Back to homepage

அம்பாறை

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு 0

🕔3.Jun 2024

அம்பாறை மாவட்ட – பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ – ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். அதேபோன்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதியத்தலாவ பிரதிநிதி, அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (03) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். இதேவேளை, முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் மதவாச்சி

மேலும்...
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக, டொக்டர் ஜவாஹிர் மீண்டும் நியமனம்: பொறுக்க முடியாத பிரதேச வாதம் மீண்டும் தலையெடுப்பு

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அத்தியட்சகராக, டொக்டர் ஜவாஹிர் மீண்டும் நியமனம்: பொறுக்க முடியாத பிரதேச வாதம் மீண்டும் தலையெடுப்பு 0

🕔2.Jun 2024

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம். ஜவாஹிர், மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு 62 பொறுப்பதிகாரிகளை நியமித்திருப்பதாகக் குறிப்பிட்டு, அவர்களின் பெயர்ப்பட்டியலை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.ஜி. மஹிபால நேற்று (01) வெளியிட்டிருந்தார். அதனடிப்படையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்

மேலும்...
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம்

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை முடிவுகளை நிறுத்துவதற்கு முறையீடு செய்தமை, பாசிச புலிகள் மனநிலையின் தொடர்ச்சியாகும்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் கண்டனம் 0

🕔1.Jun 2024

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் சுமார் 70 பேரின் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை – இன ரீதியான வன்மம் என்பதனை துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது என, கிழக்கு மாகான பள்ளிவாசல்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்பின் பொருளாளரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார் ‘மாணவிகள் தமது மார்க்க விழுமியங்களுக்குக் கட்டுப்பட்டு பரீட்சை

மேலும்...
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் மகன் ரிஸ்லி, ஆதரவாளர் பட்டாளத்துடன் மக்கள் காங்கிரஸில் இணைவு 0

🕔1.Jun 2024

– எம்.வை. அமீர் – முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபானின் மகனும், கடந்த பொதுத் தேர்தல் வேட்பாளருமான ரிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில், அதன் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ரிஸ்லி முஸ்தபா கல்வித் திட்டத்தின் பிரதித் தலைவருமான கலாநிதி

மேலும்...
மாற்றத்தை ஏற்படுத்தும் நபருக்காக, நாம் காத்திருக்கத் தேவையில்லை: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

மாற்றத்தை ஏற்படுத்தும் நபருக்காக, நாம் காத்திருக்கத் தேவையில்லை: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ் 0

🕔31.May 2024

மாற்றத்தினை ஏற்படுத்த இன்னொருவர் வருவார் என்று காத்திருப்பதை விடவும், நாம் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றவர்களாக, நாமே ஏன் இருக்கக் கூடாது என்று, கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் கேள்வியெழுப்பினார். சம்மாந்துறையில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த

மேலும்...
இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: களத்தில் இறங்கியது குரல்கள் இயக்கம்

இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: களத்தில் இறங்கியது குரல்கள் இயக்கம் 0

🕔28.May 2024

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இன்று (28) நடைபெறவிருந்த நிலையில், குறித்த ஆசியர் நியமனத்துக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குரல்கள் இயக்கம் தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தெரிவுப்பட்டியல் நேற்றுமுன்தினம்

மேலும்...
அட்டாளைச்சேனையில்: கிறிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொள்ளும் கடின பந்து பயிற்சி முகாம்

அட்டாளைச்சேனையில்: கிறிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொள்ளும் கடின பந்து பயிற்சி முகாம் 0

🕔24.May 2024

அம்பாறை மாவட்டத்திலுள்ள கிறிக்கெட் வீரர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், கடின பந்து கிறிக்கெட் பயிற்சி முகாமொன்று நாளை (25) சனிக்கிழமை, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் தொழிலதிபருமான லொயிட்ஸ் ஆதம்லெப்பையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், இலங்கை கிறிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி

மேலும்...
நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு

நிந்தவூர் முன்னாள் தவிசாளர் தாஹிர், சமூக சேவையில் ‘சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிப்பு 0

