Back to homepage

Tag "விபத்து"

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி

பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி, விபத்தில் பலி 0

🕔5.Nov 2020

ஆனமடுவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி இன்று வியாழக்கிழமை காலை நடந்த விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார். கொட்டுக்கச்சி பகுதியிலுள்ள பண்ணையிலிருந்து அனுமதியின்றி மாடுகளை ஏற்றிச் செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த லொறியை பின்தொடர்ந்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. லொறியை பின்தொடர்ந்து பயணித்த போது, குறித்த பொறுப்பதிகாரியின் வாகனம் மணிக்கூட்டு கோபுரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

மேலும்...
அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து

அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து 0

🕔3.Sep 2020

அம்பாறை மாவட்டம் சங்கமன் கண்டி கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல் பனாமாா அரசுக்குச் சொந்தமானது என தெரிய வருகிறது. கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ பரவலே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கப்பலில் 23

மேலும்...
400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து

400 அரிசி மூடைகளுடன் ஏறாவூரிலிருந்து பயணித்த லொறி விபத்து 0

🕔6.Jul 2020

– க. கிஷாந்தன் – ஏறாவூர் பகுதியிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக, நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனங்கள் விபத்து; ஒருவர் பலி

தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனங்கள் விபத்து; ஒருவர் பலி 0

🕔15.Apr 2020

தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் லொறி ஒன்றுடன் மோதியதில் – லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். சம்பூர் நோக்கி சுமார் 100 நபர்களை ஏற்றிச்சென்ற மூன்று பஸ்களில், இரண்டு பஸ்கள், கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ன. இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில்

மேலும்...
ராஜகிரிய விபத்து; வாகனத்தை தான் ஓட்டவில்லை என, சம்பிக்கவின் சாரதி தெரிவிப்பு

ராஜகிரிய விபத்து; வாகனத்தை தான் ஓட்டவில்லை என, சம்பிக்கவின் சாரதி தெரிவிப்பு 0

🕔25.Feb 2020

இளைஞர் ஒருவர் மீது விபத்தை ஏற்படுத்தி அவரை கடும் காயத்துக்குள்ளாக்கிய குறித்த வாகனத்தை தான் ஓட்டவில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி திலும் துசிதா குமாரா ஒப்புக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட விபத்தின் போது – குறித்த வாகனத்தை தான்தான் ஓட்டியதாக முன்பு நீதிமன்றத்தில் சம்பிகவின் சாரதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை நீதிமன்றில்

மேலும்...
சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம்

சம்பிக்கவின் சாரதி நீதிமன்றில் ரகசிய வாக்குமூலம் 0

🕔29.Jan 2020

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவின் சாரதி, துசிதாதிலும்குமாரா என்பவர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஒரு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் இந்த வாக்குமூலத்தை இன்று புதன்கிழமை தனி அறையில் வைத்து வழங்கினார். நபர் ஒருவரை 2016ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி

மேலும்...
100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம்

100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து விபத்து: 05 பேர் காயம் 0

🕔10.Jan 2020

– க. கிஷாந்தன் – தியகல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வேன் விவத்தில் அதில் பயணம் செய்த 05 பேர் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வேன் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது. சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்கு மேற்படி வேனில்

மேலும்...
ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல்

ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல் 0

🕔6.Jul 2019

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அல்லிமூலை பகுதியில் ராணுவ வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  10  ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.  சனிக்கிழமை பிற்பகல் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் 15 அடி தூரம் வழுக்கிய நிலையில் சென்று,

மேலும்...
மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர்

மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர் 0

🕔17.Apr 2019

– க. கிஷாந்தன் – மஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 03 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய போதே, இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 06 பேர் படுங்காயங்களுக்குள்ளாகினர். திருகோணமலையில்

மேலும்...
பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம்

பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம் 0

🕔17.Apr 2019

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில், தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.தனியார் பஸ் வண்டியும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம் 0

🕔15.Apr 2019

– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பொரஸ்கிறிக் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி மண்மேட்டில் மோதுண்டு பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாது. சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன்

மேலும்...
புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி

புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி 0

🕔18.Mar 2019

புத்தளம் – நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 07 பேர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 அளவில் வேன் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களுள் 03 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த ஒருவரும் இந்த விபத்தில்

மேலும்...
கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர்

கல்வியியல் கல்லூரி பயிலுநர் ஆசிரியர்கள் பயணித்த பஸ் விபத்து; பலியான நடத்துநர் பாலமுனையைச் சேர்ந்தவர் 0

🕔6.Mar 2019

– மப்றூக் – அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்துக்குள்ளானதில் பலியான, குறித்த பஸ்ஸின் நடத்துநர் பாலமுனையை சொந்த இடமாகக் கொண்ட முகம்மது காசிம் சாபிர் எனத் தெரியவருகிறது. 23 வயதுடைய இவர் – அக்கரைப்பற்றில் திருமணம் செய்துள்ளார். 212 பேருடன் நேற்று செவ்வாய்கிழமை அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியிலிருந்து நான்கு பஸ்கள் பயணித்த

மேலும்...
அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம்

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து: ஒருவர் பலி; 40 பேர் காயம் 0

🕔6.Mar 2019

அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியியிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று, கடுகண்ணாவ பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், பஸ் நடத்துநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று தெற்கு வீதியை சேர்ந்த இன்ஹாம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இதன்போது பஸ்ஸில் பயணித்த  மாணவர்கள் சுமார் 40 பேர்

மேலும்...
மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம்

மேல் மாகாண சபை உறுப்பினர் யசஸ், கார் விபத்தில் படுகாயம் 0

🕔28.Jan 2019

மேல் மாகாண சபை உறுப்பினரும் பிரபல நடிகருமான ரவீந்திர யசஸ் – விபத்துக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக  ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் செலுத்திய கார் – மரம் ஒன்றில் மோதுண்டமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரகமவில் அமைந்துள்ள கெஸ்பேவ வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்