கலாய்ப்பூ – 02

கலாய்ப்பூ – 02 0

🕔30.Jun 2015

கேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, ‘புதிது’ வழங்கும் கலாய்ப்பூ

மேலும்...
நாளைய தினம் பிறக்க, ஒரு நொடி தாமதமாகும்; நாசா அறிவிப்பு

நாளைய தினம் பிறக்க, ஒரு நொடி தாமதமாகும்; நாசா அறிவிப்பு 0

🕔30.Jun 2015

பூமி மெதுவாகச் சுழல்வதால் ஏற்படும் கால மாற்றத்தைச் சரி செய்வதற்காக, இன்றைய நாளில் ஒரு நொடி (லீப் நொடி) கூடுதலாக சேர்க்கப்படவுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. எனவே,  சாதாரண நாட்களை விடவும், இன்றைய நாள் (ஜுன் 30) ஒரு நொடி நீண்ட நாளாக அமையவுள்ளது. பூமியின் தற்போதைய சுழற்சி மெதுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. பொதுவாக ஒரு

மேலும்...
மு.கா. தலைவரின் இப்தார் நிகழ்வு

மு.கா. தலைவரின் இப்தார் நிகழ்வு 0

🕔29.Jun 2015

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் ஏற்பாடு செய்திருந்த – இப்தார் (நோன்பு துறக்கும்) நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லை ‘வோட்டர்ஸ் எட்ஜ்’ ஹோட்டலில் இடம்பெற்றது. மேற்படி நோன்பு துறக்கும் நிகழ்வில், வெளிநாட்டு ராஜதந்திரிகள், அரசியல் பிரமுகர்கள், இஸ்லாமிய அறிஞர்கள், கல்விமான்கள் மற்றும் ஊடகவியலாளர்

மேலும்...
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால், ரமழான் உலர் உணவு விநியோகம்

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால், ரமழான் உலர் உணவு விநியோகம் 0

🕔29.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –விஷேட தேவையுடையோர் மற்றும் கணவன்மாரை இழந்த வறிய பெண்களுக்கு – ரமழான் உலர் உணவு வழங்கும் நிகழ்வு,  நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பு இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் – இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,

மேலும்...
முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும்

முதிர்ச்சியற்ற வாக்காளர்களும், முஸ்லிம் அரசியலும் 0

🕔29.Jun 2015

இரண்டு விடயங்கள் தொடர்பில் கருத்துச் சொல்வது,  பொதுவாக இன்று இலகுவாகிவிட்டது. 1.மதம் 2. அரசியல் இவை குறித்து கருத்துச் சொல்வதற்கு, எந்தவொரு நிபந்தனையும் இல்லை என்கிற சுதந்திரத்தில், பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர். தேர்தல் காலம் என்பதால், அரசியல் – அனைவரினதும் பேசு பொருளாகிவிட்டது. சிலர் முழுநேரமாக அரசியல்வாதிகளை விமர்சிப்பதையே தமது தொழிலாக கொண்டிருக்கின்றனர். விமர்சனம்

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு

முச்சக்கர வண்டிகளுக்கு ‘டயர்’கள்; ஜெமீலின் பத்து லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிப்பு 0

🕔29.Jun 2015

– எம்.வை. அமீர் –கிழக்குமாகாண சபை உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் குழுத்தலைவருமான ஏ.எம். ஜெமீலின் அபிவிருத்தி நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட, முச்சக்கர வண்டிகளுக்கான ‘டயர்’களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு – சாய்ந்தமருது ‘கொம்டெக்’ நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.வாழ்வாதாரத்தை மேன்படுத்தும் திட்டத்தின்கீழ், சுமார் பத்து லட்சம்  ரூபாய் நிதியில் கொள்வனவ செய்யப்பட்ட மேற்படி

மேலும்...
காத்தான்குடி பொலிஸாரின் நோன்பு துறக்கும் நிகழ்வு

காத்தான்குடி பொலிஸாரின் நோன்பு துறக்கும் நிகழ்வு 0

🕔29.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –இன நல்லுறவு பேணும் வகையிலான நோன்பு துறக்கும் நிகழ்வொன்று, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ மஜீட் ,மட்டக்களப்பு

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்

உள்ளுராட்சி மன்றங்களின் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் 0

🕔28.Jun 2015

– யூ.எல்.எம். றியாஸ் – காரைதீவு, திருக்கோவில் ஆலையடிவேம்பு ஆகிய பிரதேச சபைகளில் தற்காலிகமாக கடமையாற்றி வந்த  34 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், இன்று ஞாயிற்றுக்கிழமை காரைதீவு பிரதேச செயலக பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு அமைவாக, 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கே இந்த நியமனங்கள்

மேலும்...
கலாய்ப்பூ – 01

கலாய்ப்பூ – 01 0

🕔27.Jun 2015

கேலிச் சித்திரங்களுக்குப் பதிலாக, புதிது செய்தித் தளத்தின் – புதிய முயற்சி….

மேலும்...
அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது

அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்டது 0

🕔27.Jun 2015

 – முன்ஸிப் – அவுஸ்ரேலியன் எக்ஸ்பிரஸ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி வாய்ப்பினை வழங்கும் நிறுவனம் ஆகியவற்றின் திறப்பு விழாவும், ‘வி கேர் ஃபொர் யு’ (we care for you) தொண்டு நிறுவனத்தின் ஆரம்ப நிகழ்வும் – நேற்று வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் அமைந்துள்ள, குறித்த நிறுவனங்களின் அலுவலகக் கட்டிடத்தில்,

மேலும்...
வீதி விபத்தில் கரடி பலி

வீதி விபத்தில் கரடி பலி 0

🕔27.Jun 2015

 – பாறுக் ஷிஹான் – மடு பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை கரடியொன்று வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளது. மடு பண்டிவிரிச்சான் பிராதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ‘டிப்பர்’ ரக வாகனத்தில் மோதியே -கரடி பலியா கியது. உயிரிழந்த  கரடியை – மடு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள்

மேலும்...
கலாய்ப்பூ

கலாய்ப்பூ 0

🕔27.Jun 2015

செய்தித் தளத்தில் புதிய முயற்சி. கலாய்ப்பூ. உங்கள் புதிது இணையத்தளத்தில், விரைவில் எதிர்பாருங்கள்…

மேலும்...
மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன்

மு.கா. தலைவரின் மத நம்பிக்கையை நிந்தித்தமை தொடர்பில், முஸ்லிம்களிடம் அமைச்சர் ராஜித மன்னிப்பு கோர வேண்டும்: சேகு இஸ்ஸதீன் 0

🕔27.Jun 2015

முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை, காட்டுமிராண்டித்தனமாக கீறிப்பிராண்டிக் காயப்படுத்தியிருக்கும் – அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவின் கூற்றானது, முழு முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக, மு.கா.வின் ஸ்தாபகத் தவிளாரும் முன்னாள் அமைச்சருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை, அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய மத நம்பிக்கையினை நோகடிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர்

மேலும்...
கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சிலைகளுக்கு சேதம்; குற்றம் புரிந்தவர் சித்தசுவாதீனமற்றவர் எனத் தெரிவிப்பு 0

🕔27.Jun 2015

– எம்.வை. அமீர் – கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய சுவர்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகள் நேற்று வெள்ளிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளமையினை அடுத்து, ஆலயம் அமைந்துள்ள பகுதியில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கல்முனைப் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தனர். மேலும், சிலைகளை சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, ஆலயத்தின் குருக்கள் அடையாளம் காட்டியமையினை அடுத்து, குறித்த நபரை

மேலும்...
அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது

அனுமதியின்றி மதுபானம் கொண்டு சென்றவர்கள் யாழில் கைது 0

🕔26.Jun 2015

– பாறுக் ஷிஹான் –யாழ். நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக – மதுபானம் ஏற்றிவந்த இருவர், இன்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.391 சாராய போத்தல்களையும், அவற்றினை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்திய வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றினர்.ஏற்றிச் செல்வதற்கான அனுமதி பெறாமல், யாழ். குடாநாட்டுக்குள் அதிகளவு மதுபானம் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் – இன்றைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்