மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம்

மக்கள் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து; 52 பேர் பலி: தென்னாபிரிக்காவில் சோகம் 0

🕔31.Aug 2023

தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பல மாடிக் கட்டிடத்தில் இன்று (31) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்ததாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதேவேளை பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிகலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு படையயினர் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும்,

மேலும்...
சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

சிறுவர் துஷ்பிரயோகம்: 07 மாதங்களில் 05 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு 0

🕔31.Aug 2023

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் 5000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்தார். அவற்றில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,296

மேலும்...
02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது

02 கோடி 90 லட்சம் ரூபா பெறுமதியான மாணிக்கக் கற்களைக் கடத்த முயற்சித்த பெண், விமான நிலையத்தில் கைது 0

🕔31.Aug 2023

பெருந்தொகையான மாணிக்கக் கற்களை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக கடத்துவதற்கு முயற்சித்த ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார் கொழும்பைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் 2.311 கிலோ கிராம் பெறுமதியான மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்டபோது, சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த மாணிக்கக் கற்களை இவர் தனது ஆடைகளுக்குள் மறைத்து வைத்து இந்தியாவுக்கு

மேலும்...
வசந்த கர்ணாகொட குழு அறிக்கைக்கு இணங்க, சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

வசந்த கர்ணாகொட குழு அறிக்கைக்கு இணங்க, சிஐடி விசாரணைகள் ஆரம்பம் 0

🕔31.Aug 2023

நாட்டில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் மே மாதம் 9ம் திகதி வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த சம்பவங்கள் தொடர்பில் – முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைக்கு இணங்க இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு

மேலும்...
03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு

03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு 0

🕔30.Aug 2023

சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவிட்டுள்ளார். ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். அமைச்சின் தாதியர் துறையின் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் சுகாதார அமைச்சில் நேற்று (29) நடைபெற்ற போது, சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு

மேலும்...
03 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்தவர் கைது

03 கிலோகிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ வைத்திருந்தவர் கைது 0

🕔30.Aug 2023

‘ஐஸ்’ போதைப்பொருளை அதிகளவில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் – உயிலங்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 3 கிலோ 396 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான அவர் மன்னார் பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 03

மேலும்...
இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இவ்வருடம் அதிகரிப்பு: காரணமும் வெளியிடப்பட்டுள்ளது

இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்கள் தொகை இவ்வருடம் அதிகரிப்பு: காரணமும் வெளியிடப்பட்டுள்ளது 0

🕔29.Aug 2023

இலங்கையில் 181 எச்ஐவி தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டின் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் ஒன்பது சதவீத அதிகரிப்பை காட்டுவதாக கூறப்படுகிறது. அந்தக் காலப்பகுதியில்165 பேர் அடையாளம் காணப்பட்டனர். இரண்டாவது காலாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலானதாகும். இது 130

மேலும்...
முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத் திருத்தம்: 27 சிவில் அமைப்புக்கள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு 0

🕔29.Aug 2023

முஸ்லிம் விவாக – விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பாக 27 முஸ்லிம் சிவில் அமைப்புகள் கையொப்பமிட்ட அறிக்கை நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷவிடம் இன்று (29) நீதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட சுமார் 27 முஸ்லிம் சிவில் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்கள், சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தலைவர்கள் மற்றும் உலமாக்கள் எனப் பலர்

மேலும்...
வறட்சி இழப்பீடு; 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

வறட்சி இழப்பீடு; 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்: விவசாய அமைச்சர் 0

🕔29.Aug 2023

நிலவும் வறட்சியான காலநிலையினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக, 06 வகையான பயிர்களுக்கு மாத்திரமே நட்டஈடு வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நெல், சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சோயா அவரை ஆகிய பயிர் சேதங்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்க முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஏனைய

மேலும்...
ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல்

ராஜகுமாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உப பரிசோதகருக்கு விளக்க மறியல் 0

🕔29.Aug 2023

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த – வீட்டுப் பணிப்பெண் ராஜகுமாரியின் மரணம் தொடர்பில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரை – செப்டம்பர் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி,

மேலும்...
ஆசியக் கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஆசியக் கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு 0

🕔29.Aug 2023

 ஆசியக்கிண்ண கிறிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் விபரம் வருமாறு, முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் காயம் அடைந்ததன் காரணமாக – இறுதி அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை

மேலும்...
அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு 0

🕔29.Aug 2023

‘அஸ்வெசும’ பயனாளர்கள் 1.5 மில்லியன் பேருக்கு, கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியன் பயனாளிகளை ஆதரவளிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் முதல் கட்டமாக மட்டும், 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் 4.395 பில்லியன்

மேலும்...
ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து

ஒல்லாந்தர் கொண்டு சென்ற பண்டைய பொருட்கள் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றன: ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔29.Aug 2023

– அஷ்ரப் ஏ சமத் – இலங்கையை ஒல்லாந்தர் (தற்போதைய நெதர்லாந்து) ஆட்சி செய்த போது, அவர்கள் இலங்கையிலிருந்து எடுத்துச் சென்ற பண்டைய பொருட்களையும், அவர்கள் இலங்கையில் விட்டுச் சென்ற பொருட்களையும் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராலயத்தில் இன்று (29) இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் ஒப்பந்தத்தில் இலங்கையின் சமய மற்றும்

மேலும்...
இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு

இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு 0

🕔29.Aug 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதோடு, அவுரகு்க பிணையிணையும் வழங்கியுள்ளது. எதிர்வரும் தேசிய தேர்தலுக்கு முன்னர்- சவால்களை எதிர்கொண்டிருக்கும் இம்ரான்கானுக்கு மேல் நீதிமன்றின் இந்த முடிவு பெரும் ஆறுதலாக இருக்கும். அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு

மேலும்...
இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம்

இந்தியாவிலிருந்து 09 கோடிக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானம் 0

🕔29.Aug 2023

இந்தியாவில் இருந்து அடுத்த 3 மாதங்களில் 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான யோசனைக்கு நேற்று (28) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்