குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி 0
– அஸ்ரப் ஏ சமத் – குடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Iகுடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை