எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம்

எனது உரையை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கின்றனர்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔26.Jun 2015

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை தோற்கடித்தமை குறித்து – தான் பெருமைப்படுவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மேலும், மஹிந்தவைத் தோற்கடித்தமை தொடர்பில் – தான் கவலை கொள்ளவில்லை என்றும், பாராளுமன்றத்தில் – தான் ஆற்றிய உரையினைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தவறான வியாக்கியானங்களைக்

மேலும்...
நாடாளுமன்றம் கலைகிறது

நாடாளுமன்றம் கலைகிறது 0

🕔26.Jun 2015

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுமென தெரியவருகிறது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்படுமாயின், ஓகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுமெனவும், செப்டம்பர் 01 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய தேர்தல் முறைமையினை உள்ளடக்கிய 20 ஆவது அரசியல்

மேலும்...
குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம்

குவைத்: ஜும்ஆ நேரத்தில் தற்கொலைத் தாக்குதல், எட்டுப் பேர் காயம், இருவர் கவலைக்கிடம் 0

🕔26.Jun 2015

குவைத்திலுள்ள ‘இமாம் அல் – சாதிக்’ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஜும்ஆ தொழுகை நேரத்தில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலில் 08 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குவைத் – ‘சவபர்’ மாவட்டத்திலுள்ள இந்தப் பள்ளிவாசலினை அதிகமாகப் பயன்படுத்தும், ‘ஷையிடி’ முஸ்லிம் இனக் குழுவினரை

மேலும்...
உதவிக் கொடுப்பனவுத் திட்டத்தை, ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார்

உதவிக் கொடுப்பனவுத் திட்டத்தை, ஹிஸ்புல்லா ஆரம்பித்து வைத்தார் 0

🕔26.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் –கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு மாதாந்தம் உதவிக் கொடுப்பனவுகளை வழங்கும் திட்டமொன்றினை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.ஸ்ரீலங்கா ஹிறா  பௌண்டேஷன் நிறுவனமும் – லண்டன் பத்மா ஒஸ்மான் பௌண்டடேனும் இணைந்து இந்தத் திட்டத்தினை செயற்படுத்துகின்றன.புதிய காத்தான்குடி அப்ரார் பள்ளிவாயல் முன்றலில் –

மேலும்...
கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு

கிளிநொச்சியில் சிக்கியது கொள்ளைக் கும்பல்; பெறுமதியான பொருட்களும் மீட்பு 0

🕔26.Jun 2015

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும்  07 பேரை, கிளிநொச்சியில் வைத்து – நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களிடமிருந்து, 06 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 04 மோட்டார் சைக்கிள்கள், ஐ போன், கமரா, வாள், ஐ

மேலும்...
சர்வதேச மிளகு மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழு, சீனா பயணம்

சர்வதேச மிளகு மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைக் குழு, சீனா பயணம் 0

🕔25.Jun 2015

– ஏ.எச்.எம். பூமுதீன் – சீனாவில் நடைபெறவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மிளகு மாநாட்டில் பங்கேற்பதற்காக, உத்தியோகபூர்வ வர்த்தக குழுவொன்று – நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை, சீனா பயணமாகியதாக, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூசுப் மரைக்கார் தெரிவித்தார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் – இலங்கையின் மிளகு மற்றும் வாசனைத் திரவியங்களின்

மேலும்...
மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே

மத்தள விமான நிலையம் மேம்படுத்தப்படும்; விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே 0

🕔25.Jun 2015

– அஷ்ரப். ஏ. சமத் –மத்தள விமான நிலையத்தினை சிறந்ததொரு விமான நிலையமாக மாற்றியமைக்கவுள்ளதாக  விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.இதேவேளை, இவ் விமான நிலையத்தில் – மேலும் விமானங்கள் தரிப்பதற்கு சில சலுகைகளை வழங்கவுள்ளதோடு, சர்வதேச விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பயிற்சிக் கல்லூரியொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.செத்திரிபாயவிலுள்ள விமான சேவைகள்

மேலும்...
அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது

அமைச்சர் ஹக்கீமுடைய இணைப்பாளர் எனக்கூறி, போலியான தொழில் நியமனக் கடிதம் வழங்கிய நபர்கள் கைது 0

