசாளர், சாரதி உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

0

நுவரெலியாவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலைசெய்து 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில், அதன்…

டொக்டர் அர்ச்சுனா எம்.பியின் நடத்தை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் தெரிவிப்பு

டொக்டர் அர்ச்சுனா எம்.பியின் நடத்தை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் தெரிவிப்பு

0

பத்தாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது – நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய நடத்தையினை அடுத்து அவருடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு – சபாநாயகர் கலாநிதி…

தோட்டத் தொழிலாளர்களிடம் ஜே.வி.பி மன்னிப்பு கோர வேண்டும்: ரணில்

0

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். “ஐ.தே.க…

தபால்மூல வாக்களிப்பில் வேட்பாளர் பட்டியலை உறையில் வைத்து விட்டு வந்த ஆசிரியை: பின்னர் நடந்தது என்ன?

0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டியைச் சேர்ந்த 53 வயதுடைய பாடசாலை…

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார் நுவரெலியாவில் இன்று…

அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்

0

அறுகம்பேயில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் – தீவிரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், திட்டமிட்ட குற்றத்துடன் தொடர்புடையது எனவும் இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட…