ரஞ்சன் வெளிநாடு செல்வதை தடுத்த குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்: காரணத்தை வெளியிட்டார் ரஞ்சன் 0
குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட பிழையினால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு தான் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க, இன்று (28) அமெரிக்கா செல்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். “எனக்கு எந்த பயணத் தடையும் விதிக்கப்படவில்லை என்று எனது வழக்கறிஞர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து நான் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும்