விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார்

🕔 October 26, 2016

Wimal - 074– அஷ்ரப் ஏ சமத் –

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை – பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் 24 வயதுடையஓர் இளைஞனின் சடலம் உள்ளதாக, விமல் வீரவன்சவின் மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா்.

விமல் வீரவன்சவின் புதல்வரின்  நண்பரான இந்த இளைஞன், எவ்வாறு இறந்தான் என பொலிசாா் விசாரணைகளை நடாத்தி வருகின்றனா்.

இம் மரணம் குறித்து வீட்டிலிருந்த விமல் வீரவன்சவின் மனைவி, தலங்கம  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்