Back to homepage

மேல் மாகாணம்

மஹிந்த: திரும்பவும் ஆரம்பத்திலிருந்து…

மஹிந்த: திரும்பவும் ஆரம்பத்திலிருந்து… 0

🕔1.Sep 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் – கடந்த பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பாக – குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை – சபாநாயகர் தெரிவையடுத்து நடைபெற்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில், மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டு, பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும்...
இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு

இலங்கையின் 20 ஆவது சபாநாயகராக கரு ஜயசூரிய தெரிவு 0

🕔1.Sep 2015

புதிய நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இன்போது முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக முன்னாள் அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவு செய்யப்பட்டார். இவரை பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய, ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமர் சிலபால டி சில்வா வழிமொழிந்தார். சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட, தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் 20ஆவது

மேலும்...
புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

புதிய நாடாளுமன்றம் நாளை கூடுகிறது 0

🕔31.Aug 2015

புதிய நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை கூடவுள்ளது. இதன்போது, உறுப்பினர்கள் விரும்பிய ஆசன வரிசையில் அமர முடியுமென நாடாளுமன்ற செயலாளர்  டப்ளியு.பி.டி. தசநாயக்க தெரிவித்தார்.இதேவேளை, சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான, நிரந்தர ஆசன வரிசைகள் உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.இலங்கையின், 08 ஆவது நாடாளுமன்றம் நாளை செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, சபாநாயகர் தெரிவு

மேலும்...
சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு

சு.கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பதற்கான அதிகாரம் மைத்திரிக்கு; மத்திய குழுவில் முடிவு 0

🕔28.Aug 2015

தேசிய அரசாங்கத்தில் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சர்களை நியமிப்பது மற்றும் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை எடுப்பதற்கான அதிகாரத்தினை, அந்தக் கட்சியின் தலைவர் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஸ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை அந்தக் கட்சியின்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி 0

🕔28.Aug 2015

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த தலைமையிலான மேற்படி

மேலும்...
இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம்

இரண்டு அலுகோசு பதவிகளுக்கு, 13 பேர் விண்ணப்பம் 0

🕔28.Aug 2015

சிறைச்சாலை திணைக்களத்தில் நிலவுகின்ற இரண்டு அலுகோசு (தூக்கிலிடுபவர்) பதவிகளுக்கான வெற்றிடங்களுக்காக, 13 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக, சிறைச்சாலை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து தெரிவித்தார். சிறைச்சாலை திணைக்களத்தில் காணப்படும் இரு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்பம் பொருட்டு, நீதியமைச்சின் அனுமதியுடன் கடந்த மாதம் விண்ணப்பங்களைக் கோரி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பில், உதவி ஆணையாளர் அருண அத்தப்பத்து

மேலும்...
சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார்

சு.க. மத்திய குழு இன்று கூடுகிறது; எதிர்க்கட்சி தலைவரும் தெரிவு செய்யப்படுவார் 0

🕔28.Aug 2015

புதிய நாடாளுமன்றத்துக்கான எதிர்க்கட்சித் தலைவர் யார் என, இன்றைய தினம் அறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன்போது, புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்

மேலும்...
ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம்

ஐ.தே.கட்சிக்கு 30, சு.கட்சிக்கு 15; அமைச்சுப் பொறுப்புக்களைப் பகிர்வதில் இணக்கம் 0

🕔27.Aug 2015

தேசிய அரசாங்கத்தில் – ஐக்கிய தேசியக் கட்சிக்கு 30 அமைச்சுப் பொறுப்புக்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 15 அமைச்சுப் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. இதற்கிணங்க, நீதி மற்றும் சட்ட ஒழுங்கு, மின்சக்தி மற்றும் சக்தி வலு, ஊடகத்துறை, உள்விவகாரங்கள், காணி மற்றும் பெருந்தெருக்கள் உள்ளிட்ட மேலும் பல அமைச்சுக்களுக்கு புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்

மேலும்...
ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு  ஆதரவு

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு 0

🕔27.Aug 2015

ஐ.ம.சு.முன்னணியின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். பி.திஸாநாயக்க தெரிவித்தார்.சுதந்திரக் கட்சி  தலைமையகத்தில் – இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.இதன்போது, தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஐ.ம.சு.முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து, ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வியெழுப்பினர்.இதற்கு

மேலும்...
சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்?

சமல் ராஜபக்ஷ எதிர்கட்சித் தலைவராகிறார்? 0

🕔27.Aug 2015

புதிய நாடாளுமன்றின் எதிர்கட்சித் தலைவராக, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நியமிக்கப்படலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும், இதற்கு முன்னர்  – நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, எதிர்கட்சி தலைவர் பதிவிக்காக தேர்வு செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஐ.ம.சு.முன்னணியைச் சேர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் விருப்பப்படி எதிர்கட்சியிலோ, ஆளுந்தரப்பிலோ அமரலாம் என, ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு

அரசியலிலிருந்து ஒதுங்கப்போவதாக, ஜனாதிபதி மைத்திரியிடம் மஹிந்த தெரிவிப்பு 0

🕔26.Aug 2015

அரசியலிலிருந்து எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள், தான் – ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடயம் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய இரு சகோதரிகளின் ஆலோசனையின் பிரகாரமே இந்த முடிவினை, தான் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரியிடம், மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். மூன்று தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால

மேலும்...
தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம்

தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம் 0

🕔26.Aug 2015

ஈ.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பி.யின்  தலைவர் டக்ளஸ் தேவனந்தா – அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் தமது கட்சி இணைந்து செயற்படும் விருப்பத்துடன் உள்ளமையினை வெளிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதியை டக்ளஸ் தேவானந்தா சந்தித்தமையினை, தேவானந்தாவின் ஊடக செயலாளர்

மேலும்...
தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு 0

🕔25.Aug 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக, ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார். அமைச்சுக்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளவர்களுடன் முரண்பாடுகள் உள்ளன. எனவே, அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், தேசிய அரசாங்கமொன்றினை

மேலும்...
ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் தொடர்பிலான விசாரணை குறித்து, ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு திருப்தி தெரிவிப்பு 0

🕔25.Aug 2015

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை குறித்து, அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ‘ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு’ திருப்தி தெரிவித்துள்ளது. அதேவேளை, இவ் விசாரணையின் ஒரு கட்டமாக – நேற்று திங்கட்கிழமை, ராணுவ வீரர்கள் நால்வர் கைது செய்யப்பட்டமையினை உற்சாகப்படுத்துவதாகவும், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் உறுதிமொழிக்கிணங்க,

மேலும்...
இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில்

இல்லாத பதவியை, ராஜிநாமா செய்தார் சுசில் 0

🕔25.Aug 2015

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த, இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜெயந்தவை – ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் பதவியிலிருந்து, முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 14 ஆம் திகதி நீக்கியிருந்தார். அத்தோடு,  ஐ.ம.சு.முன்னணியின் செயலாளராக சுசில் செயற்படுவதற்கு எதிராக, நீதிமன்ற உத்தரவொன்றும் பெறப்பட்டிருந்தமை நினைவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்