Back to homepage

Tag "தேசியப்பட்டியல்"

மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும்

மு.கா. தேசியப்பட்டியல்: புதையலும், பூதங்களும், பாதாளம் வரை பாயும் மந்திரமும் 0

🕔11.Oct 2017

– மரைக்கார் – ‘இலவு காக்கும் கிளி’ என்பதற்கு மிகப் பொருத்தமான உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் இருந்து, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனை பிரதேசம் எதிர்பார்ப்பதைக் கூறலாம். அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கக் கூடாது என்பதற்காகத்தான், அந்த ஊரைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

மேலும்...
அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம்

அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம் 0

🕔28.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம், அவருக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நேற்றைய கூட்டம் நடந்தது. அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு, இரண்டு வருடமாக

மேலும்...
ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை

ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை 0

🕔15.Jun 2017

– நவாஸ் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை, அந்த ஊரின் மானமுள்ள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் பெயரால் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற ரஊப் ஹக்கீமையும், அவர் கலந்து

மேலும்...
ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே

ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே 0

🕔6.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளார் என்று, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு அறிவித்துள்ளது. அட்டாளைச்சேனையில் நடைபெறும் இப்தார் நிகழ்வில் பங்கேற்பதற்காகவே ஹக்கீம் வருகை தரவுள்ளார் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என்று,

மேலும்...
தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தீர்வையற்ற வாகன வியாபாரம்: பணத்தை கட்சிக்கு சல்மான் செலுத்த வேண்டும்; உயர்பீட உறுப்பினர்கள் வலியுறுத்தல் 0

🕔14.May 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தற்காலிகமாக வைத்திருப்பதாகக் கூறப்படும் எம்.எச்.எம். சல்மான், தீர்வையின்றிப் பெற்றுக் கொண்ட வாகனத்தை விற்றுப் பெற்ற பணத்துக்கு என்னானது என்பதை, கட்சித் தலைமை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும் என, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தீர்வையற்ற வாகனத்தினைப் பெற்றுக் கொண்ட, மு.கா.வின்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல்

அட்டாளைச்சேனைக்கு ‘தேசியப்பட்டியல்’ கிடையாது; சல்மானிடமிருந்து கழற்றி எடுப்பதிலும் ஹக்கீமுக்கு சிக்கல் 0

🕔2.May 2017

– அஹமட் – அம்பாறை மாவட்டம் இறக்காமம் – மாயக்கல்லி மலை விவகாரத்தால், முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பிரச்சினையை அந்த மாவட்ட மக்கள் மறந்து போயுள்ளதாகவும், மு.கா. தலைமைக்கு இது தற்காலிமான ஓர் ஆறுதலாகிப் போயுள்ளது என்றும் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற

மேலும்...
அப்பம்

அப்பம் 0

🕔15.Mar 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – உம்ரா கடமைக்கான பயணத்தினை மேற்கொள்ளும் பொருட்டு, கடந்த வாரம் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சஊதி அரேபியா செல்லவிருந்தார். தலைவரை வழியனுப்பி வைப்பதற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அவரின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதன்போது, சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூரும் அங்கு வந்தார். தலைவரைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.

மேலும்...
சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு

சல்மான் ராஜிநாமா செய்யவில்லை; உலவும் செய்தி பொய்: நாடாளுமன்ற அதிகாரி தெரிவிப்பு 0

🕔9.Mar 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இதுவரை ராஜிநாமா செய்யவில்லை என்று, நாடாளுமன்ற அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியினை ராஜிநாமா செய்யும் பொருட்டு, நேற்று புதன்கிழமை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கடிதத்தை ஒப்படைத்து விட்டதாக, சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து

மேலும்...
தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும்

தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும் 0

🕔27.Feb 2017

-அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தொடர்ந்தும் எம்.எச்.எம். சல்மான் வகித்து வருகின்றபோதும், அது குறித்து சொரணையற்றிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எம்.எச்.எம். சல்மானிடமிருந்து பெற்று, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு வழங்கவுள்ளதாக

மேலும்...
தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர்

தாருஸ்ஸலாம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, பேரியலுடன் பேசியிருக்கிறோம்: மு.கா. தலைவர் 0

🕔13.Feb 2017

– பிறவ்ஸ் முஹம்மட் – தாருஸ்ஸலாம் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும், இதன்பொருட்டு, பேரியல்அஷ்ரப்புடன் மு.காங்கிரஸ் சார்பாக கலீல் மௌலவி பேசியுள்ளார் எனவும் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலை பங்கீடு செய்வதற்கு தான் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்27ஆவது பேராளர் மாநாடு, நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...
சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள்

சல்மான் வெட்டிய காய்: தேசியப்பட்டியல் தொடர்பில் உலவும் இரண்டு கதைகள் 0

🕔19.Jan 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வகிக்கும் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை ராஜிநாமா செய்வதற்கு மறுத்து விட்டார் என்று மு.கா. வட்டாரங்களில் பேசப்படுகிறது. கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சல்மான்

மேலும்...
கவலைக்குரிய செய்தி

கவலைக்குரிய செய்தி 0

🕔17.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –பெப்ரவரி 12ஆம் திகதியன்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு, கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனாலும், 12 ஆம் திகதி அவ்வளவு சந்தோசமானதாக, மு.கா தலைவருக்கு இருக்குமா என்கிற சந்தேகங்கள் பரவலாக உள்ளன. கட்சிக்குள் உச்சம் பெற்றுவரும் பிரச்சினைகள் இந்த சந்தேகத்தினை வலுப்படுத்துகின்றன.‘தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்கிற தலைப்பில்,

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா

மு.கா. தேசியப்பட்டியல் ராஜிநாமா, பதவியேற்பு இரண்டும் திங்கட்கிழமை நடக்கும்: ஹசனலியிடம் ஹக்கீம் புரூடா 0

🕔14.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை நாளை திங்கட்கிழமை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கூறியுள்ளார் எனத் தெரியவருகிறது. கடந்த செவ்வாய்கிழமை மாலை, மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் செயலாளர் நாயகம் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். நாளை

மேலும்...
கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு

கண்டியில் இருக்கும் சல்மான் வெளிநாடு சென்றதாக கதை: பின்னணியில் ஹக்கீம் தரப்பு 0

🕔14.Jan 2017

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், வெளிநாட்டுக்குச் சென்றுள்ளதாக, கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தரப்பினரால் திட்டமிட்டு கதை பரப்பப்பட்டுள்ள நிலையில், அவர் தனது சொந்த பிரதேசமான கண்டியிலேயே உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலிக்கு  கடந்த 09 ஆம்

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம்

மு.கா. தேசியப்பட்டியல் விவகாரம்; வெளிநாடு பறந்தார் சல்மான், ஹசனலிக்கு அறிவித்தல் இல்லை: ஹக்கீமின் நாடகமா என சந்தேகம் 0

🕔10.Jan 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை ராஜிநாமா செய்து கொடுப்பார் எனக் கூறப்பட்ட எம்.எச்.எம். சல்மான், பதவியினை ராஜிநாமா செய்யாமல் வெளிநாடு சென்றுள்ளார் எனும் தகவல், கட்சி வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. மு.கா. செயலாளர் நாயகம் ஹசனலி, நேற்று 09 ஆம் திகதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்