கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

கண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔19.Jun 2015

கண்டி நகரை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையில் அபிவிருத்தி செய்யும் செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் செயலமர்வினை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மேலும்...
யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது

யாழ் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது 0

🕔19.Jun 2015

– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி, அரசடியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, போதை தரும் பாக்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில், நேற்று வியாழக்கிழமை – இரண்டு சந்தேக நபர்களை,  யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்ததாகத் தெரிவித்தனர். தரம் 07 இல் கல்வி கற்கும் 06 மாணவர்களுக்கு மேற்படி சந்தேக

மேலும்...
வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு

வரலாற்றுச் சாதனை படைத்த ஒலுவில் அல் ஹம்றா மாணவர்கள், பாராட்டிக் கௌரவிப்பு 0

🕔18.Jun 2015

– அபூ மனீஹா – கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில், ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயம் சார்பில் கலந்து கொண்டு – வெற்றியீட்டிய மாணவர்களை, பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை – பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம். சரிப்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வெற்றிகளைப் பெற்றுத் தந்த மாணவர்களோடு,

மேலும்...
ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு

ஹக்கீம் – பங்களாதேஷ் அமைச்சர் சந்திப்பு; மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பிலும் பேச்சு 0

🕔18.Jun 2015

மியன்மாரில் படுகொலை செய்யப்படுவதோடு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் – தம்மைச் சந்தித்த பங்களாதேஷ் தகவல்துறை அமைச்சர் ஹஸனுல் ஹக் இனுவிடம் கவலை தெரிவித்தார். இதன்போது – இலங்கைக்கும், பங்களாதேஷிக்குமிடையில் நிலவும் நட்புறவை மேலும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும்,

மேலும்...
சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல்

சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல் 0

🕔18.Jun 2015

– எம்.சி. அன்சார் – சம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையை – மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுடன்  உயர் மட்டக்கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனைப்

மேலும்...
யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியில்,  முதல் முஸ்லிம் மாணவராக பாறுக் ஷிஹான் சித்தி

யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியில், முதல் முஸ்லிம் மாணவராக பாறுக் ஷிஹான் சித்தி 0

🕔17.Jun 2015

யாழ்ப்பாண பல்கலைக்கழக   ஊடகவியல் கற்கை  நெறி  பயிற்சியில், ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் சித்தியடைந்துள்ளார். திங்கட்கிழமை வெளியிடப்பட்ட பரீட்சை முடிவின் படி,  இவர் சித்தியடைந்துள்ளதாக அறியமுடிகிறது. கடந்த 2010 ஆண்டு இக்கற்கை நெறியில் இணைந்துஇ சிறப்பாக முயற்சி செய்து இச்சித்தியை பெற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தில் –  ஊடகவியல் கற்கை நெறியை பூர்த்தி

மேலும்...
கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

கோமாரியில் சற்றுமுன் மின்னல் தாக்கி, மூன்று பிள்ளைகளின் தந்தை பலி 0

🕔15.Jun 2015

– ரி. சுபோகரன் – கோமாரி – மணற்சேனை பிரதேசத்தில் மின்னல் தாக்கி, தம்பிப் பிள்ளை சுதாகரன் (38 வயது) என்பவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. கோமாரியை சொந்த இடமாகக் கொண்ட இவர், அருகிலுள்ள மணற்சேனைக் கிராமத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தார். இன்றைய தினம்,

மேலும்...
மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட்

மு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட் 0

🕔15.Jun 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வருகை தந்திருந்தார். அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் – நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து – அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே, அமைச்சர்

மேலும்...
வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு

வீடமைப்பு அதிகாரசபை கல்முனை அலுவலகம், தரமுயர்த்தப்பட்டு நாளை திறந்து வைப்பு 0

🕔15.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை பிரதேச அலுவலமானது – மீண்டும் நகர அலுவலகமாகத் தரமுயர்த்தப்பட்டு, நாளை செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு  திறந்து வைக்கப்படவுள்ளது. இவ் வைபவம் இன்று திங்கட்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தபோதும், சாய்ந்தமருதுவில் இன்று  ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமையினால், நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
சாய்ந்தமருதில் ஹர்த்தால்

சாய்ந்தமருதில் ஹர்த்தால் 0

🕔15.Jun 2015

-எம்.வை.அமீர் –   சாய்ந்தமருது நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி,  சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதோடு, அங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ‘சாய்ந்தமருது பொதுமக்கள் அமைப்பு’  எனும் பெயரில், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையினை வலிறுத்தி, இன்றைய தினம், அப் பிரதேசத்தில் முழுநாள் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு செய்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

மேலும்...
ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான்

ரணிலுக்கு எதிராக பிரேரணை கொண்டுவர, மஹிந்த தரப்புக்கு அருகதை கிடையாது: முஜிபுர் ரஹ்மான் 0

🕔15.Jun 2015

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதற்கு – மஹிந்த தரப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, எவ்வித அதிகாரமோ அருகதையோ கிடையாது என –  ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். இதேவேளை, இவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையினைக் கொண்டு வருவதானது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

மேலும்...
சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம்

சாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம் 0

🕔15.Jun 2015

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள தோணவினை புனர் நிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தோணாவினை அண்டிய பகுதிகளில் மீண்டும் கழிவுகள் வீசப்பட்டு வருவதாக – அப் பிரதேச அக்கறையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம்,

மேலும்...
புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர்

புதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர் 0

🕔15.Jun 2015

தமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல், புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டவரைவு – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தாங்கள் தீர்மானித்திருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, புதிய தேர்தல் முறைமை விடயத்தில், எமது

மேலும்...
சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்!

சாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்! 0

🕔14.Jun 2015

வழிப்போக்கன் சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாய்ந்தமருதுப் பிரதேசமானது – தற்போது, கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து – சாய்ந்தமருது பிரதேசம் – தனி உள்ளுராட்சி சபையாகப் பிரிந்து சென்றால், கல்முனை

மேலும்...
தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம்

தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம் 0

🕔14.Jun 2015

– அபூமனீஹா – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை அல்-மத்ரஸதுர் றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரசாவில் அல்குர்ஆன் தஜ்வீத் ஓதற் கலை பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்ற வெள்ளிக்கிழமை –  பாலமுனை அல்-ஈமாய்யா அரபுக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மத்ரசாவின் தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமீட் தலைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்