Back to homepage

வெளிநாடு

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை 0

🕔7.Jan 2024

அல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் முஸ்தபா துரையாவும் பலியானார். அவர்கள் பயணித்த வாகனம் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், அதில் பயணித்த மற்றொரு ஊடகவியலாளர் ஹஸெம் ரஜப் பலத்த

மேலும்...
ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி

ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி 0

🕔3.Jan 2024

இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சலே அல் – அரூரியின் மரணத்தால் தாங்கள் வருத்தமடைவதாகவும், ஆனால் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்ததாகவும், அவரின் குடும்பத்தினர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அல் – அரூரியின் தாய் மற்றும் சகோதரிகளை அல் ஜசீரா தொலைக்காட்சி பேட்டி கண்டுள்ளது. இதேவேளை, லெபனானின் தெற்கு பெய்ரூட்டில்

மேலும்...
ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி

ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி 0

🕔2.Jan 2024

ஹமாஸின் அரசியல் பணியக பிரதித் தலைவரும், அந்த அமைப்பின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படையணியை உருவாக்கியவர்களில் ஒருவருமான சலே அல் – அரூரி உள்ளிட்ட சிலர், இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. லெபனான் – பெய்ரூட்டிலுள்ள ஹமாஸ் அலுவலகம் மீது இன்று (02) நடத்தப்பட்ட தாக்குதலில் அல் –

மேலும்...
இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது 0

🕔2.Jan 2024

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக, சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் எனச் சந்தேகிக்கப்படும் 33 பேரை – தாங்கள் கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை அந்த நாட்டு அரசு நடத்தும் அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் துருக்கியின் எட்டு மாகாணங்களில் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறான சதியில் ஈடுபட்ட மேலும் 13

மேலும்...
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் 0

🕔2.Jan 2024

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது இன்று (02) கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (02) செவ்வாயன்று தெற்கு நகரமான புசானுக்கு விஜயம் செய்தபோது நிகழ்ந்தது. 2022 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற லீ, ஒரு பொது நிகழ்வில் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு இடையே

மேலும்...
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை 0

🕔1.Jan 2024

ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை (01) நில அதிர்வு தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு நில அதிர்வு 7.4 ரிக்டர் அளவுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து

மேலும்...
உலக சனத்தொகை 2024 தொடக்கத்தில் எத்தனையாக இருக்கும் என அறிவிப்பு

உலக சனத்தொகை 2024 தொடக்கத்தில் எத்தனையாக இருக்கும் என அறிவிப்பு 0

🕔30.Dec 2023

உலக மக்கள்தொகை 2023ஆம் ஆண்டு 75 மில்லியனால் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் தெரிவித்துள்ளளது. இதேவேளை, 2024 புத்தாண்டு தினத்தில் உல சனத்தொகை 08 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். 2023ஆம் ஆண்டு உலக மக்கள் வளர்ச்சி விகிதம் 0.95% ஆக பதிவாகியுள்ளது. வியாழக்கிழமையன்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் இந்தத் தரவுகளை வெளியிட்டது. ஜனவரி

மேலும்...
இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தியப் பெருங்கடலில் நான்கு நில நடுக்கங்கள்: இலங்கைக்கு பாதிப்பில்லை 0

🕔29.Dec 2023

இந்தியப் பெருங்கடலில் 04 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மாலைதீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் எவையும் இல்லை என,புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர்  நில்மினி தல்தேன தெரிவித்துள்ளார். அமெரிக்க புவியியல் ஆய்வவின் (USGS) படி, முதல் நிலநடுக்கம் 4.8 ரிக்டர்

மேலும்...
71 வயதில் ‘கேப்டன்’ விஜயகாந்த் மரணம்: தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர்

71 வயதில் ‘கேப்டன்’ விஜயகாந்த் மரணம்: தனது வாழ்நாளில் 54 இயக்குநர்களை அறிமுகம் செய்தவர் 0

🕔28.Dec 2023

தென்னிந்திய நடிகரும் தே.திமு.க கட்சித் தலைவருமான விஜயகாந்த் காலமனார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என, வைத்தியசாசலைத் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் – பல தடவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு, அவர் – சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை வைத்தியசாலையில்

மேலும்...
போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது

போர் நிறுத்தப்பட மாட்டாது; இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு: காஸாவில் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை எட்டியது 0

🕔26.Dec 2023

காஸாவில் போர் நிறுத்தப்பட மாட்டாது என, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காஸாவிலுள்ள பலஸ்தீனர்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டும் வெளியேறுவதை ஊக்குவிப்பதற்குத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு ஹமாாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க 24 மணி நேரத்தில் 241 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 382

மேலும்...
ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி

ஊடகவியலாளர் முகம்மது அபு ஹ்வைடி, இஸ்ரேலிய தாக்குதலில் பலி 0

🕔23.Dec 2023

முகம்மது அபு ஹ்வைடி (Mohammad Abu Hwaidi) எனும் ஊடகவியலாளர், காஸாவின் கிழக்குப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவத்தினரால் இன்று (23) கொல்லப்பட்டார். காஸாவில் நடைபெற்றுவரும் போரின் கொல்லப்பட்ட மொத்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை இதுவரை 100 ஆக உயர்ந்துள்ளது. பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, காசா மீதான இஸ்ரேலின் போரை ‘பத்திரிக்கையாளர்களுக்கான நவீன வரலாற்றில் மிகக் கொடியது’ என்று

மேலும்...
யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது

யுத்தம் தொடங்கியதில் இருந்து உயிரிழந்த தமது ராணுவத்தினர் தொகையை இஸ்ரேல் வெளியிட்டது 0

🕔22.Dec 2023

காஸாவுக்குள தரைப்படை நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து குறைந்தது 784 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 07ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்ட ராணுவத்தினரின் எண்ணிக்கை தற்போது 471 ஆக உயர்ந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் 390 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 734 பேர் காயமடைந்ததாகவும் காஸா சுகாதார

மேலும்...
காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம்

காஸாவில் மையவாடி அழிப்பு; உடல்கள் வெளியே எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன: இஸ்ரேலின் கொடூரம் 0

🕔21.Dec 2023

கிழக்கு காஸாவில் அஸ் – சஹா பகுதியில் உள்ள ஷேக் ஷபான் மையவாடியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் புல்டோசர்களைக் கொண்டு அழித்துள்ளன. இதன்போது இறந்தவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு புல்டோசர்களால் நசுக்கப்பட்டன. இதன் காரணமாக அடக்கம் செய்யப்பட்ட பல உடல்கள் – வெளியே எடுக்கப்பட்ட நிலையில், மையவாடி முழுவதும் காணப்படுகின்றன. இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மையவாடிகளை

மேலும்...
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்தில்: போர் நிறுத்த பேச்சுக்கான சாத்தியம் உள்ளதாக அல் ஜசீரா தகவல்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்தில்: போர் நிறுத்த பேச்சுக்கான சாத்தியம் உள்ளதாக அல் ஜசீரா தகவல் 0

🕔20.Dec 2023

வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர் என்று, காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மறுபுறமாக தெற்கு காஸாவின் ரஃபாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றின் அருகே உள்ள குடியிருப்பு கட்டிடத்தை வான் வழியாக இஸ்ரேஸ் தாக்கியது. இதன்போது அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் அருகில்

மேலும்...
இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு

இன்னொரு போர் இடைநிறுத்தத்துக்கு தயார்: இஸ்ரேல் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔19.Dec 2023

”இன்னொரு மனிதாபிமான போர் இடைநிறுத்தத்துக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், மேலதிக மனிதாபிமான உதவிக்கும் இஸ்ரேல் தயாராக உள்ளது” என்று அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். தூதர்களின் கூட்டத்தில் இந்த விடயங்களை அவர் கூறியதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “இதற்கான பொறுப்பு முழுவதுமாக (ஹமாஸ் தலைவர்) யாஹ்யா சின்வர் மற்றும் (பிற) ஹமாஸ் தலைமையிடம் உள்ளது”

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்