தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு

தற்செயலாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை, மனதில் வைத்து நிறைவேற்றிய ஜனாதிபதிக்கு, மக்கள் நன்றி தெரிவிப்பு 0

🕔28.Jan 2017

– க. கிஷாந்தன் – கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியொன்றினை வழங்குமாறு, அப்பிரதேச மக்கள் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளினை, சில நாட்களுக்குள் நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு பிரதேச மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றிகளை தெரிவித்தனர். கடந்த 21ந் திகதி தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வானூர்தி மூலம்

மேலும்...
ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு

ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டத்தில், கருணா பங்கேற்பு 0

🕔27.Jan 2017

அரசாங்கத்திற்கு எதிரான, ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டம் தற்போது நுகேகொடையில் நடைபெற்று வருகின்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கருணா எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரனும் பங்கேற்றுள்ளார். மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், புதிய அரசாங்கத்தை உருவாக்கும் நோக்குனும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்தக் கூட்டம் நடத்தப்படுகின்றது. சீரற்ற காலநிலையிலும் மக்கள்

மேலும்...
ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது

ஓர் இரவு மழையில், அம்பாறை மாவட்டம் வெள்ளத்தில் மூழ்கியது 0

🕔27.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் கடந்த இரவு முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தினையும் எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக, இன்று பெய்த மழையின் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் புதன்கிழமைக்கு முன்னர்

மேலும்...
வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர்

வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று வெள்ளிக்கிழமை 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு, காலி பிரதேசத்தை நோக்கி பயணித்தபோதே, குறித்த வேன் குயில்வத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதாக வட்டவளை

மேலும்...
பொதுவான அபிலாசைகளைப் பெற்றெடுப்பதற்காக, தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாட்

பொதுவான அபிலாசைகளைப் பெற்றெடுப்பதற்காக, தமிழ் – முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சர் றிசாட் 0

🕔27.Jan 2017

  – சுஐப் எம் காசிம் – தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனைதான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும், பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியமை காலத்தின் தேவையாகுமென்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை

மேலும்...
கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம்

கோர விபத்தில் பெண் பலி: லொறியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவம் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – குடாஓயா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் சிக்கிய மேலும் இருவர், பலத்த காயங்களுடன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற லொறி ஒன்றும், கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும்,

மேலும்...
போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி

போர் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி 0

🕔27.Jan 2017

– பழுலுல்லாஹ் பர்ஹான் –யுத்தத்தின் போது உயிரிழந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் போர்வீரர் சேவைகள் அதிகார சபையினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.போர்வீரர் சேவைகள் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி கீர்த்திகா ஜெயவர்தன

மேலும்...
உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான்

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது: இஸ்ரேலை பின் தள்ளியது ஈரான் 0

🕔26.Jan 2017

உலகில் பலம் வாய்ந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தி அமெரிகன் இன்டரஸ்ட்’ (The American Interest) எனும் பத்திரிகை வெளியிட்டுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த முதல் 08 நாடுகளை ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பத்திரிகை பட்டியலிடும். அந்த வகையில் 2017ஆம் ஆண்டுக்கான பட்டியலை, மேற்படி பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இஸ்ரேலை ஈரான் பின்

மேலும்...
அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல்

அமைச்சர்கள் சிலரை, அடக்கி வாசிக்குமாறு சந்திரிக்கா அறிவுறுத்தல் 0

🕔26.Jan 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்று, சில அமைச்சர்கள் கூறிவருகின்றமையினை நிறுத்திக் கொள்ளுமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சில அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் அவ்வாறான யோசனை ஒன்று நிறைவேற்றப்படவில்லை எனவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய வாக்குறுதியை

மேலும்...
33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் பவுஸர் புரண்டு விபத்து

33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் பவுஸர் புரண்டு விபத்து 0

🕔26.Jan 2017

– க. கிஷாந்தன் – மல்லியப்பு சந்திக்கு அருகாமையில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று வியாழக்கிழமை மதியம் விபத்துக்குள்ளானது. கொழும்பு – கொலனபவ பகுதியிலிருந்து, கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டுசெல்லும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர், பிரதான வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியது.

மேலும்...
தொழிலாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருப்பது தொடர்பில், சஊதி அரேபியாவில் புதிய சட்டம்

தொழிலாளர்களின் கடவுச் சீட்டை வைத்திருப்பது தொடர்பில், சஊதி அரேபியாவில் புதிய சட்டம் 0

🕔26.Jan 2017

– அன்சார் (சம்மாந்துறை) – சஊதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களின் கடவுச்சீட்டை, தொழில் கொள்வோர் குறித்த பணியாளர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அந்த நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. அவ்வாறு ஒப்படைக்காத தொழில் நிறுவனங்கள் மன்றும் தொழில் கொள்வோர் 2000 றியால் தண்டப் பணம் செலுத்த வேண்டும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. பணியாளர்களின்

மேலும்...
நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத்

நல்லாட்சியினை ஏற்படுத்தியமைக்கான பலன்களை மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை: அமைச்சர் றிசாத் 0

🕔26.Jan 2017

  விவசாய நடவடிக்கைகளிலே நவீன உத்திகளைப் புகுத்தி, அந்தத் தொழிலை பாரிய லாபமீட்டும் தொழிலாக மாற்றியமைப்பதே, நல்லாட்சி அரசின் நோக்கமாகும் என்று,  அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார். அதற்காகவே அரசாங்கம் புதிய திட்டங்களை முன்னெடுத்துவருவதாகவும் அவர் கூறினார். மன்னார் நானாட்டனில் நிதி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட அரசாங்க  தானியக் களஞ்சியத்தை, நிதி அமைச்சர் ரவிகருணாயக்க இன்று வியாயழக்கிமை திறந்து வைத்தார்.

மேலும்...
அதிபரின் களவை காட்டிக் கொடுத்த ஆசிரியைக்கு அவமானம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அதிபரின் களவை காட்டிக் கொடுத்த ஆசிரியைக்கு அவமானம்: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔26.Jan 2017

– பாறுக் ஷிஹான் –கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபருக்கு எதிராக, அந்தப் பாடசாலையின் முஸ்லிம் ஆசிரியை ஒருவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டினை புதன்கிழமையன்று, கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசியை மேற்கொண்டார்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.அந்த கடிதத்தில்;‘கிளிநொச்சி

மேலும்...
தாருஸ்ஸலாத்தையும் சொத்துக்களையும் வக்பு செய்து விடுங்கள்

தாருஸ்ஸலாத்தையும் சொத்துக்களையும் வக்பு செய்து விடுங்கள் 0

🕔26.Jan 2017

– எஸ். ஹமீத் –இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம்களுக்கான ‘பொதுச் சொத்துக்களை’ நிர்வகிப்பதற்காக 1930 ஆம் ஆண்­டு­ தொடக்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் 1956 ஆம் ஆண்டு (இலக்கம்: 51 ) வக்பு சட்டம் அமு­லுக்கு வந்­தது. ‘பொதுச் சொத்துக்கள்’ என்பதன் உள்ளடக்கமானது பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் மத்ரஸாக்கள், தரீக்­காக்கள், ஸியாரங்கள், மற்றும் முஸ்லிம்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், இடங்கள் ஆகியவற்றின்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் தணிந்தது மழை; தெரிந்தது சூரியன்

அம்பாறை மாவட்டத்தில் தணிந்தது மழை; தெரிந்தது சூரியன் 0

🕔25.Jan 2017

அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வந்த தொடர் அடை மழை, இன்று புதன்கிழமை தணிந்துள்ளது. அதேவேளை, கடந்த மூன்று நாட்களாக, இருள் மூட்டத்துடன் காணப்பட்ட காலநிலை மாற்றமடைந்து, வெயில் எறிக்கத் தொடங்கியுள்ளது. நீண்ட வரட்சிக்குப் பின்னர், அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் அழை மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்