🕔25.Jun 2015

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் தொழில் வாய்ப்புக்கான போலி நியமனக் கடிதத்தை வழங்கி பண மோசடியில் ஈடுபட்ட அம்பாறை மத்திய முகாமைச் சேர்ந்த இருவர் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் மருதானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பொலீஸ் அத்தியட்சகர் உதித்த பெரேராவிடம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு

மேலும்...
ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு

ஊடகங்கள் சுட்டிக் காட்டியமையினை அடுத்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பேரீச்சம் பழம் பகிர்ந்தளிப்பு 0

🕔25.Jun 2015

– பாறுக் ஷிஹான் –இலவச பேரீச்சம் பழப் பங்கீட்டில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அவ் விடயம் குறித்து, ஊடகங்களில் சுட்டிக்காட்டியதன் பயனாக, தற்போது,  யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, பேரீச்சம் பழங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளிடம், முஹம்மதியா பள்ளிவாசலில் வைத்து, அண்மையில் –  குறித்த பேரீச்சம் பழங்கள் கையளிக்கப்பட்டன.முஸ்லிம்

மேலும்...
400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது

400 வருடம் பழமை வாய்ந்த பள்ளிவாசல், புனரமைப்புச் செய்து திறக்கப்படுகிறது 0

🕔25.Jun 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஏறாவூர் ஆற்றங்கரை முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசல், புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு திறந்து வைக்கப்படவுள்ளது.முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பள்ளிவாசலைத் திறந்து வைக்கவுள்ளார்.இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினால்

மேலும்...
18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண்

18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண் 0

🕔24.Jun 2015

மரபுணுக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய பெண்ணொருவர், 144 வயது கொண்ட மூதாட்டியின் தோற்றத்தில் காணப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரொச்செல் பாண்டேர் (Ana Rochelle Pondare) எனும் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசியாவின் மிக வயதான தோற்றம் கொண்ட பெண்ணாக – இவர் அடையாளம் பெற்றுள்ளார். முதிரா முதுமை (Progeria)

மேலும்...
மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன

மேல் மாகாணத்தில் 250 பட்டதாரிகளுக்கு, அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்; முதலமைச்சர் பிரசன்ன 0

🕔24.Jun 2015

– அஷ்ரப் ஏ. சமத் – மேல்மாகாணத்தில் மேலும் 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடுத்தமாதம் நியமனம் வழங்கப்படும் என்று, மேல் மாகாண முதலமைச்சரும் கல்வியமைச்சருமான  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கொழும்பு – மட்டக்குளி ஆனந்த மத்திய மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, மஹிந்தோதய ஆய்வு கூடத்தினை திறந்து வைக்கும் வைபவத்தில் – இன்று புதன்கிழமை கலந்து உரையாற்றும் போதே,

மேலும்...
புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார்

புதிய உபவேந்தர் பேராசியர் நாஜீம், கடமைகளைப் பொறுப்பேற்றார் 0

🕔24.Jun 2015

– எம்.வை. அமீர், பி. முஹாஜிரீன் – தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் இன்று புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய உபவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் வரவேற்று வழங்கப்பட்டது. முன்னைய உபவேந்தரின் பதவிக்காலம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின்

மேலும்...
லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு

லயன்ஸ் கழக வருடாந்த மாநாடு 0

🕔24.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – கொழும்பு  மாவட்டம் 237 ஏ லயன்ஸ் கழகத்தின் வருடாந்த மாநாடு,  கொழும்பு கோல்ப் கிளப்பில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது. கழகத்தின் தலைவா் லயன் அஸ்ரப் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற மேற்படி வருடாந்த மாநாட்டில், புதிய நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில், புதிய தலைவராக லயன் ஆரிப் றிபாய்டீன் தெரிவு

மேலும்...
வட மாகாணசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை, சபை அமர்வும் ஒத்திவைப்பு

வட மாகாணசபை உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை, சபை அமர்வும் ஒத்திவைப்பு 0

🕔23.Jun 2015

– பாறுக் ஷிஹான் – வட மாகாண சபை உறுப்பினர்கள் இன்று செவ்வாய்கிழமை, கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் – இடமாற்றப்படாமையினைக் கண்டித்து, இவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர். வட மாகாண சபை மண்டபத்தின் பிரதான வாயிலை மூடி வைத்துக் கொண்டு, உறுப்பினர்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். வடமாகாண

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்