Back to homepage

Tag "பத்தரமுல்ல"

இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில்

இலங்கையின் முதலாவது ‘ஆத்திர அறை’ பத்தரமுல்லையில் 0

🕔17.Mar 2023

இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை (Rage Room) அமைக்கப்பட்டுள்ளது. இது பத்தரமுல்ல – கொஸ்வத்தையில் திறக்கப்பட்டுள்ளது. ‘ஆத்திர அறை’ (Rage Room) வளர்ச்சியடைந்த நாடுகளில் நன்கு அறியப்பட்ட போதிலும், இலங்கைக்கு இது புதியதாகும். ஆத்திர அறைகள் ஒருவரின் விரக்தியை வெளிப்படுத்த, வேடிக்கையான மற்றும் பொழுதுபோக்கு வழிகளை வழங்குகின்றன. நபர்கள் இங்கு வந்து –

மேலும்...
விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார்

விமலின் வீட்டில் இளைஞரின் சடலம்; பொலிஸ் நிலையத்தில் மனைவி புகார் 0

🕔26.Oct 2016

– அஷ்ரப் ஏ சமத் – முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை – பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் 24 வயதுடையஓர் இளைஞனின் சடலம் உள்ளதாக, விமல் வீரவன்சவின் மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா். விமல் வீரவன்சவின் புதல்வரின்  நண்பரான இந்த இளைஞன், எவ்வாறு இறந்தான் என பொலிசாா் விசாரணைகளை நடாத்தி வருகின்றனா். இம்

மேலும்...
மஹிந்தவின் புதிய அலுவலகம், பத்தரமுல்லயில் நாளை உதயம்

மஹிந்தவின் புதிய அலுவலகம், பத்தரமுல்லயில் நாளை உதயம் 0

🕔11.Feb 2016

மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மற்றும் பொதுமக்கள் நல்லுறவுக்கான புதிய அலுவலகமொன்று நாளை வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் திறக்கப்படவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையிலே, இந்த அலுவலகம் உதயமாகிறது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு தொகையினர், இந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷவும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்