உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சி தேர்தல் ஜுலைக்கு பின்னர்தான் சாத்தியம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔31.Jan 2017

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குப் பின்னரே நடத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளன என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே, அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தேர்தல்கள்

மேலும்...
கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம்

கிழக்குக் கபாலியின் கூட்டத்துக்கு பெரியவர் வர மாட்டாராம்: ‘மர்மம்’தான் காரணமாம் 0

🕔31.Jan 2017

ஏறாவூரில் கிழக்கு கபாலியின் தலைமையில்  நாளை நடைபெறவிருந்த நிகழ்வுக்கு ‘பெரியவர்’ வருவார் என்று பெரிதாக விளம்பரப்படுத்தப் பட்டிருந்த நிலையில், ‘பெரிவர்’ ஏறாவூருக்கு வரமாட்டார் என்கிற தகவலொன்று காத்துவாக்கில் கசிந்துள்ளது. மறைக்கப்பட்ட மர்மங்களில், கபாலியின் வில்லத்தனம் பற்றி, பெரியவர் காதில் ஊதப் பட்டமையினால்தான், விஜயம் ரத்தாகியுள்ளதாம். சில நாட்களுக்கு முன்னர், பெரியவரின் கிழக்குப் பிரதிநிதிக்கு மறைக்கப்பட்ட மர்மங்களின் ஆங்கில மொழி

மேலும்...
மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம்

மலேசிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முஸம்மில், கோலாலம்பூர் பயணம் 0

🕔31.Jan 2017

மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேயர் ஏ. ஜே.எம். முஸம்மில் தனது பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பொருட், நேற்று திங்கட்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ளார். இந்த நிலையில், மலேசியாவுக்கான இலங்கைக்கான தூதுவராக இதுவரை காலமும் பணியாற்றிய, இப்றாகிம் அன்சார் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மிக விரைவில்  மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராக

மேலும்...
ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது

ஜனாதிபதியின் மரணத்துக்கு, நாள் குறித்த ஜோதிடர் கைது 0

🕔31.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் இறந்து விடுவார் எனத் தெரிவித்து, வீடியோவொன்றினை வெளியிட்ட பிரபல ஜோதிடர் விஜித ரோஹன விஜேமுனி, இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். இம்மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறந்து விடுவார் என, மேற்படி சோதிடர் தெரிவித்திருந்தார். ஆயினும், பின்னதாக

மேலும்...
முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட்

முஸ்லிம்களை உசுப்பி விடுவதன் மூலம், இனவாதிகள் இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்: அமைச்சர் றிசாட் 0

🕔31.Jan 2017

  முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்துவோடு, அவர்களை தொடர்ந்தும் சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அமைச்சர் றிஷாட் தெரிவித்தார். குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்டர் ஷாபி தலைமையில்

மேலும்...
ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல்

ஹக்கீமும், ஹாபிஸ் நசீரும் வெளிக்கிளம்பும் பூதங்களும்: பசீர் சுழற்றும் மந்திரக்கோல் 0

🕔31.Jan 2017

முஸ்லிம் காங்கிரசில் உயர் பதவிகளை வகிக்கும் சிலர் தொடர்பானவை என நம்பப்படும் ஏராளமான ரகசிய ஆவணங்கள் தொடர்பில், அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத்,  தனது பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றினை இட்டுள்ளார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர்

மேலும்...
இலவங்குளம் பாதை வழக்கு: அமைச்சர் ரிஷாட்டின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜர்

இலவங்குளம் பாதை வழக்கு: அமைச்சர் ரிஷாட்டின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆஜர் 0

🕔30.Jan 2017

மன்னாரிலிருந்து மறிச்சிக்கட்டி ஊடாக புத்தளத்துக்கு செல்லும்  மறிச்சுக்கட்டி – இலவங்குளம் பாதையை மூடவேண்டுமென்று, ஆறு வருடங்களுக்கு முன்னர் அரச சார்பற்ற சூழலியல் நிறுவனமொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சார்பில், முதன் முறையாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீபின் நெறிப்படுத்தலில்

மேலும்...
மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம்

மைத்திரிக்கு ஆதரவளிக்க ஹக்கீம் பணம் வாங்கினார்; கட்சி எம்.பி.களுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்: பசீர் சாட்சியம் 0

🕔30.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தாம் ஆதரவளித்த வேட்பாளர் தரப்பிடமிருந்து பல கோடி ரூபாய் பணத்தினைப் பெற்றுக் கொண்டதாக, அந்தக் கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் தெரிவித்தார். இவ்வாறு பெற்றுக் கொண்ட பணத்தில் தனக்கும் ஒரு கோடி ரூபாயினை ரஊப் ஹக்கீம்

மேலும்...
சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி

சாய்ந்தமருதில் வாகன விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 சிறுவர்கள் பலி 0

🕔30.Jan 2017

யூ.கே. காலித்தீன், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான கல்முனை டிப்போவுக்குரிய பஸ் வண்டியுடன் வேன் ஒன்று – நேருக் நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வேனில் பயணித்த மூன்று சிறுவர்களே  சம்பவ

