Back to homepage

Tag "விபத்து"

80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர்

80 அடி பள்ளத்தில் கார் வீழ்ந்ததில், சிறுவன் பலி: தாய், தந்தை உள்ளிட்டோர் காயத்துடன் தப்பினர் 0

🕔1.Jun 2017

 – க. கிஷாந்தன் –கினிகத்தேன நகரத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில்  05 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன நகரத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. குறித்த கார், வீதியை விட்டு விலகி சுமார் 80

மேலும்...
நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து

நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து 0

🕔13.May 2017

– க. கிஷாந்தன் –  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேன ரம்பதெனிய பகுதியில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதேவேளை, காரில் மோதிய வேன், அருகிலிருந்த கடைக்குள் புகுந்ததால், குறித்த கடையும் சேதமடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கினிக்கத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து மஸ்கெலியா வரை

மேலும்...
பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி 0

🕔12.May 2017

பொலநறுவை பெந்திவெவ பகுதியில், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இன்று வெள்ளிக்கிழமை காலை  நால்வர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு – ஹபறன வீதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, மரணமடைந்தனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
முச்சக்கரவண்டி – லொறி மோதியதில் மூவர் படுகாயம்

முச்சக்கரவண்டி – லொறி மோதியதில் மூவர் படுகாயம் 0

🕔6.May 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதியதில் மூவர் காயமடைந்தனர் என்று, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகின.இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக

மேலும்...
அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம்

அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த இர்பான், மோட்டார் பைக் விபத்தில் மரணம் 0

🕔21.Apr 2017

மோட்டார் பைக் விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த  நிலையில்  சிகிச்சை பெற்று வந்த அட்டாளைச்சேனை 10 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ. இர்பான் (வயது 25), இன்று வெள்ளிக்கிழமை மரணமானார். நண்பருடன் மோட்டார் பைக்கில் அக்கரைப்பற்று சென்று வரும் போது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு

மேலும்...
பால் மா பக்கட்களுடன் பயணித்த லொறி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

பால் மா பக்கட்களுடன் பயணித்த லொறி, பள்ளத்தில் வீழ்ந்து விபத்து 0

🕔7.Apr 2017

– க. கிஷாந்தன் – மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று ஹட்டன் மல்லியப்பு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன்

மேலும்...
மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி

மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி 0

🕔29.Mar 2017

– க. கிஷாந்தன் – உடப்புஸ்ஸல்லாவ – ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டியொன்று, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. ரப்பான தோட்ட மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த போதே, இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கர வண்டியில்

மேலும்...
06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி

06 பேர் பயணித்த முச்சக்கர வண்டி விபத்து; ஒருவர் பலி 0

🕔10.Feb 2017

– க.கிஷாந்தன் – டிக்கோயா தொழிற்சாலைக்கு அருகில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01 மணியளவில் நிகழ்ந்ததாக, விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பார்கேபல் பகுதியிலிருந்து அட்டன் டிக்கோயா பகுதியை நோக்கி ஆலய திருவிழா ஒன்றுக்கு சென்ற போதே, முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி

சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி 0

🕔30.Jan 2017

யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான கல்முனை டிப்போவுக்குரிய பஸ் வண்டியுடன் வேன் ஒன்று – நேருக் நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேனில் பயணித்த மூன்று சிறுவர்களே  சம்பவ

மேலும்...
வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர்

வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று வெள்ளிக்கிழமை 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு, காலி பிரதேசத்தை நோக்கி பயணித்தபோதே, குறித்த வேன் குயில்வத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதாக வட்டவளை

மேலும்...
கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம்

கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – குடாஓயா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர், பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும்,

மேலும்...
குடைசாய்ந்து லொறி விபத்து

குடைசாய்ந்து லொறி விபத்து 0

🕔16.Jan 2017

– க. கிஷாந்தன் – கினிகத்தேனை கலுகல பகுதியில் பொலித்தீன் மற்றும் காட்போர்ட் வகைகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. ஹட்டன் –  கொழும்பு பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக, கினிகத்தேனை போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நோர்வூட் பகுதியிலிருந்து அவிசாவளை

மேலும்...
ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி

ஓட்டமாவடியில் இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் மரணம்; பிரதேசமெங்கும் வெள்ளைக்கொடி 0

🕔30.Nov 2016

ஓட்டமாவடி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை 11.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்,  அப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஹனீபா மபாஸ் (30 வயது) என்பவர்  உயிரிழந்துள்ளார். வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்தில், மபாஸ் செலுத்தி வந்த செய்த வேன் மோதிமையினால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமுற்ற நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மபாஸ்

மேலும்...
லொறி கவிழ்ந்து விபத்து

லொறி கவிழ்ந்து விபத்து 0

🕔26.Nov 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று சனிக்கிழமை மாலை விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பிரதான நகரத்தில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக, குறித்த

மேலும்...
திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூதூர் இளைஞர்கள் படுகாயம்

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூதூர் இளைஞர்கள் படுகாயம் 0

🕔17.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கைப் பாலத்தருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்