Back to homepage

Tag "விமல் வீரவன்ச"

விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி

விமல் வீரவன்சவின் பிரதியமைச்சரை ஏன் கைது செய்யவில்லை: நாமல் கேள்வி 0

🕔15.Jan 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்சவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் போன்று, அவரின் அமைச்சின் பிரதியமைச்சரும் குற்றங்களை பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். கம்பஹாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த முன்னாள் பிரதியமைச்சர் கைது

மேலும்...
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள விமலுக்கு, வீட்டுச் சாப்பாடு 0

🕔12.Jan 2017

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு, வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை அதிகாரிகளிடம் விமல் வீரவன்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வீட்டிலிருந்து உணவினைப் பெற்றுக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மூன்று வேளை உணவினையும் வீட்டிலிருந்து  விமல் வீரவன்ச பெற்றுக் கொள்வதாக அறிய முடிகிறது. இது

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, விமல் வீரவன்சவுக்கு விளக்க மறியல் 0

🕔10.Jan 2017

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கோட்டே நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் 40 வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை காரணமாக, 90 மில்லியன் ரூபாய் நஷ்டத்தினை

மேலும்...
கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம்

கருணா அம்மானைக் காண விமல், கம்மன்பில உள்ளிட்டோர், வெலிக்கடை விஜயம் 0

🕔2.Dec 2016

கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் மற்றும் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரைப்

மேலும்...
தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தனது வீட்டில் இளைஞர் ஒருவர் மரணமானதை வைத்துக் கொண்டு, சிலர் தன்மீது சேறடிப்பதாக, விமல் வீரவன்ச குற்றச்சாட்டு 0

🕔28.Oct 2016

தன்னுடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் மரணம் தொடர்பில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்களை தான் மறுப்பதாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேற்படி விடயம் தொடர்பில் விமல் வீரவன்ச இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில்; மரணமான இளைஞர் எனது நண்பரின் நண்பராவார். சம்பவ தினம், மரணித்தவர் உட்பட

மேலும்...
விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு

விமலின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், இயற்கையாக இறக்கவில்லை: சட்ட வைத்திய அதிகாரி தெரிவிப்பு 0

🕔28.Oct 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன், இயற்கையா மரணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் மர்மமான முறையில் விமல் வீரவன்சவின் மகனின் நண்பர் விமல் வீரவன்சவின் வீட்டில் உயிரிழந்தார். இது தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த அறிக்கையின் படி, குறித்த மரணம் இயற்கையானது அல்ல எனவும், மரணம்

மேலும்...
விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார்

விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார் 0

🕔26.Oct 2016

– அஷ்ரப் ஏ சமத் – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை – பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் 24 வயதுடையஓர் இளைஞனின் சடலம் உள்ளதாக, விமல் வீரவன்சவின் மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா். விமல் வீரவன்சவின் புதல்வரின்  நண்பரான இந்த இளைஞன், எவ்வாறு இறந்தான் என பொலிசாா் விசாரணைகளை நடாத்தி வருகின்றனா். இம்

மேலும்...
விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர 0

🕔17.Sep 2016

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினால் நாடு பிளவுபடும் எனவும், பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச தரப்பு பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதால், இன மற்றும் மதவாதம் தூண்டப்படுகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை – புதிய அரசியலமைப்பு உருவாக்கும் சபையில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும், நாட்டுக்கு

மேலும்...
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச 0

🕔14.Sep 2016

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல் வீரவன்சவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைத்திருந்தது. இதற்கமையவே அவர் வருகை தந்துள்ளார். அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 40 அரச வாகன தவறாகப் பயன்படுத்தியமை மற்றும்

மேலும்...
விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔1.Sep 2016

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதர் சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச வாகனங்களை துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்,  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை, சரத் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சரத் வீரவன்சவை, எதிர்வரும் 07ஆம் திகதி வரை

மேலும்...
விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைதாகியுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றில் இவர் – இன்றைய தினம் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது

மஹிந்தவின் சீசெல்ஸ் பயணத்துக்கு 100 மில்லியன் ரூபாய் செலவு; விபரங்களை தூதரகம் கையளித்தது 0

🕔21.Aug 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீசெல்ஸ் நாட்டுக்கு இரண்டு தடவை பயணித்தமைக்கான செலவு 100 மில்லியன் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம், இந்தச் செலவு தொடர்பான விடயத்தினை, கடந்த வாரம் அரசாங்கத்திடம் கையளித்துள்ளது. சீசெல்ஸ் நாட்டுக்கு 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல்

மேலும்...
நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி

நாட்டுப் பற்றாளர் விமலின் ஆடம்பரம்; 04 கோடி 27 லட்சம் பெறுமதியான, அதிசொகுசு வாகனம் இறக்குமதி 0

🕔12.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,  சுமார்04 கோடி 27 லட்சம் ரூபா பெறுமதியான  டொயோட்டா லான்ட் க்குரூசர் (Toyota Land Cruiser ) அதி சொகுசு ரக ஆடம்பர வாகனமொன்றினை சுங்க வரியின்றி இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுங்க வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி, இந்த வாகனத்தினை

மேலும்...
விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது

விமல் வீரவன்சவின் விசுவாசி, முஸம்மில் கைது 0

🕔20.Jun 2016

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், அந்தக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் விசுவாசியுமான  முகம்மட் முஸம்மில், பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு, சரத் பொன்சேகா

மேலும்...
மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச

மக்களை திசை திருப்பவே, பஷில் கைது செய்யப்பட்டார்: விமல் வீரவன்ச 0

🕔13.May 2016

அரசாங்கத்தின் குற்றங்களை மறைப்பதற்காகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவுமே பஷில்ல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினால் நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்