அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு

அரச ஊழியர்களைக் குறைக்க நடவடிக்கை: ‘சுய ஓய்வு’ பொறிமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔31.Jan 2023

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக ‘சுய ஓய்வு’ பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளார். இந்த ‘சுய ஓய்வு’ பொறிமுறையின் மூலம், திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் கூறினார். அனைத்து திணைக்களங்களிலும்

மேலும்...
பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு

பாடசாலை சத்துணவு திட்டத்துக்காக, இரண்டு மாதங்களுக்கு 240 கோடி ரூபா செலவு 0

🕔31.Jan 2023

பாடசாலை சத்துணவுத் திட்டத்தின் கீழ், கடந்த வருடம் நொவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்காக – மாகாண மட்டத்தில் உணவு வழங்குநர்களுக்கு 2.4 பில்லியன் (240 கோடி) ரூபாவை அரசு வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி மேல் மாகாணம் 39 கோடி 94 லட்சத்து 18.220 ரூபா, மத்திய மாகாணம் ரூ. 26 கோடி 99

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 08 ஆயிரம் பேரை தெரிவு செய்ய 80 ஆயிரம் பேர் போட்டி 0

🕔31.Jan 2023

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் மொத்தம் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் எட்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அடுத்த வருடமே நடைபெறவுள்ளது. அந்த வகையில் 340

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என, கத்தோலிக்க திருச்சபை தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி கோரிய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என, கத்தோலிக்க திருச்சபை தெரிவிப்பு 0

🕔31.Jan 2023

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மன்னிப்பு கோரியை தாம் ஏற்றுக்கொள்ளவில்லையென கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்தபோது இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், கத்தோலிக்க சமூகத்திடமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய

மேலும்...
ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல்

ஊழல்: உலகளவில் சோமாலியா முதலிடம்; இலங்கையின் இடம் குறித்தும் தகவல் 0

🕔31.Jan 2023

இலங்கை 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு அதிக ஊழல் நிறைந்த நாடாக பதிவாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஊழல் புலனாய்வு சுட்டெண் (CPI) தரவுகளை மேற்கோள்காட்டி ‘ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு, இலங்கையின் தரவரிசை ஒரு புள்ளியால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த தகவல்கள்

மேலும்...
அரச செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும்; மீறும் அதிகாரிகள் அவற்றினைப் பொறுப்பேற்க வேண்டும்: ஜனாதிபதி

அரச செலவினங்கள் குறைக்கப்பட வேண்டும்; மீறும் அதிகாரிகள் அவற்றினைப் பொறுப்பேற்க வேண்டும்: ஜனாதிபதி 0

🕔31.Jan 2023

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கான மாதாந்த செலவினத்தை விட, அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் – அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலன்புரி, மருந்துகள்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மன்னிப்புக் கோரினார்

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மன்னிப்புக் கோரினார் 0

🕔31.Jan 2023

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன – கத்தோலிக்க மக்களிடமும், 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பில் ஊடகங்களுடன் பேசிய அவர்; தனது பதவிக் காலத்தில் இதுபோன்ற சோகமான சம்பவம் நடந்தமைக்கு மன்னிப்பு கோரியதோடு, அந்தத் தாக்குதல்கள் தான் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினார். “நான் குற்றமொன்றைச் செய்துள்ளதாக

மேலும்...
ரணில் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்: ஐ.தே.க தெரிவிப்பு

ரணில் 2024ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்: ஐ.தே.க தெரிவிப்பு 0

🕔31.Jan 2023

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமேசிங்க, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று, அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்று, ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் ரணில் வெற்றி பெற்று, 2030 வரை ஜனாதிபதியாக

மேலும்...
நண்பரின் ஆணுறுப்பை வெட்டிய நபர்: பதுளை மாவட்டத்தில் ‘வெறி’ச் செயல்

நண்பரின் ஆணுறுப்பை வெட்டிய நபர்: பதுளை மாவட்டத்தில் ‘வெறி’ச் செயல் 0

🕔31.Jan 2023

போதையில் இருந்த ஒருவர் நண்பர் ஒருவரின் ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் வெட்டிய சம்பவமொன்று பதுளை மாவட்டம், வியலுவ – தல்தென பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஆணுறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயத்துக்குள்ளான நபர், மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 55 வயதுடைய வியலுவ – தல்தென பிரதேச நபரே இவ்வாறு

மேலும்...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக மைத்திரி அறிவிப்பு

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக மைத்திரி அறிவிப்பு 0

🕔31.Jan 2023

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன இன்று (31) தெரிவித்தார். சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல முடியும் என்று தான்

மேலும்...
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, சவூதி அரேபியாவின் உதவி வேண்டும்: ரியாத்தில் அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, சவூதி அரேபியாவின் உதவி வேண்டும்: ரியாத்தில் அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை 0

🕔31.Jan 2023

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் புதிய யுகத்துக்குள்   இலங்கை நுழைந்துள்ளதாகத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், கனிய வளத் துறையில் சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாகவும் – சவூதி அரேபியத் தலைநகர் ரியாதில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். “படுகடனிலிருந்து இலங்கை மீண்டெழ வகுக்கப்பட்டுள்ள புதிய வியூகங்களில், கனிய வளத்துறையிலான முதலீடுகள் பிரதான இடம் வகிக்கிறது.

மேலும்...
மின்வெட்டு இன்றும் நாளையும் இல்லை: காரணமும் வெளியிடப்பட்டது

மின்வெட்டு இன்றும் நாளையும் இல்லை: காரணமும் வெளியிடப்பட்டது 0

🕔30.Jan 2023

மின்வெட்டு இன்றும் (30) நாளையும் (31) அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நீர் முகாமைத்துவ செயலகம் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைத் திறந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளதால், மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார். நீர் முகாமைத்துவ செயலகத்தினால்

மேலும்...
வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணத் தொகை குறித்து அறிவிப்பு: அடுத்த வாரம் பணி ஆரம்பம்

வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணத் தொகை குறித்து அறிவிப்பு: அடுத்த வாரம் பணி ஆரம்பம் 0

🕔30.Jan 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 30 கோடி ரூபா வரையில் தேவைப்படுவதாக அரச அச்சகத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 01 கோடிக்கும் அதிகமான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பார்த்துள்ளது. அத்துடன், பொருளாதார நெருக்கடி காரணமாக பதிப்பக செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.

மேலும்...
கவனம்; டெங்கு நோய் வரலாறு காணாத அளவில் உயர்வு: 145 பேர் மரணம்

கவனம்; டெங்கு நோய் வரலாறு காணாத அளவில் உயர்வு: 145 பேர் மரணம் 0

🕔30.Jan 2023

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் கடந்த சில நாட்களில் 4,387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, அவர்களில் 32.5 சதவீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களில் மாத்திரம் 20,334 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், டெங்கு நோயினால் 145 நோயாளர்கள்

மேலும்...
75ஆவது சுந்திர தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து புறக்கணிக்க த.தே.கூட்டமைப்பு தீர்மானம்

75ஆவது சுந்திர தினத்தை கறுப்பு நாளாக அறிவித்து புறக்கணிக்க த.தே.கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔30.Jan 2023

நாட்டின் 75வது தேசிய சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுதந்திரம் கிடைத்த உடனேயே ‘ஜனநாயகம்’ என்ற போர்வையில் பெரும்பான்மை அடிப்படையிலான ஆட்சி முறைமையாக மாற்றப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்