80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர் 0
– க. கிஷாந்தன் –கினிகத்தேன நகரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில் 05 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த கார், வீதியை விட்டு விலகி சுமார் 80