ஹெரோயினுடன் பெண் பொலிஸ் கைது
பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தபோது – அம்பகஸ்துவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் பதுளை பொலிஸ் பிரிவு –…
பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் 04 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்தபோது – அம்பகஸ்துவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் பதுளை பொலிஸ் பிரிவு –…
ஹல்துமுல்ல – உவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பஸ் வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிச் சென்ற, மேற்படி பஸ் வண்டி…
முந்தல் பகுதியில் இன்று (2) காலை நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வேன், எதிர்…
சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் வென்னப்புவ – வைக்கல பகுதியில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வீட்டிற்குள் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன என்றும்,…
மாவனல்ல – நஹிந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால்தால் தாக்குதலுக்குள்ளான இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பில் 119…
எல்ல சுற்றுலா வலயத்தில் டெக்ஸி சாரதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். உள்ளூர் டெக்ஸி சாரதிகளால்…
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கும், சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் அடிபிடி நடந்ததாகக் கூறப்படும்…
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த…
பெண் வாடிக்கையாளர்கள் ஆடைகளை அணிந்து பார்க்கும் ‘ஃபிட்டிங்’ அறைக்குள் கெமராவை மறைத்து வைத்தார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தலவதுகொட உள்ளாடை கடை உரிமையாளர் நேற்று (08)…
பதுளை மாவட்டம் முழுவதும் 07 இடங்களில் ஏற்பட்ட மண் சரிவுகளில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் பொலிஸார்,…
பெரியளவிலான கஞ்சாத் தோட்டமொன்று, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுக்தென்ன காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. பண்டாரவளை பிரிவு – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் தியதலாவ…
நபர் ஒருவரை 2011ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் 10 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு முல்லகசாய பகுதியில்…
போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் குறித்த பொலிஸ் நிலையப்…
அனுராதபுரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் – சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த அதிபர், பேலியகொட நகர…
பேலியகொட நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கணவர் (வயது 54), ஒரு கிலோகிராமுக்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளுடன் நேற்று (05) கைது செய்யப்பட்டார்.…