Back to homepage

Tag "தேசியப்பட்டியல்"

மனக் கணக்கு

மனக் கணக்கு 0

🕔8.Jan 2017

– ஏ.எல்.நிப்றாஸ் – தொண்ணூறுகளில் இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலொன்றில் ‘குறிப்பிட்ட ஓரிரு உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறவில்லை என்றால், தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமாச் செய்வதாக’ அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அறிவித்திருந்தார். துரதிர்ஷவசமாக அவ்வாறு நிகழ்ந்து விட்டது. உடனே அஷ்ரஃப். தனது எம்.பி. பதவியை ராஜினாமாச் செய்தார். ‘இது சிறிய

மேலும்...
மு.கா.வும், தேசியப்பட்டியலும்: புதிது வழங்கும் ‘மீம்’

மு.கா.வும், தேசியப்பட்டியலும்: புதிது வழங்கும் ‘மீம்’ 0

🕔5.Jan 2017

மு.காங்கிரசின் தற்போதைய தலைபோகும் பிரச்சினை, அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை பங்கு வைப்பது பற்றியதாகும். மு.கா.வுக்குக் கிடைத்துள்ளதென்னவே, இரண்டு தேசியப்பட்டியல்கள்தான், ஆனால் அவற்றினைக் கேட்டு கட்சிக்குள் குழப்படி பண்ணுவோின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து ‘புதிது’ செய்தித்தளம் ‘மீம்’ (Meme) ஒன்றினை உருவாக்கியுள்ளது. பார்த்தும், நண்பர்களுடன் பகிர்ந்தும்

மேலும்...
பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு

பொய்யான செய்தியை மறுக்கிறார் ஜவாத்; அட்டாளைச்சேனைக்காக குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவிப்பு 0

🕔4.Jan 2017

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தினை வழங்கக் கூடாது என்று, கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் – தான் தெரிவித்ததாக, சில இணையத்தளங்களில் வெளியாகியிருக்கும்  தகவல் முற்றிலும் பொய்யானது என்று, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான கே.எம். ஜவாத் தெரிவித்தார். அட்டாளைச்சேனை மக்களிடம் தன்னைப்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்: இப்போதிருக்கும் சாத்தியம் இதுதான் 0

🕔3.Jan 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கோருகின்றவர்கள், அட்டாளைச்சேனைக்கு அந்த வாக்குறுதியை வழங்கிய கட்சித் தலைவரிடம் நியாயம் கேட்பதற்குப் பதிலாக, கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலி மீது தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையானது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என, கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். “கட்சியின் பொதுச் செயலாளர் ஹசனலி –

மேலும்...
ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு

ஹனலிக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் அறிவிப்பு: பொதுத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தேன் எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்கு, தான் தீர்மானித்துள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த விடயத்தினைக் கூறினார். செயலாளர் பதவி தொடர்பில் ஹசனலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம் 0

🕔31.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எம்.ஏ. றமீஸ் – மு.காங்கிரஸ் தலைவவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்குவதற்கு மறுத்தால், மு.காங்கிரசில் தாம் வகிக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்வதென, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 06 பேர் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார்

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில், ஹசனலிக்கான தேசியப்பட்டியல் குறித்து ஹக்கீம் அறிவிப்பார் 0

🕔30.Dec 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் ஜனவரி 02ஆம் திகதி, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் தீர்மனத்தினை, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் ஹசனலி கலந்து கொள்வார்

மேலும்...
தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு

தேசியப்பட்டியல்: ஓர் அதிஷ்ட லாபச் சீட்டு 0

🕔27.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அரசியலின் அகராதி விசித்திரமானது. பொது வெளியில் நாம் கண்டு, கேட்டு, கற்றறிந்த சொற்களுக்கு, அங்கு அர்த்தம் வேறாகும். கழுத்தறிப்பு, துரோகம் போன்றவற்றுக்கு அரசியல் அகராதியில் ‘ராஜ தந்திரம்’ என்று பெயராகும். வாக்கு மாறுதல், பொய் என்று அங்கு எதுவுமில்லை. அவற்றினை ‘சாமர்த்தியம்’ என்றுதான் அரசியல் அகராதி விபரிக்கிறது. சாதாரண

