பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை

பாடசாலை மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தடை 0

🕔28.Feb 2017

பாடசாலை நேரத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தக் கூடாதென, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சுற்றறிக்கையொன்றினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேவையற்ற விதத்தில் அனுமதியின்றி வெளிநபர்கள் பாடசாலைக்குள் உள்நுழைவதை தடைசெய்யுமாறும் குறித்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு எதிராகப் பதிவாகிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வியமைச்சின் செயலாளர் மேற்படி சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி பதவியிலிருந்து, டொக்டர் சமீர நீக்கம்: நிருவாகம் அறிவிப்பு 0

🕔28.Feb 2017

துப்பாக்கி சூட்டிலிருந்து தப்பித்ததாகக் கூறப்படும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளரான டொக்டர் சமீர  சேனாரத்னவை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தற்காலிகமாக பதவியிலிருந்து விலக்கியுள்ளதாக, சைட்டம் பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை, பல்கலைக்கழக நிருவாகம் விடுத்திருந்த அறிக்கையொன்றினூடாக, இதனைத் தெரிவித்துள்ளது. டொக்டர் சமீர மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையினைப் பேணும்

மேலும்...
அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு

அரச தாதி உத்தியோகத்தர்கள், சம்மாந்துறையில் பணிப் பகிஷ்கரிப்பு 0

🕔28.Feb 2017

– யூ.எல்.எம். றியாஸ் –அரச தாதி உத்தியோகத்தர்கள், அம்பாறை  மாவட்டத்தில்  இன்று செவ்வாய்கிழமை  ஒரு மணி நேர  அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.இதற்கமைய சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் இன்று 12 மணிதொடக்கம் ஒரு மணி வரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்துக்கு சம விகிதமாக, மேலதிக நேரக் கொடுப்பனவுகளை

மேலும்...
மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம்

மாற்று மதத்தவர்கள் தவறான அர்த்தங்கள் கூறும், அல்குர்ஆன் வசனங்களுக்கு தெளிவு வழங்கவுள்ளோம்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔28.Feb 2017

– பிறவ்ஸ் முகம்மட் – “ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக சித்தரிக்கும் முயற்சிகளை நாங்கள் பார்க்கிறோம். இதற்கு பதிலளிப்பதற்கு உலமாக்கள், ஆலிம்கள், புத்தஜீவிகள் காட்டும் தயக்கம் மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்

மேலும்...
நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று

நிலவுக்கு சுற்றுலாப் பயணம்: பணம் செலுத்தி பதிவும் நடந்தாயிற்று 0

🕔28.Feb 2017

– எஸ். ஹமீத் –நிலவுக்கு சுற்றுலா சென்று வருவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) இந்தத் தகவலை நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்கு சென்று வரவுள்ளனர். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் இவ்வாறு நிலவுக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலாப் பயணத்துக்காக

மேலும்...
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔28.Feb 2017

  வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம். பைசர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும்...
காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம்

காக்கி உடையில் வந்த லொக்கு குழுவினர், இரு மணி நேரம் காத்திருந்து தாக்குதல்: சினிமா பாணியில் களுத்துறை சம்பவம் 0

🕔28.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல், அங்கொட லொக்கு எனும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தலைமையில் நடத்தப்பட்டதாக குற்றம் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்குப் பொறுப்பான மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க தெரிவித்துள்ளார். மேற்படி தாக்குதலில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பாதாள

மேலும்...
சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம்

சைட்டம் பல்கலைக்கழக அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட நாடகம்: கைதான நபர் வாக்கு மூலம் 0

🕔28.Feb 2017

சைட்டம் தனியார் மருத்துவ  பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைதான எம்பிலிபிட்டியவைச் சேர்ந்த சந்தேகநபர், விசாரிக்கப்பட்டமையின் பின்னர் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக

மேலும்...
பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு

பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் தெரிவு 0

🕔28.Feb 2017

உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசர் பிரியசாத் டெப், புதிய பிரதம நீதியரசராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனடிப்படையில், இவர் இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராகப் பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசராகக் கடமையாற்றி வந்த கே. ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து, புதிய நீதியரசரை நியமிக்கும் பொருட்டு, சிரேஷ்ட நீதியரசர்களான பிரியசாத் டெப் மற்றும் கே.ரீ. சித்ரசிறி

மேலும்...
மகன் செலுத்திய பஸ்ஸில் சிக்குண்டு, தந்தை பலி

மகன் செலுத்திய பஸ்ஸில் சிக்குண்டு, தந்தை பலி 0

🕔27.Feb 2017

– க. கிஷாந்தன் – மகன் செலுத்திய பஸ் வண்டியில் சிக்குண்டு, தந்தை பலியான சம்பவமொன்று, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. டயகமவிலிருந்து போடைஸ் வழியாக, ஹட்டன் செல்லும் தனியார் பஸ் சாரதி, தனது பணியை முடித்துக்கொண்டு பஸ்ஸை தனது வீட்டில் தரித்து வைப்பதற்காக செல்லும் வேளையிலேயே இந்த விபத்து

மேலும்...
அட்டாளைச்சேனை ‘அன்சார் மெகா சிற்றி’யில், காசாளராய் கடமையாற்ற சந்தர்ப்பம்

அட்டாளைச்சேனை ‘அன்சார் மெகா சிற்றி’யில், காசாளராய் கடமையாற்ற சந்தர்ப்பம் 0

🕔27.Feb 2017

அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் அமைந்துள்ள ‘அன்சார் மெகா சிற்றி’யில் காசாளராகப் பணியாற்றுவதற்கு, பெண் பிள்ளையொருவர் தேவைப்படுகின்றார். வீட்டுக் தேவையான அனைத்து வித – மளிகைப் பொருட்களையும் விற்பனை செய்யும் ‘அன்சார் மெகா சிற்றி’, வாடிக்கையாளர்களுக்கான நவீன வசதிகளுடன் தனது வியாபாரத்தினை மேற்கொண்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் தமக்கான பொருட்களைத் தெரிந்தெடுக்கும் வசதிகளுடன் இயங்கும் ‘அன்சார் மெகா சிற்றி’யில்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களுக்காகப் பேசும், சிங்கள புத்திஜீவிகள் பாராட்டுக்குரியவர்கள்: அமைச்சர் றிசாட் பதியுதீன்

வடக்கு முஸ்லிம்களுக்காகப் பேசும், சிங்கள புத்திஜீவிகள் பாராட்டுக்குரியவர்கள்: அமைச்சர் றிசாட் பதியுதீன் 0

🕔27.Feb 2017

– சுஐப் எம் காசிம் – வில்பத்தை  முஸ்லிம்கள் நாசமாக்குகிறார்கள் என்ற கூச்சலுக்கு மத்தியில், அதன் உண்மை நிலையினையும் நமது மக்களின் வாழக்கை கஷ்டங்களையும் வெளிக் கொணரும் மனித நேயம் கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளினதும் மத குருமார்களினதும் பணி பாராட்டத்தக்கதென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். “மரங்களில் கருணை காட்டுவோம்” எனும் தொனிப் பொருளில்

மேலும்...
தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும்

தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும் 0

🕔27.Feb 2017

-அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தொடர்ந்தும் எம்.எச்.எம். சல்மான் வகித்து வருகின்றபோதும், அது குறித்து சொரணையற்றிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எம்.எச்.எம். சல்மானிடமிருந்து பெற்று, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு வழங்கவுள்ளதாக

மேலும்...
சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி 0

🕔27.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் வண்டியினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பதாள உலகத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியுள்ளனர். கடுவல நீதிமன்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது, இன்று திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வந்த அடையாளம்

மேலும்...
வேலையில்லா பட்டதாரிகள்: ஒப்பனையற்றவர்களின் கண்ணீர் கதை

வேலையில்லா பட்டதாரிகள்: ஒப்பனையற்றவர்களின் கண்ணீர் கதை 0

🕔26.Feb 2017

‘வேலையில்லாப் பட்டதாரி’ என்று தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. அதில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருப்பார். வேலையில்லாத பட்டதாரி சந்திக்கும் பிரச்சினைகளை அந்தத் திரைப்படம் பேசுவதாக இருந்தாலும், திரைப்படம் முழுக்க தனுஷ் காட்டும் வீரமும், அவர் பெறுகின்ற வெற்றிகளுமே நிறைந்திருக்கும். படத்தைப் பார்த்த இளசுகள், ‘நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரியாக இருக்கக் கூடாதா’ என்று உள்ளுக்குள் ஆசைப்படும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்