Back to homepage

மத்திய மாகாணம்

திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய்

திரவ தங்கம், குஷ் ஆகியவற்றை கடத்த முற்பட்ட இருவர் கைது: இரண்டினதும் பெறுமதி 170 மில்லியன் ரூபாய் 0

🕔16.Nov 2023

திரவ தங்கம் 06 கிலோவை கடத்த முற்பட்ட 32 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட 06 கிலோ திரவ தங்கத்தின் பெறுமதி 110 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும். சந்தேகநபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, 60

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல்

வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல் 0

🕔16.Nov 2023

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி என்பதை வலியுறுத்திய ராஜபக்ஷ, 2024 வரவு – செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தடுக்கும் வகையில் தமது கட்சி

மேலும்...
இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம் 0

🕔2.Nov 2023

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நொவம்பர் 01ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம், ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த 0

🕔15.Oct 2023

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அடுத்த மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாவலப்பிட்டி கிழக்குத் தொகுதியின் மறுசீரமைப்பு

மேலும்...
மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம்

மான் இறைச்சிக் கறி சமைத்தவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் 0

🕔10.Oct 2023

மான் இறைச்சிக் கறி சமைத்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுமி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலானகம பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அலவத்துகொட பொலிஸார் – குறித்த சிறுமியைக் கைது செய்தனர். இதனையடுத்து கண்டி மேலதி நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட போது, அவருக்கு 20 ஆயிரம் ரூபா

மேலும்...
பயணித்த பஸ்ஸை  நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார்

பயணித்த பஸ்ஸை நிறுத்தி, இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி கடத்தப்பட்டார் 0

🕔24.Sep 2023

இலங்கை போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் சாரதியொருவர் கடமை நேரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பகுதியில் வைத்து 46 வயதுடைய பஸ் சாரதி ஒருவர் இன்று (24) காலை இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். மாவெலயில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை, வேன் ஒன்றில் வந்த சிலர் மறித்து சாரதியை கடத்திச்

மேலும்...
கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

கண்டி நகர எல்லைக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை 0

🕔27.Aug 2023

கண்டி நகர எல்லைக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (28) நாளை மறுநாள் (29) மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். எசல பெரஹெராவுக்கன போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்தமையினை அடுத்து, கடந்த 18ஆம்

மேலும்...
போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது

போலி ஆவணங்கள் தயாரித்த கிராம சேவை உத்தியோகத்தர் கைது 0

🕔23.Aug 2023

போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவரை கண்டி பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கண்டியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் சுமார் 30 மாணவிகளை சேர்ப்பதற்காக, அவர் இந்த போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் தெய்யன்னவெல கிராம சேவையாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தராவார். அவர்

மேலும்...
பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம்

பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயம் 0

🕔1.Aug 2023

வட்டவளைப் பிரதேசத்தில் கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (01) அதிகாலை பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான

மேலும்...
துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது

துருக்கி யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ கோப்ரல் கைது 0

🕔12.Jul 2023

துருக்கிய யுவதியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் எனும் சந்தேகத்தின் பேரில் ராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை நோக்கிப் பேருந்தில் பயணித்த யுவதியே இவ்வாறு தொல்லைக்கு ஆளானார். சந்தேக நபர் மாத்தளை மெல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் அடங்கிய குழுவொன்று கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில்

மேலும்...
வானொலியில் செய்தி வாசித்தவருக்கு வாய்பேச முடியாத நிலை: சக்கர நாற்காலியில் முடங்கிப் போயுள்ள ஊடகவியலாளர் அருளுக்கு உதவுங்கள்

வானொலியில் செய்தி வாசித்தவருக்கு வாய்பேச முடியாத நிலை: சக்கர நாற்காலியில் முடங்கிப் போயுள்ள ஊடகவியலாளர் அருளுக்கு உதவுங்கள் 0

🕔8.Jul 2023

இலங்கையிலுள்ள பல முன்னணி ஊடக நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும், ஊடகவியலாளராகவும் கடமையாற்றியர் மைக்கல் அருள் ஜேசு -. பண்டாரவளையில் வசிக்கின்றார். தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்புகளின் ஊடாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த மைக்கல் அருள் ஜேசு, தற்போது நடமாட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளார். திடீரென நோய்வாய்ப்பட்ட மைக்கல் அருள் ஜேசுவின் வாழ்க்கை, தற்போது ஒரே

மேலும்...
அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை

அரச பாடசாலைகளுக்கு இரு நாள் விடுமுறை 0

🕔5.Jul 2023

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (06) மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளன. குறித்த வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் மூடுவதற்கு இன்று

மேலும்...
ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம்

ரயில் மோதி பாடசாலை அதிபர் மரணம் 0

🕔12.Jun 2023

நுவரெலியா – நானுஓயா தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். ரதல்ல மற்றும் கிரேட் வெஸ்டர்ன் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையில் நேற்று (ஜூன் 11) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 52 வயதான கதிர்வேலு சுப்பிரமணியம், பாடாலை மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வதற்காக ஏற்பாடு

மேலும்...
லஞ்சம் பெற்ற போது கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கைது

லஞ்சம் பெற்ற போது கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் கைது 0

🕔6.Jun 2023

கமநல சேவை நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் லட்சம் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அலவத்துகொட நிலையத்தைச் சேர்ந்தவர்களாவர். அலவத்துகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மல்கமந்தெனியவில் நெற்செய்கை காணி ஒன்றுக்கு மறுசீரமைப்பு சான்றிதழ் வழங்க சந்தேகநபர்கள் இருவரும் 01 லட்சம்

மேலும்...
சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி

சட்ட விரோத பணப்பரிமாற்றம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவியளித்தல் தடுக்கப்படும்: ஜனாதிபதி உறுதி 0

🕔4.Jun 2023

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்