அரசியல் பகைமையைத் தீர்ப்பதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை தவம் பலியிடுகின்றார்: உதுமாலெப்பை குற்றச்சாட்டு 0
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், அக்கரைப்பற்றிலுள்ள அதிபர் ஒருவரை பழிவாங்கும் நோக்குடன், அவரை இடமாற்றம் செய்வதற்காக பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம் சாட்டியுள்ளார். தனது அரசியல் பகைமையைத் தீர்த்துக் கொள்வதற்காக, அக்கரைப்பற்றின் கல்வியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பலியிடுவதாகவும் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு