எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம்

எரிபொருள் விற்பனையில் ஈடுபட, மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அமைச்சரவை தீர்மானம் 0

🕔27.Mar 2023

மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு – நாட்டில் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அந்த வகையில் சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்களுக்கு – பன்னாட்டு எண்ணெய்

மேலும்...
நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம்

நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம் 0

🕔27.Mar 2023

– எம்.ஐ.எம். றிஸ்வான் – “இரு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பகுதியில் நான் உள்ளேன் ஒரு மாற்று மத சகோதரியின் குடும்பம் பக்கத்து வீடு என்பதால் அவர்களுடன் நீண்ட காலமாக நாங்கள் குடும்ப உறவுமுறை போல பழகி வந்தோம். கடந்த சில வருடங்களுக்கு முன், எங்கள் இரு மதங்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறிய

மேலும்...
நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்வதற்கு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் விசாரணை 0

🕔27.Mar 2023

நீதவான் ஒருவரை சூனியம் செய்து கொல்லுமாறு, சட்டத்தரணியொருவர் ஒப்பந்தம் வழங்கியமை தொடர்பாக, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று, ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஹொரன நீதவான் சந்தன கலன்சூரியவை சூனியம் செய்து கொலை செய்யவதற்காக பூசாரி ஒருவருக்கு – குறித்த சட்டத்தரணி இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. நிதி மோசடி தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையில்

மேலும்...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி 0

🕔27.Mar 2023

தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது. கோட்டா கோ கம போராட்டம் காலிமுகத் திடலுக்கு அருகாமையில் நடந்தபோது, அதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியமை தொடர்பில், தேசபந்து தென்னகோன்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன 0

🕔26.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இன்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும்...
நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம்: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔26.Mar 2023

நாட்டில் 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை (27) ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனால் இந்த பெரும்போகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை – அரிசியாக மாற்றி விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 02 மாதங்களுக்கு தலா 10 கிலோகிராம் இலவச அரிசி வழங்க

மேலும்...
பண்டார நாயக்க விமான நிலையத்தில் குண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பெடுத்து ‘பகிடிக்கு’ சொன்ன மாணவன்: பின்னர் நடந்தது என்ன?

பண்டார நாயக்க விமான நிலையத்தில் குண்டு இருப்பதாக தொலைபேசி அழைப்பெடுத்து ‘பகிடிக்கு’ சொன்ன மாணவன்: பின்னர் நடந்தது என்ன? 0

🕔26.Mar 2023

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வைக்கப்பட்டள்ளதாக தொலைபேசி மூலம் பொய்யான மிரட்டல் விடுத்த விடுத்த 14 வயது பாடசாலை மாணவன் விமான நிலைய பொலிஸாரால் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலை மாணவர் நேற்று விமான நிலையஅவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து – அங்குள்ள இரண்டாவது முனையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறியதாக

மேலும்...
பெருமளவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீங்குகின்றன

பெருமளவு பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீங்குகின்றன 0

🕔26.Mar 2023

அடுத்த நான்கு மாதங்களில் 100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கும் என்று திறைசேரியின் அதிகாரி தெரிவித்துள்ளனர். எனினும் வாகன இறக்குமதிக்கான தடை குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர். “100 முதல் 150 வரையபன பொருட்களின் இறக்குமதிக்கு தடைநீக்கம் செய்யப்படுவதால், அந்நிய செலவாணி கையிருப்பு மற்றும்

மேலும்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை கலைக்கும் திட்டம் இல்லை: சாகல ரத்நாயக்க

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை கலைக்கும் திட்டம் இல்லை: சாகல ரத்நாயக்க 0

🕔25.Mar 2023

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்குக்கு அமைய – சிவில் பாதுகாப்பு சேவை, காலாவதியாகும் சேவையாக அங்கிகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன்

மேலும்...
பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை

பொத்துவில் ஜெய்கா வீட்டுத் திட்டத்தில் யானைகள் அட்டகாசம்; சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை 0

🕔25.Mar 2023

– அஹமட் – பொத்துவில் – ரொட்ட பிரதேசத்திலுள்ள ‘ஜெய்கா’ வீட்டுத் திட்டத்தில் – கடந்த சில நாட்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரும் யானைகள் அங்குள்ள வீடுகள், மதில்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். அரிசி, நெல் போன்றவை இருந்த வீடுகளையே யானைகள் குறிப்பாக உடைத்துள்ளன.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்