மேலும்...
நண்பர் சல்மானுக்கு தூதுவர் பதவி பெற்றுக்கொடுக்க, ஹக்கீம் யோசனை

நண்பர் சல்மானுக்கு தூதுவர் பதவி பெற்றுக்கொடுக்க, ஹக்கீம் யோசனை 0

🕔22.Dec 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவினை ராஜிநாமாச் செய்வதற்கான கடிதத்தினை வழங்கியமையினை அடுத்து, அவருக்கு வேறொரு பதவியினைப் பெற்றுக் கொடுப்பதற்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டு,

மேலும்...
சல்மானின் ராஜிநாமா கடிதத்தின் பிரதியை, ஹசனலியிடம் கையளித்தார் ஹக்கீம்

சல்மானின் ராஜிநாமா கடிதத்தின் பிரதியை, ஹசனலியிடம் கையளித்தார் ஹக்கீம் 0

🕔16.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானின் ராஜிநாமாக் கடிதத்தின் பிரதியொன்றினை, செயலாளர் நாயகம் ஹசனலியிடம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில், மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலியை, ரஊப் ஹக்கீம் சந்தித்தபோதே, மேற்படி கடிதத்தின் பிரதியினைக் கையளித்துள்ளார். இந்த நிலையில்,

மேலும்...
சல்மான் ராஜிநாமா; நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஹசனலி

சல்மான் ராஜிநாமா; நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஹசனலி 0

🕔16.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் சற்று முன்னர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமாச் செய்துள்ளார். மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்கும் பொருட்டே, சல்மான் ராஜிநாமாச் செய்துள்ளார் எனத் தெரிய வருகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமுக்கம்

மேலும்...
புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி

புத்தளம் பாயிசுக்கு தேசியப்பட்டியல்; மு.கா. தலைவர் ரகசிய வாக்குறுதி 0

🕔16.Nov 2016

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக, அந்தக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ் நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக, கட்சியின் உள் வட்டாரங்களிலிருந்து செய்தியொன்று கசிந்துள்ளது. புத்தளம் பாயிஸ் – முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகியிருந்த நிலையில், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வேண்டுகோளின் பேரில், அண்மையில் அக்கட்சியில்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் பதவி; மு.கா. தலைவர் நாளை அறிவிப்பார்: எதிர்பார்ப்பில் மக்கள் 0

🕔31.Aug 2016

– சக்கீப் அஹமட் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை, மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனையில் வைத்து பிரகடனப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் – நாளைய தினம் நடமாடும் சேவை நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது. இதில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
மு.கா. செயலாளர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றால், தலைவருக்கும் அது பொருந்த வேண்டும்: ஹசன் அலி

மு.கா. செயலாளர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்றால், தலைவருக்கும் அது பொருந்த வேண்டும்: ஹசன் அலி 0

🕔8.Apr 2016

முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் செய­லாளர் அர­சி­யலில் ஈடு­ப­டக்­கூ­டாது என்றும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியில் மோகம் கொள்­ளக்­கூ­டாது என்றும் அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரி­விப்­பது தவறாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்துள்ளார். அவ்­வா­றெனில் கட்­சியின் தலை­வரும் – நாடாளு­மன்ற உறுப்­பினர்  பதவியில் மோகம் கொள்ளக் கூடாது என்றும் ஹசன் அலி

மேலும்...
நிகழ முடியாத அற்புதங்கள்

நிகழ முடியாத அற்புதங்கள் 0

🕔7.Apr 2016

முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் முற்றிக் கொண்டே செல்கின்றன. சமாதானத்துக்கான சாத்தியங்கள் பெரிதாகத் தெரியவில்லை. சிலவேளை, முரண்பாட்டாளர்கள் ஒரு சமரசத்துக்கு வந்தாலும் கூட, கட்சியில் அவர்களுக்கிருந்த அந்தஷ்தும், இடமும் இனிக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். முரண்பாட்டாளர்களின் இழப்புக்களை எதிர்கொள்வதற்கு, மு.காங்கிரஸ் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலி மற்றும் தவிசாளர் பஷீர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்