மேலும்...
ஹக்கீமின் குற்றத்தை மூடி மறைக்கவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளித்தது: அம்பலப்படுத்தினார் பசீர்

ஹக்கீமின் குற்றத்தை மூடி மறைக்கவே, மஹிந்தவுக்கு மு.கா. ஆதரவளித்தது: அம்பலப்படுத்தினார் பசீர் 0

🕔29.Jan 2017

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் செய்தாகக் கூறப்படும் மிகப் பெரிய தனிப்பட்ட குற்றம் ஒன்றுக்கு எதிராக, கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினை மூடி மறைப்பதற்காகவே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்க நேரிட்டது என்று, அந்தக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் இன்று ஞாயிற்றுக்கிழமை ‘வசந்தம்’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்ச்சியில் கலந்து

மேலும்...
தேசிய ஐக்கியம் என்பது பெரும்பான்மைக்கு சேவகம் செய்வதல்ல: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

தேசிய ஐக்கியம் என்பது பெரும்பான்மைக்கு சேவகம் செய்வதல்ல: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு 0

🕔29.Jan 2017

– எம்.வை. அமீர், யூ.கே. காலிதீன் – தேசிய ஐக்கியம் என்றால், பெரும்பான்மை மொழிக்கும் பெரும்பான்மை மதத்துக்கும் பெரும்பான்மை இனத்துக்கும் கைகட்டி சேவகம் செய்வது என சிலர் நினைத்துக் கொண்டிருப்பதாகவும்,  அவ்வாறு கைகட்டி அடிமைப்படுவது  – சரணடைவதற்கு ஒப்பானதாகும் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிப்பெயர்ப்பு அமைச்சருமான மனோ கணேசன்

மேலும்...
குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது

குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய பெண்ணை, பாலியல் தொந்தரவு செய்த பொலிஸார் கல்கிஸ்ஸையில் கைது 0

🕔29.Jan 2017

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்த இரு பொலிஸார் , நேற்று சனிக்கிழமை பிற்பகல் கல்கிஸ்ஸையில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். மேற்படி இருவரும் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் கடமை புரிபவர்கள் எனத் தெரியவருகிறது. கரையோரப் பாதுகாப்பின் நிமித்தம் அங்கு வந்த பொலிஸார், மேற்படி இருவரையும் கைது செய்தனர். இதன்போது,

மேலும்...
ஹசனலியின் பதவியை இல்லாமலாக்க ஹக்கீம் முயற்சி; கட்சிக்குள் விஷ்வரூபம் எடுக்கும் சர்வதிகாரம்

ஹசனலியின் பதவியை இல்லாமலாக்க ஹக்கீம் முயற்சி; கட்சிக்குள் விஷ்வரூபம் எடுக்கும் சர்வதிகாரம் 0

🕔28.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் செயலாளர் நாயகம் எனும் பதவியை இல்லாமலாக்குவதற்கு கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. இந்த நிலையில், தனது இந்த முடிவு குறித்து கட்சியின் முக்கியஸ்தர்களை சிறிது சிறிதாக அழைத்து தெரியப்படுத்தி வருகின்றார் எனவும் அறிய முடிகிறது. முஸ்லிம் காங்கிரசில் தற்போது செயலாளர் நாயகம்

மேலும்...
களவு போன கட்சிச் சின்னமும், கொத்தித் தின்ற கழுகு பற்றிய கதையும்

களவு போன கட்சிச் சின்னமும், கொத்தித் தின்ற கழுகு பற்றிய கதையும் 0

🕔28.Jan 2017

– அஸ்மி அப்துல் கபூர் – மரம் வண்ணாத்திபூச்சியாக பறந்த கதைக்குரிய காலம்  2006 (நான் எழுதும் இந்த விடயங்களில் பொய்களைப் புகுத்தியிருந்தால், அல்லாஹ்விடம் நான் பதில் சொல்லியே ஆக வேண்டும்) கல்கிஸ்ஸை கடற்கரை வீதி ஹசனலி சேரினுடைய இல்லம். 2006 ம் ஆண்டுகளில் ஒரு பொழுது. கட்சியின் உயர்பீட உறுப்பினர் உவைஸ் அக்கரைப்பற்றிலிருந்து வரும் போதெல்லாம், ஒவ்வொரு

மேலும்...
மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு

மைத்திரிதான் என்னை இழுத்து வந்தார்: மஹிந்த ராஜபக்ஷ, நுகேகொடையில் தெரிவிப்பு 0

🕔28.Jan 2017

அரசியலிருந்து ஓய்வு பெறச் சென்ற தன்னை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் அரசியலுக்குள் இழுத்து எடுத்தார் என்பதை, அவரிடம் தெரிவித்துகொள்ள விரும்புவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ‘நீங்கள் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற முடியாது என மக்கள் கூறியிருந்த போதும், தான் ஓய்வு பெறச் செல்லவிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார். நுகேகொடையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்