🕔18.May 2024

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.ஏ.எம். தாஹிர் – ‘சமூக சேவையில் சிறந்த தலைமைத்துவ விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான ‘வர்த்தக உலக சர்வதேச விருது’ (Business World international Award – 2023) வழங்கும் விழா, நேற்று (17) கொழும்பு

மேலும்...
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக கொழும்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: சஜித், றிசாட் உள்ளிட்டோரும் பங்கேற்பு

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு எதிராக கொழும்பில் கவன ஈர்ப்பு போராட்டம்: சஜித், றிசாட் உள்ளிட்டோரும் பங்கேற்பு 0

🕔13.May 2024

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகோலையைக் கண்டித்தும், பலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலும் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று கொழும்பு – கொள்ளுபிட்டியில் இன்று (13) நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.

மேலும்...
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இடத்தில், திறந்த பல்கலைக்கழக பிராந்தியக் கிளையை நிறுவுமாறு அதாஉல்லா எம்.பியிடம் கோரிக்கை 0

🕔5.May 2024

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, அந்த நிறுவனத்தை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், அந்த இடத்தில் – திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்தியக் கிளையொன்றினை அமைப்பதற்கு உதவுமாறு, அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.எம். ஹனீஸ், முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு

மேலும்...
அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை

அடுத்த முறையும் ரணில்தான் ஜனாதிபதி என்பதை, மே தினக் கூட்டம் நிரூபித்துள்ளது: ஐ.தே.கட்சி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை 0

🕔4.May 2024

அடுத்த முறையும் ரணில் விக்ரமசிங்கதான் ஜனாதிபதி என்பதை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் திரண்ட மக்கள் வெள்ளம் நிரூபித்துள்ளதாக, அந்தக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் பிரதான மே தினக் கூட்டத்தில் –

மேலும்...
பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம்

பேரூந்துகள் நேருக்கு நேர் மோதியதில், மாணவர்கள் உட்பட 23 பேர் காயம் 0

🕔3.May 2024

– பாறுக் ஷிஹான் – இரண்டு பேரூந்துகள்  மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று – அம்பாறை வீதியில், அம்பாறை – கல்ஓயா பாலத்துக்கு அருகில் இன்று (03)  பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து மற்றும் பாடசாலை சேவை பேருந்து ஆகியவை நேருக்கு நேர் 

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவர் பரிந்துரைப்பு 0

🕔29.Apr 2024

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு, தற்போதைய உபவேந்தர் உள்ளிட்ட மூவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உபவேந்தர் பதவிக்கு மூன்று பேரை பரிந்துரைப்பதற்கான விஷேட பேரவை ஒன்றுகூடல், இன்று (29) பேராசிரியர் கொலின் என் பீரிஸ் தலைமையில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க

மேலும்...
வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும்

வெப்ப காலத்தில் ‘டை’ அணியாமலிருப்பதற்கான அனுமதி வழங்கப்படுவது, பாடசாலை மாணவர்களுக்கு ஆறுதலாக அமையும் 0

🕔29.Apr 2024

நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் – அதன் பாதிப்பிலிருந்து ஓரளவாயினும் விடுபடுவதற்கான நடவடிக்கைகளை பாடசாலைகள் மேற்கொள்தல் வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் ‘டை’ (Tie) அணியாமல் இருப்பதற்கான அனுமதியை பாடசாலை நிர்வாகம் வழங்குமாயின், மாணவர்களுக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும். மேலும் விளையாட்டுப் போட்டிகளுக்கான தெரிவுகளும் – சில பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றன.

மேலும்...
08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு

08 நூலகங்களுக்கு 733 புத்தகங்கள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அன்பளிப்பு 0

🕔26.Apr 2024

உலகப் புத்தக தினத்தை கொண்டாடும் முகமாக தென்கிழக்குப்பல்கலைக்கழக நூலகமானது தெரிவு செய்யப்பட்ட 08 நூலகங்களுக்கு சுமார் 733 புத்தகங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு – நேற்று (25) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இதற்கான நூல்களை அவுஸ்ரேலியாவிலுள்ள YM TRUST நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர். இதுவரை இந்நிறுவனமானது சுமார் 6341 புத்தகங்களை 04 கட்டங்களாக வழங்கியுள்ளது. அனைத்து நூல்களும் இப்பிரதேசத்திலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்