Back to homepage

Tag "விபத்து"

குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி

குடிபோதையில் கார் ஓட்டிய நபர்: 03 பேர் பலி 0

🕔9.Dec 2018

– அஸ்ரப் ஏ சமத் – குடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. Iகுடிபோதையில் காரை, பிழையான திசையில் நபரொருவர் செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, மூவர் பலியான சம்பவம் கல்கிஸ்ஸை பகுதியில் நேற்று இரவு சனிக்கிழமை

மேலும்...
விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர்

விபத்துக்களால் ஏற்படும் காயங்களுக்காக, வருடத்துக்கு 40 லட்சம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர் 0

🕔28.Jun 2018

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் 08 பேர், விபத்துக்களால் (வீதி விபத்து மட்டுமல்ல) ஏற்பட்ட காயத்துக்கான சிகிச்சையினை பெறுகின்றனர் என்று, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் தேசியத் திட்ட முகாமையாளரும் (காய தடுப்பு) சமூக மருத்துவ ஆலோசகருமான டொக்டர் சமித ஸ்ரீதுங்க தெரிவித்தார். நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய

மேலும்...
நூறடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்து; இருவர் படுகாயம்

நூறடி பள்ளத்தில் வேன் வீழ்ந்து விபத்து; இருவர் படுகாயம் 0

🕔18.Apr 2018

– க. கிஷாந்தன் –வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணஞ் செய்த சாரதியும், மற்றொருவரும் கடுமையான காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை – நாகசேனை பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 03.00 மணியளவில், தலவாக்கலை டயகம பிரதான வீதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.லிந்துலை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை

மேலும்...
ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை

ராஜாங்க அமைச்சர் சிறியானி விபத்தில் காயம்; பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை 0

🕔15.Jan 2018

விபத்தொன்றில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சிறியானி  விஜேவிக்ரம, பேராதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிறியானி பயணித்த வாகனம் கடுகண்ணாவ பகுதியில், மரமொன்றுடன் மோதியமையின் காரணமாக, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக, கடுகண்ணாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றிணைந்த எதிரணி தரப்பிலிருந்த சிறியாணி, ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அண்மையில்

மேலும்...
300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம்

300 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து; யுவதிகள் இருவர் படுகாயம் 0

🕔4.Jan 2018

– க. கிஷாந்தன் – வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும்காயங்களுக்குள்ளாகிய சம்பவம் லிந்துலை பெயார்வெல் பகுதியில்நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்றது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில், மேற்படி வேன் பயணித்துக் கொண்டிருந்தபோதே, இந்த விபத்து இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச

மேலும்...
கார் – முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம்

கார் – முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி, மூவர் படுகாயம் 0

🕔6.Sep 2017

– க. கிஷாந்தன் – பட்டிப்பொல 24ம் கட்டை,  நுவரெலியா – ஹோட்டன்தென்ன பிரதான வீதியில் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக பட்டிப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.பட்டிப்பொலவிலிருந்து ஹோட்டன்தென்ன பகுதியை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், ஹோட்டன்தென்னவிலிருந்து பட்டிப்பொல பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.முச்சக்கரவண்டியில்

மேலும்...
பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, மரம் முறிந்து வீழ்ந்தது; உள்ளேயிருந்த ஆசிரியை ஸ்தலத்தில் பலி 0

🕔29.Aug 2017

– க. கிஷாந்தன் – பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் ஏற்பட்ட விபத்தில், ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். தலவாக்கலை பொலிஸ் பிரிவிரிற்குட்பட்ட அட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் டெவோன் பகுதியில், இன்று செவ்வாய்கிழமை மதியம்  இந்த விபத்து நிகழ்ந்தது. கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும்...
பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம்

பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 21 பேர் காயம் 0

🕔14.Aug 2017

– க. கிஷாந்தன் – மாஹாஊவாபத்தன, வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில்   தனியாளர் மினி பஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து, நுவரெலியா வலப்பனை வழியாக மிஹிந்தலை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா மினி பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. மிஹிந்தலை பகுதியிலிருந்து சுற்றுலா

மேலும்...
தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம்

தூக்கத்தினால் வந்த வினை; மின்சாரக் கம்பத்தில் கார் மோதி, நால்வர் படுகாயம் 0

🕔31.Jul 2017

– க. கிஷாந்தன் – அதி வாய்ந்த மின்சார கம்பத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில், நான்கு பேர் படுங்காயமடைந்து கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேன பதுபொல எனும் இடத்தில், இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றது.கட்டுநாயக்கவிலிருந்து கினிகத்தேன அலகல

மேலும்...
பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு

பதுளை சென்ற புகையிரதம் விபத்து; மூவர் காயம், சேவைகளுக்கு மட்டுப்பாடு

🕔13.Jul 2017

– க. கிஷாந்தன் – கொழும்பிலிருந்து பதுளைக்கு சென்ற இரவு தபால் சேவை புகையிரதம், கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதனால் மூன்று பேர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக, மலையகத்துக்கான ரயில் சேவைகள் இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து இரவு 8.15 மணியளவில்

மேலும்...
விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம்

விமானம் வெடித்துச் சிதறியதில் 16 பேர் பலி; அமெரிக்காவில் சோகம் 0

🕔11.Jul 2017

கடற்படை விமானமொன்று அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரும் பலியாகினர். குறித்த விமாத்தில் பலியானவர்கள் அனைவரும் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கே.சி. 13 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. குறித்த விமானம் வெடித்துச் சிதறியுள்ளதாகவும், அதில் பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமானத்தில் பொதுமக்கள் எவரும்

மேலும்...
மோட்டார் சைக்கிள் விபத்தில், ராணுவ வீரர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில், ராணுவ வீரர் பலி 0

🕔10.Jul 2017

– க. கிஷாந்தன் – பொரலந்த நகரத்தை அண்மித்த பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பொரலந்த – கெப்பெட்டிபொல பிரதான வீதியில் இந்த விபத்து நேர்ந்தது. றாகம ராணுவ முகாமில் கடமையாற்றும் ராணுவ வீரரே, இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெலிமடை

மேலும்...
முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம்

முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம் 0

🕔9.Jul 2017

– க. கிஷாந்தன் – மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாமை காரணமாக, காயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன்  – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் மற்றும் வேன் ஆகியவை, ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் இல் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது,

மேலும்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறை குடும்பம் படுகாயம்: பொத்துவிலில் சம்பவம் 0

🕔26.Jun 2017

– கலீபா – பொத்துவில் ஊரணிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஐந்து வயதுச் சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை பெருநாளையொட்டி, பொத்துவிலிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறை குடும்பத்தினர், மாலை வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீது முஹம்மது

மேலும்...
டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு

டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு 0

🕔15.Jun 2017

– க. கிஷாந்தன் – பாதையை கடக்க முற்பட்ட 06 வயது சிறுமி மீது, டிப்பர் வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி பலியான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நானுஓயாவில் இடம்பெற்றது. சிறுமி பலியானமையினை அடுத்து ஆத்திரமுற்ற பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற டிப்பர் வாகனமே  விபத்தினை ஏற்படுத்தியிருந்தது. நானுஓயா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்