மத்ரஸா, அரபுக் கல்லூரிகளை பதிவு செய்ய ராணுவம்; முஸ்லிம்களை அச்சுறுத்தும் நடவடிக்கை என்கிறார் முஜிபுர் ரஹ்மான் 0
குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாம் அறிகிறோம். குறித்த பதிவுகளுக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவன் ஊடாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்த வேண்டாமென கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றதில் 19 முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கின்ற