Back to homepage

Tag "விமல் வீரவன்ச"

வரி அதிகரிப்புக்கு எதிராக, விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

வரி அதிகரிப்புக்கு எதிராக, விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔11.May 2016

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார். பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான வரி (NBT) ஆகிவற்றினை அரசாங்கம் அதிகரித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவினை தாக்கல் செய்துள்ளார். குறித்த வரிகள் அதிகரிக்கப்பட்டமையால், அரசியல்

மேலும்...
விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு

விமலுக்கு பிணை; பொலிஸில் வாக்கு மூலம் வழங்குமாறும் உத்தரவு 0

🕔18.Mar 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இவருடன் தேசிய சுதந்திர முன்னணியின் 07 உறுப்பினர்களை, தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைனின் இலங்கை விஜயத்தை எதிர்த்து, தேசிய சுதந்திர

மேலும்...
ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை

ஆர்ப்பாட்டம் நடத்திய விமலுக்கு, நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔19.Feb 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவையும் மற்றும் ஏழு பேரையும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுவதற்கான உத்தரவினை கொழும்பு பிரதம நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்தார். இம்மாதம் 06 ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தை மற்றும் ஹாவ்லொக் வீதியில் ஆர்பாட்டம் செய்து தடையினை ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் மீது குற்றம்

மேலும்...
அப்பன் குதிருக்குள் இல்லை

அப்பன் குதிருக்குள் இல்லை 0

🕔10.Feb 2016

இலங்கையில் கணிசமானோரின் அரசியல் இருப்பு ஆட்டம் கண்டிருக்கிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் குட்டி ராசாக்கள் போல் வலம் வந்தவர்கள், இப்போது நடுத் தெருவில் நின்று கொண்டிருக்கின்றார்கள். இதனால், எதையாவது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை, இந்த முன்னாள் குட்டி ராசாக்களுக்கு எழுந்துள்ளது. இவர்கள் தமது இருப்பைத்

மேலும்...
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்; கோட்டா 0

🕔22.Jan 2016

பொதுமக்கள் விரும்பினால், தான் அரசியலுக்கு வரத் தயார் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பில், நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்பாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடும்போதே, மேற்படி விடயத்தினை கோட்டா தெரிவித்தார்.நாட்டுக்கு பலமான எதிர்க்கட்சி ஒன்றின் அவசியம் குறித்தும் இதன்போது அவர் வலியுத்தினார்.இந்தநிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்

மேலும்...
கடவுச் சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைது

கடவுச் சீட்டு விவகாரத்தில் விமல் வீரவன்ச கைது 0

🕔23.Oct 2015

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றப் புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.காலாவதியடைந்த கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதாகியுள்ளார்.ஐரோப்பாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை விமல் வீரவங்ச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தார். இதன்போது, காலாவதியான கடவுச்சீட்டை வைத்திருந்தமை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குடிவரவு மற்றும் குடியகல்வு

மேலும்...
எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி

எதிர்கட்சி தலைவர் நியமனத்தினையடுத்து, விமல் வீரவன்ச சபையில் குழப்படி 0

🕔3.Sep 2015

புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டமையினையடுத்து, சபையில் குழுப்பகரமான நிலைமை ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனின் பெயரை சபாநாயகர் அறிவித்த போதே, சபையில் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள்

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி 0

🕔28.Aug 2015

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்த தலைமையிலான மேற்படி

மேலும்...
விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு 0

🕔12.Aug 2015

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவையும், அவரின் மனைவியையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவை நாளை 12 ஆம் திகதியும், அவரின் மனைவி சஷி வீரவன்சவை – நாளை மறுதினம் 13 ஆம் திகதியும் ஆஜராகுமாறு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

மேலும்...
ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’ 0

🕔9.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, அவரின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்பு மனுவில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டமையினை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு 0

🕔15.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்