அக்குரணை பிரதேச சபையை, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது
அக்குறணை பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அந்த சபையின் தவிசாளர் மூன்று வாக்குகள் பெரும்பான்மையுடன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (12) காலை நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மையைப்…
