தலைப்புச் செய்திகள்

அம்பாறை

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

0

வீட்டில் இருந்த சிறுமியொருவரை விலாசம் கேட்பது போல் அழைத்து, அவரின் வாயைப் பொத்தி வேன் ஒன்றில் கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் எனும் குற்றச்சாட்டில் கைதான…

சீன தூதுவர், கல்முனை பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

சீன தூதுவர், கல்முனை பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

0

– ஷனா – இலங்கைக்கான சீன குடியரசு தூதுவர் கீ சென்ஹொங்   (H.E. Qi zhenhong) இன்று (04) கல்முனை அல் -அஷ்கர் வித்தியாலயத்திற்கு கற்றல் உபகரணங்களை இன்று (04)…

ரூ.20 அதிக விலையில் தண்ணீர் போத்தல், ரூ.05 அதிக விலையில் அரிசி விற்றோருக்கு: மொத்தமாக 06 லட்சம் ரூபாய் அபராதம்

ரூ.20 அதிக விலையில் தண்ணீர் போத்தல், ரூ.05 அதிக விலையில் அரிசி விற்றோருக்கு: மொத்தமாக 06 லட்சம் ரூபாய் அபராதம்

0

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பொருட்களை விற்பனை செய்த இரண்டு வியாபார நிலையங்களுக்கு, கல்முனை நீதிவான் நீதிமன்றம்…

14 வயது பிக்குவை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த, 41 வயது தேரர் கைது

14 வயது பிக்குவை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த, 41 வயது தேரர் கைது

0

– பாறுக் ஷிஹான் – பதினான்கு (14) வயதுடைய இளம் ஆண் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், தலைமறைவாகி இருந்த 41…

ஆதம்பாவா எம்.பி ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

ஆதம்பாவா எம்.பி ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

0

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – நாடாளுமன்ற உறுப்பினராக தான் இருந்த காலத்தில், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கல்முனை கடலரிப்பு பிரச்சினையின் அவசரத்தன்மையை…

டிப்பர் – முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் பலி: டிப்பர் சாரதிக்கு போதை

டிப்பர் – முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் பலி: டிப்பர் சாரதிக்கு போதை

0

– பாறுக் ஷிஹான் – புத்தங்கல பகுதியில் டிப்பர் வாகனம்  மற்றும் முச்சக்கர வண்டி  மோதி விபத்துக்குள்ளானதில்  இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை…

10 ஆயிரம் ரூபாய் பேசி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வர்த்தகருக்கு விளக்க மறியல்

10 ஆயிரம் ரூபாய் பேசி, தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வர்த்தகருக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – பதினேழு (17) வயது இளைஞருடன் தன்பாலினச் சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகரை – கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…

ஒலுவில் துறைமுகத்துக்கான சாத்திய வள அறிக்கை சாதமாக அமையாததால், அஷ்ரப் அதனை அமைக்க விரும்பவில்லை; மஹிந்ததான் நிர்மாணித்தார்: ஹரீஸ்

ஒலுவில் துறைமுகத்துக்கான சாத்திய வள அறிக்கை சாதமாக அமையாததால், அஷ்ரப் அதனை அமைக்க விரும்பவில்லை; மஹிந்ததான் நிர்மாணித்தார்: ஹரீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – ஒலுவில் துறைமுகம் மற்றும் கல்முனை கடலரிப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது,…

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான், பணியிலிருந்து இடைநிறுத்தம்

அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி றிஸ்வான், பணியிலிருந்து இடைநிறுத்தம்

0

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. றிஸ்வான் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழு, இவரை – வெள்ளிக்கிழமை (22)…

சாய்ந்தமரு, மாவடிப்பள்ளி பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை ஆசாமிகள் கைது

சாய்ந்தமரு, மாவடிப்பள்ளி பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை ஆசாமிகள் கைது

0

– பாறுக் ஷிஹான் – இரு வேறு இடங்களில் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். சாய்ந்தமருது…

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்; றஹ்மதுல்லா ஓய்வு

அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிப்பாளராக சஹ்துல் நஜீம் நியமனம்; றஹ்மதுல்லா ஓய்வு

0

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.சஹுதுல் நஜீம்எம்.எஸ். சஹ்துல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த நிலையில், இவருக்கு இந்த…

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாஸ் பொலிஸ் சார்ஜன்ட் சிக்கினார்

ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாஸ் பொலிஸ் சார்ஜன்ட் சிக்கினார்

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப்பொருளுடன் கைதான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்முனை ரெலிகொம் அருகில் நேற்று…

மோட்டார் குண்டுகள் கஞ்சிகுடியாறு பகுதியில் மீட்பு

மோட்டார் குண்டுகள் கஞ்சிகுடியாறு பகுதியில் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் – துருப்பிடித்த நிலையில் 05 மோட்டார் குண்டுகள் கஞ்சிகுடியாறு குளத்துக்கு அருகில் இன்று (20) மீட்கப்பட்டுள்ளன. கடந்த யுத்த காலத்தில் பாவிப்பதற்காக இந்தக்…

ஐஸ், ஹெரோயினுடன் நிந்தவூர் பகுதியில் இருவர் கைது

ஐஸ், ஹெரோயினுடன் நிந்தவூர் பகுதியில் இருவர் கைது

0

– பாறுக் ஷிஹான் – ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று -தம்பட்டை விசேட அதிரடிப்படையினர் நிந்தவூர் பகுதியில் கைது செய்துள்ளனர். இச்சம்பவம்…

வீட்டுக் குளியலறையில் சாராயம் உற்பத்தி: சுற்றி வளைப்பில் சிக்கியது

வீட்டுக் குளியலறையில் சாராயம் உற்பத்தி: சுற்றி வளைப்பில் சிக்கியது

0

– பாறுக் ஷிஹான் – வீட்டின் குளியலறையில் சட்டவிரோதமாக சாராயம் உற்பத்தி செய்து வந்தமையை, அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கண்டு பிடித்தனர். அம்பாறை மாவட்டம்…