உலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது

உலகின் அதிக வயதான சிலந்திப் பூச்சி இறந்தது 0

🕔30.Apr 2018

உலகின் மிக வயதானது என அறியப்பட்ட ‘நம்பர் 16’ என்ற சிலந்திப் பூச்சி தனது 43ஆவது வயதில் அவுஸ்ரேலியாவில் இறந்தது. ஆராய்ச்சியாளர்கள் சுமார் 43 ஆண்டுகள் இந்த சிலந்திப் பூச்சியின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு முன்னர் மெக்சிகோ நாட்டிலிருந்த 28 வயதான டிரான்டுலா எனும் சிலந்திப் பூச்சியே நீண்டநாட்கள் உயிரோடு வாழ்ந்தது. நம்பர்

மேலும்...
பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்

பிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம் 0

🕔30.Apr 2018

பிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக

மேலும்...
முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர்

முகத்தை மூடும் அபாயாக்களை தடைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்; ஞானசார தேரர் 0

🕔30.Apr 2018

பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடைகளில் வேறுபாடுகள் மிதமிஞ்சியதாக காணப்படுகின்றது என, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள்  அனைவருக்கும் பொதுவானதாகவே தேசிய சட்டங்கள் காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முஸ்லிம் மக்கள் சமய கலாச்சாரத்தினை பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, நாட்டின் பொதுவான தேசிய சட்டங்களுக்கு முரணாகவே செயற்படுகின்றனர் எனவும்

மேலும்...
இருட்டில் தடவும் சம்பந்தன்

இருட்டில் தடவும் சம்பந்தன் 0

🕔30.Apr 2018

– வை எல் எஸ் ஹமீட் – திருகோணமலை சண்முகா பாடசாலை ஆசிரியைகள் ஹபாயா அணியக் கூடாது என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தன் ஐயா “முஸ்லிம் ஆசாரியைகளும் சேலை அணிய வேண்டும்” எனக் கூறியிருப்பதன் மூலம், இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை மறுத்து அதன் ஒழுக்க விழுமியத்தை கேவலப்படுத்தியுள்ளார். வேலைக்காகவும் வேறு

மேலும்...
அரசியல்வாதியின் ‘காசு தன்சல’: இலங்கையில் முதல் தடவை

அரசியல்வாதியின் ‘காசு தன்சல’: இலங்கையில் முதல் தடவை 0

🕔30.Apr 2018

வெசாக் தினத்தை முன்னிட்டு பணத்தை தானமாக வழங்கும் ‘காசு தன்சல’ ஒன்றினை, சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இந்துனி சாந்த குணசேகர நடத்தினார். பௌத்தர்களின் புனித நாட்களில் ஒன்றான வெசாக் தினத்தையொட்டி அன்னதானம், நீராகார தானம் போன்றவற்றினை மக்களுக்கு வசதி படைத்த தனி நபர்களும், அமைப்புகளும் வழங்குவது வழமையாகும். இதனை ‘தன்சல’ என்று அழைப்பர்.

மேலும்...
ஹபாயா விவகாரம்; சண்முகா கல்லூரியின் மரபுகள் மீறப்படக் கூடாது: சம்பந்தன் தெரிவிப்பு

ஹபாயா விவகாரம்; சண்முகா கல்லூரியின் மரபுகள் மீறப்படக் கூடாது: சம்பந்தன் தெரிவிப்பு 0

🕔30.Apr 2018

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சுகள் நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில்

மேலும்...
ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி

ஆப்கானில் இரட்டை குண்டு வெடிப்பு; ஊடகவியலாளர்கள் பலர் பலி 0

🕔30.Apr 2018

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று திங்கட்கிழமை நடந்த இரட்டைக் குண்டுத் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 29 பேர் பலியாகினர். முதல் குண்டு வெடித்து 15 நிமிடங்களின் பின்னர், ஊடகவியலாளர் போல் வேடமிட்டு வந்த தாக்குதல்தாரி இரண்டாவது குண்டினை வெடிக்கச் செய்திருந்தார். இதில், ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞரும், அங்கு செய்தி சேகரிக்க சென்ற பல ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

மேலும்...
போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர் 0

🕔29.Apr 2018

ஓட்டமாவடியில்  போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் நேற்று சனிக்கிழம மாலை கைது செய்யப்பட்டனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள்  18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவர்களாவர். ஐயாயிரம் ரூபாய் போலியான பதினொரு நாயணத்தாள்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்...
தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள் 0

🕔28.Apr 2018

திருகோணமலை சண்முகா கல்லூரி ஆசிரியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வைத்து, சமூக வலைத்தளங்களில் தமிழ் சமூகத்தை முஸ்லிம்கள் மோசமாகச் சித்தரிப்பதாகவும், இது முஸ்லிம்களின் அதியுச்ச இனவாதத்தைக் கக்கும் செயல் என்றும், தினக்குரல் பத்திரிகை இன்று சனிக்கிழமை  செய்தி வெளியிட்டுள்ளது. யாழ் தினக்குரல் பத்திரிகையின் முன்பக்க பிரதான தலைப்புச் செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ‘கிழக்கில் தமிழர்களுக்கெதிராகத் தலை தூக்கும்

மேலும்...
ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான்

ஐ.தே.க.வின் முக்கிய பதவிகளுக்கு வாக்கெடுப்பு மூலம் நபர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்: அமைச்சர் இரான் 0

🕔28.Apr 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி உள்ளிட்ட அனைத்து முக்கிய பொறுப்புக்களுக்குமான நபர்கள், வாக்கெடுப்புகள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டுமென நிதி ராஜாங்க அமைச்சர் இரரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். “பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, அவர் இதனைக் கூறினார். நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளின்

மேலும்...
புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர்

புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்கள், நவீன கருவிகளுடன் வவுனியாவில் சிக்கினர் 0

🕔28.Apr 2018

புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்தாகக் கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 08 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, அனுராதபுரம் மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும்...
மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம்

மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம் 0

🕔28.Apr 2018

– எஸ்.எல்.அப்துல் அஸீஸ் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 16, 17ஆம் வட்டாரங்களுக்கான மகளிர் பிரிவுகளின் அங்குரார்ப்பணம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்பின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர்களாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்  இணைந்து கொண்டனர்.

மேலும்...
திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம்

திருகோணமலை ஹபாயா விவகாரம்; அனுராதபுரத்தில் வைத்து வாய் திறந்தார் ரவூப் ஹக்கீம் 0

🕔28.Apr 2018

நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சம்பந்தமான விடயத்தில் ஆட்சியாளர்கள் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கவேண்டும். அதைவிடுத்து, இனரீதியான பாடசாலைகளின் உருவாக்கம்தான் பிரச்சினைகளுக்கு காரணம் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டாகும் என ஸ்ரீலங்கா காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் 50 ஆண்டு பொன்விழா நிகழ்வும் 03 மாடி வகுப்பறை கட்டிட திறப்பு விழாவும்

மேலும்...
ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு

ஊடகவியலாளர் வீட்டில் புலிகளின் குண்டு 0

🕔28.Apr 2018

கிளிநொச்சியிலுள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில், கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.விடுதலை புலிகளிகளினால் தயாரிப்பிக்கப்பட்ட ‘தமிழன் குண்டு’ என பெயர் குறிப்பிடப்படும் கைகுண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது.கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செலகப்பிரிவிலுள்ள பிராந்திய ஊடகவியலார் ஒருவரின் வீட்டின் முற்றத்தின் அருகில், மேற்படி குண்டு நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.பொலிஸாருக்கு  இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி

வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி 0

🕔28.Apr 2018

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்தக் கேள்வியினை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில்; “இம்மாத ஆரம்பத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்