தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு 0
– க. கிஷாந்தன் – கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியொன்றினை வழங்குமாறு, அப்பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளினை, சில நாட்களுக்குள் நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர். கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வானூர்தி மூலம்